சதீதுத்தீன் சாஹிப் அவர்களின் பயான் அருமையான பயான் என்று சொன்னால்... அந்த பயானை ஆராய்ந்து சீர் தூக்கி பார்த்தீர்களா? அல்லது ஒப்புமை பார்த்தீர்களா? அல்லது நீங்கள் குர்ஆனை முழு மையமாக அர்த்தம் பார்த்தீர்களா? அதனால் தகுதி/மார்க் போட குறைந்த பட்சம் நீங்கள் மார்க்கம் தெரிந்திருக்க வேண்டும்... { وَٱلَّذِینَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔایَـٰتِ رَبِّهِمۡ لَمۡ یَخِرُّوا۟ عَلَیۡهَا صُمࣰّا وَعُمۡیَانࣰا } [Surah Al-Furqān: 73] 73. இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)" [Q.S. ஸூரத்துல் ஃபுர்ஃகான்:73]
மார்க்கத்தை போதிக்கும் தலைவர்கள் அனைவருக்கும், ஒரு தலைவன் இருக்கிறான், அவன் தான் ஈகோ என்ற ஷைதான்.كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் : 2:213)
ஹஜ்ரத் சதிதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களுடைய பயான் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது அடுத்த முறை வீடியோக்கள் எடுக்கும் பொழுது விளம்பரங்களை சற்று குறைத்துக் கொள்ளவும் நன்றி❤
மக்களை அழைத்து, உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் நாங்கள், குர்ஆன் மற்றும் ஸஹீஹ் ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் அளிக்கிறோம் என்று நீங்கள் அறிவிப்பு செய்வீர்களா?
பீஜே சரியாக சொல்கிறார்... இந்த மவ்லூது கோஷ்டிங்க பாதில்ல(باطل)(பாதில1/2 கூட இல்லை)இருக்காங்க.... அதாவது பீஜே சலித்த மாவை கொடுத்து சமைக்க சொல்கிறார்... ஆனால் நம்ம மவ்லூது கோஷ்டிங்க சொல்வது கல்லும் உம்மியும் வண்டும் கலந்த கப்பி மாவை திண்ணச்சொல்கிறார்கள்.... இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருப்பதாக படைத்தவன் சொல்கிறான்.... ஆனால் இந்த உலக விரும்பிகள் குர்ஆன் யாருக்கும் விளங்காது, அதெல்லாம் ஆலிமாக முடியாது என்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள்... இந்த அடையார் ஆலிம் ஷா சொல்ரத முழுமையாக நம்ப முடியவில்லை இந்த சம்பவம் உண்மையான ஒன்றாக இருப்பினும் இப்ப அதற்கு முக்கிய துவம் கொடுத்து பேச என்ன வேண்டி இருக்கு அதாவது ஏதாவது சொல்லவேண்டும் பாமரர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைக்கிறாரா? من نبيك என்று கேட்கும் போது இந்த துணியின் சொந்தக்காரர் என்று சொல்ல நம் இஸ்லாம் கற்று தந்த ஒன்றா? பரங்கிப்பேட்டை ஆலிம் கொஸ் முஹய்யத்தீன் மன்பயீயிடம் வந்து ஆலிம்கள் என்ன பேச வேண்டும் எதை பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: 33:67 وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا 33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். _குர்ஆன் ஆகவே இவர்கள் உட்பட யாரையும் பின்பற்றாதீர்கள். அனைவரும் சுயலாபம் அடையவே ஜமாஅத் ஆரம்பித்துள்ளனர். அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றவும். அல்லாஹ் கூறுகிறான்: :106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ 6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும். _குர்ஆன். 0 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ 2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? _குர்ஆன்.
தப்லீக் ஜமாஅத் பற்றி என்ன சொல்கிறீர்... இனாம் குளத்தூர் சாஹீல் ஹமீது ஹஜ்ரத் அவர் ஊரில் (இனாம் குளத்தூர்) ஒரு முறை தப்லீக் மாநாடு நடந்தது அதில் ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...
எதுப்பா அல்லாஊடபாதை சஹாபிகள் செய்யாதது அல்லாவின்பாதையா?லுசுகளா குழப்பவாதிகளா டெல்லியில் உள்ள சில லுசுகளை பெரியவுக என்று அழைக்கிரீர்களே அப்போ அல்லாஹ் அக்பர் என்றால் என்னடா லுசுகளா?
3. ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿﴾ இதுவே முழுமையான வேத நூல். இதில் எவ்வித ஐயமும் இல்லை. இறையச்சம் உடையோருக்கு நேர்வழியினை வழங்கக்கூடியது. ( திருக்குர்ஆன் 2: 3 )
@@MuzzamilM-s3h எனது அடக்கஸ்தலத்தை விழா கொண்டாடும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபிஸல் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.. இறைநேசர் என்று கூறிக்கொண்டு அங்கே விழா எடுக்கப்படுகிறதா? இல்லையா? நபிகளாருக்கே செய்யக்கூடாத ஒன்றை தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு செய்யலாமா?
@@HanifaHani-c5u யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக.. அவர்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்.. என நபிகளார் கூறியுள்ள இந்த ஹதீஸிற்கு என்ன பொருள்?
Bro, one of my friend asked he wanted to follow pure Thowhid jamath. So which one we can recommend.. TNTJ, INTJ, STJ, AITF, AITJ, NTF, JAQH, Ahle Quran, Ahle Hadith, Jamat e Islami, Altafi TJ, Syed TJ etc., 😇
Intha kadal la , neenthi poyi , oru revert or new muslim , Deen padikrathae kadinam 😢.. Just make sure , the jamat they take lessons are not newlu created or not outside islam (like qadiyanis, able Qur'an, etc)
ஜமாஅத்துல் உ(ளர்) லமா சபை மாநில தலைவர் கூத்தாடி பின் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எந்த சுன்னத்? ஒரு கட்டடம் கட்ட பூமி பூஜை செய்தாரே அது எந்த வகை சுன்னத் விளக்கம் கொடுக்க முடியுமா?
10:38 மருத்துவர் மருத்துவம் செய்து வருமானம் பார்க்கிறார்.. இன்ஜினியர் கட்டிடம் கட்டித்தந்து வருமானம் பார்க்கிறார்.. நாங்கள் மார்க்கத்தை தெரிந்து வைத்துள்ளோம்.. நீங்களே மார்க்கத்தை தேடி படித்துக்கொண்டால் எங்கள் வருமானம் என்னாவது??😢 -ஹஜ்ரத் ஜீ கவலையுடன்
முஸ்லிம்களுக்கு பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் வழிகெட்ட நிலை பற்றி நபிமொழியில் முன்னறிவிப்பு கீழ்வருமாறு காணப்படுகிறது: ஹஸ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: .நான் அந்த நிலையை அடைந்தால் எனக்கு தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், நீர் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அதன் இமாமையும் பற்றிக் கொள்வீராக என்று கூறினார்கள். அதற்கு நான், அவர்களுக்கு ஒரு ஜமாஅத்தோ ஓர் இமாமோ இல்லை என்றால் (என்ன செய்வது) என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லாப் பிரிவுகளை (ஃபிர்காக்களை) விட்டும் விலகி இருப்பீராக. ஒரு மரத்தின் வேரைத் தின்று அந்த நிலையிலேயே மரணமடைய நேர்ந்தாலும் சரியே என்று பதிலளித்தார்கள்.” (புகாரி கிதாபுல் ஃபிதன்)
கிலாஃபத்திற்கு பிறகு இந்த உம்மத்தில் ஏற்படவிருக்கும் பல்வேறு நிலைகளையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமாக இறைவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று இவ்வாறு முன்னறிவித்துள்ளார்கள்: "அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ் அதை எடுத்துக் கொள்வான். (அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் நிகழும்). பிறகு நுவுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பின்னர் அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பின்னர், நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். (இவ்வளவு விபரத்தையும் கூறிய ஹஸ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறகு மவுனமானார்கள் என நபி மொழி அறிவிப்பாளர் கூறுகிறார். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் தொகுதி 5, பக்கம்:40.47]
அறவே மார்க்க அறிவு இல்லாத உங்களைப் போன்றவர்கள்....ஆலீமாபெருமக்களை குறை கூறி திரியும் உங்களுக்கு கேடுதான். ஒருபொழுதும் நீங்கள் நேர்வழி பெற மாட்டீர்கள் .அல்லாஹ் உங்களுடைய செவி புலன்களும் பார்வைகளிலும்.திரையிட்டு விட்டான். எந்த ஒரு ஆலீமும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி பண வசதிகளோடு வாழ்கிறார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் காட்ட முடியுமா? நீங்கள் பின்பற்றுகின்ற வழிகேடர்கள் தான் இஸ்லாமியர்கள் இடத்திலே பல குழப்ப பிரச்சாரங்களை செய்து அதன் மூலமாக சம்பாதித்து பல ஏக்கர் கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளீர்கள்
@@nizzarm28 உங்க இயக்கங்கள் கொள்கை ஒன்று தானே.ஏன் பல பெயர்களில் உலாவர்ரீங்க..லெட்டர் பேடு தலைவர்கள் தனித்தனி வசூல் பேட்கள் என்று..முதல்ல நீங்க ஒன்றாகுங்களேன்
@@biju65456மனித சமூகத்திற்கு வாழ்வதற்கு வாழவிடாதவர்கள் எந்த சமூகம் என்றால் இந்த கேடுகெட்ட சமுதாயம் தான் ..அதேசமயம் அமைதியாக வாழ நமது பாரத தேசமும் இதன் சட்டமும் தான் இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை வாழசெய்கிறது.,. அரசியல் அதிகாரத்திற்கு லாயக்கற்றவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதிகள் என்பதும் மறைக்க மறுக்க முடியாத உண்மை...இத சொன்னா நம்மள திட்டுவானுங்க
Hazrath, Are you sleeping in the Masjid for 40 day to 4 years? Explain to me. Mamoor Masjid Imam Eliyas Dindugal nobody sleeping inside the Masjid but possible ro sleep outside Masjid? It means like inside temple or outside temple segregated from the Masjid area.
Hazrath, Are you member of Thableeq Jamath? Please reply me. Eashaal Tawaab to ask through Walimargal is Shirh or Fitath? Reply me. Those Jamath does not say Salam and Salawath. Who is Munafiq and explain to me now.
who said tabligh jamath is not telling salaaam and salavath. they are doing more then you. have you read manzil , in that there are 40 salaam and salavaath, they read daily, they do everyday salavaath 100 times morning and evening, are you?
@@gyttgg5731Does Tableegh Jamaat Accept all important creeds of Ahlus Sunnah??? Never! Tableegh is Indirect and Duplicate of Deobandiyat!! Deobandi Wahabi Khabees
மாஷா அல்லாஹ்.. ஹஜ்ரத் சதுதித்தீன் அவர்களுடைய அருமையான பயான்..
சதீதுத்தீன் சாஹிப் அவர்களின் பயான் அருமையான பயான் என்று சொன்னால்... அந்த பயானை ஆராய்ந்து சீர் தூக்கி பார்த்தீர்களா? அல்லது ஒப்புமை பார்த்தீர்களா? அல்லது நீங்கள் குர்ஆனை முழு மையமாக அர்த்தம் பார்த்தீர்களா? அதனால் தகுதி/மார்க் போட குறைந்த பட்சம் நீங்கள் மார்க்கம் தெரிந்திருக்க வேண்டும்... { وَٱلَّذِینَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔایَـٰتِ رَبِّهِمۡ لَمۡ یَخِرُّوا۟ عَلَیۡهَا صُمࣰّا وَعُمۡیَانࣰا }
[Surah Al-Furqān: 73]
73. இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்)" [Q.S. ஸூரத்துல் ஃபுர்ஃகான்:73]
மவ்லவி சதீதுத்தீன் பாகவி அவர்களின் சொற்பொழிவு மிகவும் அருமை அருமை
மாஷா அல்லாஹ்
ஜஸாகல்லாஹு கைஃர்
P
Pp
P
P
Pp
P
Ppp
P
P
Pp
P
P
Pp
P
Always Sadeedhudeen Baqavi Azrath Is Excellent Bayani ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி
அல்ஹம்துலில்லாஹ் அருமையானபயான்.
அருமையான பயான்
Alhamdu lillahi intha kalattukku mihaum avasiyamana ninaivoottal
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்❤
மார்க்கத்தை போதிக்கும் தலைவர்கள் அனைவருக்கும், ஒரு தலைவன் இருக்கிறான், அவன் தான் ஈகோ என்ற ஷைதான்.كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ وَمَا اخْتَلَفَ فِيْهِ اِلَّا الَّذِيْنَ اُوْتُوْهُ مِنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِيْهِ مِنَ الْحَـقِّ بِاِذْنِهٖ وَاللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ
(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 2:213)
❤❤❤ அஸ்ஸலாமு அலைக்கும் சகோ......
Masha Allah ❤
மாஷா அல்லாஹ் ❤❤🎉🎉💕😘💝💞🥰
𝗠𝗮𝘀𝗵𝗮𝗔𝗹𝗹𝗮𝗵.. ادعواالله ان يطول حياتكم مع الصحة والعافية فى خدمةالاسلام والمسلمين
🤲 ஆமீன்
Aameen Aameen Jazakallaah
ஹஜ்ரத் சதிதுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களுடைய பயான் மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் இருந்தது அடுத்த முறை வீடியோக்கள் எடுக்கும் பொழுது விளம்பரங்களை சற்று குறைத்துக் கொள்ளவும் நன்றி❤
சதீதுதீன் பாகவி அவர்கள் சுன்னத்வல் ஜமாஅத்ல இருக்குற சிர்க்,பித்அத் களை களைய முயற்சி செய்கிறார் நல்ல விடயம் தான்! "அல்ஹம்துலில்லாஹ்"
😂😂😂
Iwangal zirq wadihal
Saringa pothuva kulappa vathingannu example soldrathukku antha kulappavathigal kootathin peyargal thelivaga makkalukku sollalaame avunga yaar yaarnu makkalukku neradiyga thelivu paduthalame atha vittutu Chumma verum utharanagala soldrathukku bathilaga unmaya sollalame makkalukku romba usefulla irukkum
Masha Allah 🎉
இவரின் பேச்சு. சாதாரன பாரமரமக்களை.வேண்டுமானால். கவரலாம். ஆனால் குர்ஆன் ஹதீஸ். தெரிந்த மக்களை ஏமாற்ற முடியாது
Masha.allah
Arumai arumai halarath
Mashaallah
Excellent speech, barakallah wusdath
Aameen
Masha Allah
Were Were correct hazrat ❤அஹ்லுஸ்ஸுன்னத்தி வல்ஜமாத் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்❤❤❤
மக்களை அழைத்து, உங்கள் சந்தேகங்களை கேளுங்கள் நாங்கள், குர்ஆன் மற்றும் ஸஹீஹ் ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் அளிக்கிறோம் என்று நீங்கள் அறிவிப்பு செய்வீர்களா?
குர்ஆன் ஹதீஸ் களை தவிர்த்து மற்ற அனைத்தையும் சொல்வார்கள்
Naangal seyya tayaar
ஆமீன் ஆமீன் ஆமீன்
மாஷா அல்லாஹ்
Assalamu alaikum Hazarath ❤unga bayaneppawumai great❤
ماشاءاللہ ❤❤❤❤❤❤❤❤
Alhamthulillah Arumiyana Bayan. இந்த மாதிரி பயான் நடத்தினால் மக்கள் குழப்பம் அடையமாட்டார்கள்.
Muvawiya RA khulfai rashidina? So appo avaroda sunna nama pin patranuma avar seitha seial la quran kum sunnah kum opposite ha eruku
Alhamdulilah
Alhamdulillah ✨
❤❤❤❤❤❤❤❤❤🌹
🤲🏻🤲🏻🤲🏻💐👌🏻👌🏻
Maasha Allah
Alhamdhulilah
audio cleara illa..
ஆமீன் ஆமீன்
Va alaikum salaam va rahmatullahi va barakkaathu alhamndu lillha allahuakbar thankyou nandri mouzlaana awargazle nandri
ரொம்ப முக்கியமான பயான்
Mashallah good explanation
Alhamdulellah
You r No 1. Kulapavaadhi
Ungalai vida illa😂
Unga bayan supper ladies ku nalla advice
☝️அல்லாஹ்🤲
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Walaikum Salam rahamathulliah Barakathahu
இத்தனை பேர்
சேர்ந்துக்கிட்டு
" நேர்வழியில் நிலைத்திருக்க
இமாம்களை
பின்பற்றுவோம் "
என்று தலைப்பு க்கொடுத்து
பேசுனது தாங்க செம
😅😊.
Aameen
மேடையிலயே பலரின் முகத்திரை தெரிகிறதே
Pesinal nalladhai pesungal ilaya mounamaga erungal .
8. هُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ عَلَیۡکَ الۡکِتٰبَ مِنۡهُ اٰیٰتٌ مُّحۡکَمٰتٌ هُنَّ اُمُّ الۡکِتٰبِ وَ اُخَرُ مُتَشٰبِهٰتٌ ؕ فَاَمَّا الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِهِمۡ زَیۡغٌ فَیَتَّبِعُوۡنَ مَا تَشَابَهَ مِنۡهُ ابۡتِغَآءَ الۡفِتۡنَۃِ وَ ابۡتِغَآءَ تَاۡوِیۡلِهٖ ۚ وَ مَا یَعۡلَمُ تَاۡوِیۡلَهٗۤ اِلَّا اللّٰهُ ۘؔ وَ الرّٰسِخُوۡنَ فِی الۡعِلۡمِ یَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِهٖ ۙ کُلٌّ مِّنۡ عِنۡدِ رَبِّنَا ۚ وَ مَا یَذَّکَّرُ اِلَّاۤ اُولُوا الۡاَلۡبَابِ ﴿﴾
அவனே இவ்வேதத்தை உமக்கு இறக்கினான். இதில் சில வசனங்கள் உறுதி (நிலை)யானவை. இவையே இந்நூலின் அடிப்படை. மற்றவை உவமை வடிவிலானவை. எனவே கோணலான உள்ளத்தை உடையோர் குழப்பத்தை நோக்கமாகக் கொண்டும். (இந்நூலுக்கு) மாற்றமான பொருள் கொள்ளும் நோக்கிலும் உவமை வடிவிலான வசங்களைப் பின்தொடர்வர். ஆனால் அதன் விளக்கத்தை அல்லாஹ்வும், இறைஞானத்தில் முழுமைபெற்றவர்களுமேயன்றி வேறெவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் நாங்கள் இதனை நம்புகிறோம்.இவையெல்லாம் எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளவை எனக்கூறுவர்.அறிவுடையோரேயன்றி வேறெவரும் போதனையைப் பெறமாட்டார்.
( திருக்குர்ஆன் 3: 8 )
வரதட்சணையை பற்றி பேசவும்
Migavum tezliwaana shariyana vunmaiyana arumaiyana baiyan movzlaana avargale assalamu alaikum va rahmatullahi va barakkaathu allaahu akhbar
😅😮😢🎉😂❤ MasaAllah
தப்லீக் ஜமாஅத் தோல் உரித்து காட்டவில்லை ஹழ்ரத்
ஹஸ்ரத்தும் தப்லீக் ஜமாத்தின் ஒரு ஆதாரவாளரரே
அந்த கூட்டத்திலே தப்புலீக்கார்கள் பாதிக்குமேல் இருப்பார்கள் போல
தீனுல் இஸ்லாமும் தப்லீகும் வேறு வேறு அல்ல
கொஞ்சம் பொறுங்க பாய்.கசாப் கடையில் வேலை பழகி அடுத்து வந்து தோலை உறிப் பார் ?
Mashallah 🎉
Maashaalhamndu lillha ellapugalum allahu voruvanukke aameen ya rabbul aalameen allahuakbar
Ahlus sunnat Wal jamat ku first yedri virodhi tablig jamat nai ta
Athan solamata yenna intha aalu our tabligkaran
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
பீஜே சரியாக சொல்கிறார்... இந்த மவ்லூது கோஷ்டிங்க பாதில்ல(باطل)(பாதில1/2 கூட இல்லை)இருக்காங்க.... அதாவது பீஜே சலித்த மாவை கொடுத்து சமைக்க சொல்கிறார்... ஆனால் நம்ம மவ்லூது கோஷ்டிங்க சொல்வது கல்லும் உம்மியும் வண்டும் கலந்த கப்பி மாவை திண்ணச்சொல்கிறார்கள்.... இந்த குர்ஆனை எளிதாக்கி வைத்திருப்பதாக படைத்தவன் சொல்கிறான்.... ஆனால் இந்த உலக விரும்பிகள் குர்ஆன் யாருக்கும் விளங்காது, அதெல்லாம் ஆலிமாக முடியாது என்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள்...
இந்த அடையார் ஆலிம் ஷா சொல்ரத முழுமையாக நம்ப முடியவில்லை இந்த சம்பவம் உண்மையான ஒன்றாக இருப்பினும் இப்ப அதற்கு முக்கிய துவம் கொடுத்து பேச என்ன வேண்டி இருக்கு அதாவது ஏதாவது சொல்லவேண்டும் பாமரர்களை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைக்கிறாரா? من نبيك என்று கேட்கும் போது இந்த துணியின் சொந்தக்காரர் என்று சொல்ல நம் இஸ்லாம் கற்று தந்த ஒன்றா? பரங்கிப்பேட்டை ஆலிம் கொஸ் முஹய்யத்தீன் மன்பயீயிடம் வந்து ஆலிம்கள் என்ன பேச வேண்டும் எதை பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
நீ தவஹீத்
இன்ஷா அல்லாஹ் நான் அசல் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை கொண்டவன்...
உனக்கு இந்த தளத்தில் என்ன வேலை முட்டாள்
மனிதர்கள் சிரிப்பதற்காக கற்பனையான சம்பவ த்தை சொல்பவர்கள் பற்றி எச்சரிக்கை செய்துள்ளார் கள்...
ஏன்டா குர்ஆன் ஓதல் தெரியவில்லை எப்படி டா மார்க்கம் விளங்கும் பிஜேயை ஈமான் கொண்டவனே
அல்லாஹ் கூறுகிறான்:
33:67 وَقَالُوْا رَبَّنَاۤ اِنَّاۤ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَآءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا
33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
_குர்ஆன்
ஆகவே இவர்கள் உட்பட யாரையும் பின்பற்றாதீர்கள்.
அனைவரும் சுயலாபம் அடையவே ஜமாஅத் ஆரம்பித்துள்ளனர்.
அனைவரும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை பின்பற்றவும்.
அல்லாஹ் கூறுகிறான்:
:106 اِتَّبِعْ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنْ رَّبِّكَۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ
6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
_குர்ஆன்.
0 وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْئًا وَّلَا يَهْتَدُوْنَ
2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
_குர்ஆன்.
தப்லீக் பற்றிய தெளிவை அல்லாஹ்
Assalamu Alaikum Jazakallah khair
வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
மார்க்கத்தில்சரியானதெளிவுஇறுந்தால்யாறுஏமாற்முடியாது
Mashallah ❤❤❤❤
masha allah masha allah ❤❤❤
தப்லீக் ஜமாஅத் பற்றி என்ன சொல்கிறீர்... இனாம் குளத்தூர் சாஹீல் ஹமீது ஹஜ்ரத் அவர் ஊரில் (இனாம் குளத்தூர்) ஒரு முறை தப்லீக் மாநாடு நடந்தது அதில் ஹஜ்ரத் அவர்கள் கலந்து கொள்ளவில்லை...
அல்லாஹ் நாடவில்லை அவர்க்கு. ஆசை இல்லை அவர்க்கு. அல்லாஹ் வின் பாதையில்.
அல்லாஹ் புனித தவ்வத் தப்லீக் பணியில் ஈடுபடும் வாய்ப்பினை வழங்குவானாக@@usmansalman7228
எதுப்பா அல்லாஊடபாதை சஹாபிகள் செய்யாதது அல்லாவின்பாதையா?லுசுகளா குழப்பவாதிகளா டெல்லியில் உள்ள சில லுசுகளை பெரியவுக என்று அழைக்கிரீர்களே அப்போ அல்லாஹ் அக்பர் என்றால் என்னடா லுசுகளா?
தப்லீக் தவ்ஹீத் வழிகேடு..
மிகச்சரியாக கூறினீர்கள்@@usmansalman7228
ஏமாற்றுபவன். உள்ளவரை. ஏமாற்றுபவன் இருந்து கொண்டே இருப்பான்.
சரியான மார்க்க அறிவு இருந்தா ஏமாறப்படமாட்டீர்கள்
True maulana true
எந்த குரூப் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்கிறது...
நீங்களும் இணை தலம் மூலம் தான் வெளி உலகிற்கு வருகின்றிற்கல் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை ஒன்று இணைக்க நீங்கள் என்ன செய்து இருக்கின்றிற்கல்
Allah onagalku nervali tharuvanga , kanthuri la koothatam poduvathulam islathul irukka hajrath
3. ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿﴾
இதுவே முழுமையான வேத நூல். இதில் எவ்வித ஐயமும் இல்லை. இறையச்சம் உடையோருக்கு நேர்வழியினை வழங்கக்கூடியது.
( திருக்குர்ஆன் 2: 3 )
எல்லா பள்ளிவாசல் வாலஹாதிலும் darja y
இந்த பீஜே குரூப் என்னதான் புதுமையாக சொல்கிறார்?
please விசிட் அல் ஜாமியத்துல் பிரதோசியா அரபிக் காலேஜ் நாகர் கோவில்
jaqh
Keep your policy with you
சுன்னத்வல்ஜமாஅதைபின்பற்றுங்கல்என்றுவந்த, ஸஹிஹானஹதிஸ்அல்லதுகுர்ஆன்வஸனம்இருந்தால்தரமுடியுமா,
நபி(ஸல்)அவர்கள் என்னையும் என் சஹாபாக்களையும் பின் பற்றுங்கள் என்று சொன்னதுதான் சுன்னாஹ்,
சுன்னத் (நபிவழி) என்றால் என்ன? என்பதை சரியாக புரிந்து கொண்டால்,? கேள்விக்கான விடை அதில் தெரிய வரும்.
இறை தூதர் சொன்னார இல்லையா இது தான் கேள்வி
@@musthafa9405 அப்ப நீங்கள் சரியாக நபி மொழியை அறியவில்லை ,அறிய முற்படுங்கள் தெளிவு கிடைக்கும்
என்ன ஒரு மடத்தனமான கேள்வி.. ஹாதீசோடு சேர்ந்து வரலாறும் அறிந்திருக்க வேண்டும்
தர்கா வரதட்சணை ஒலிக்கவும்
தர்கா வரதட்சணை?😂
Hazrath do you have any Awliya from Tabliq Jamath. If yes give me their names send by whatsapp now.
நான்கு மதுஹபுகள் என்று பிரிவினையை ஆரம்பத்திலே உருவாக்கி விட்டு பிரிவினையை பற்றி நீங்கள் பேசக்கூடாது
Adhu pirivinai kidaiyadhu, avai anaithum islathil ulladhae. Puridhal illai endral therindhavargalidam ketu arindhu kollungal sagodhararae.
பீஜேயின் மாணவர்களிடம் போய் விளக்கம் கேட்டால் கூட சரியான பதில் சொல்வார்கள் ஹஜ்ரத் அவர்களே!
Mashallah
எந்த இரண்டு பெண்கள்? ஹஜ்ரத். ஏன் மறைக்கின்றீர்கள்?
நீங்கள் குர்ஆன் சுன்னா படி தான் நடக்கறீங்களா?
Oora yemathuranga 😂
18:00 தர்ஹாவை கட்டி அங்கு வழிபடச்சொல்லி அல்லாஹ் சொன்னானா ஹஜ்ரத் அவர்களே
Dargava yaru valibadraga nigam pathigala
@@MuzzamilM-s3h எனது அடக்கஸ்தலத்தை விழா கொண்டாடும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபிஸல் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்..
இறைநேசர் என்று கூறிக்கொண்டு அங்கே விழா எடுக்கப்படுகிறதா? இல்லையா?
நபிகளாருக்கே செய்யக்கூடாத ஒன்றை தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவருக்கு செய்யலாமா?
அதற்க்கு அர்த்தம் அது அல்ல என்னுடைய கப்ரை ஈத் அதாவது பெருநாளை ப்போன்று ஆண்டுக்கு ஒருமுறை வரவேண்டாம் அடிக்கடி வரவேண்டும் என்பது தான் அதற்க்கு அர்த்தம்
@@HanifaHani-c5u யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக.. அவர்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர்.. என நபிகளார் கூறியுள்ள இந்த ஹதீஸிற்கு என்ன பொருள்?
Ara vekadu madiri pesa kudathu , yendha imamum thargavauku poi Vali padunga nu sollala .
Bro, one of my friend asked he wanted to follow pure Thowhid jamath. So which one we can recommend.. TNTJ, INTJ, STJ, AITF, AITJ, NTF, JAQH, Ahle Quran, Ahle Hadith, Jamat e Islami, Altafi TJ, Syed TJ etc., 😇
follow Quran and sahi hadees that is thowheedh... you dont need any jamaath id card to enter jannah!
@@abdulajeez6984 Sahi hadees explained by whom??
Intha kadal la , neenthi poyi , oru revert or new muslim , Deen padikrathae kadinam 😢.. Just make sure , the jamat they take lessons are not newlu created or not outside islam (like qadiyanis, able Qur'an, etc)
@@korkaimedia it was explained by Thabu taabieen time
@@SARFUDHEEN who passed the hadeeth from taba tabieen to till now??
அடையார் ஆலிம் பாமரர்களையும்,அப்பாவி களையும் ஏமாற்றி வருகிறார்....
Fool u r
Neengal Nabi Sallallahu alaihi wasallam avargaluku Maraivaana Nyaanam undu enru nambikkai kolreengala?
ஜமாஅத்துல் உ(ளர்) லமா சபை மாநில தலைவர் கூத்தாடி பின் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எந்த சுன்னத்? ஒரு கட்டடம் கட்ட பூமி பூஜை செய்தாரே அது எந்த வகை சுன்னத் விளக்கம் கொடுக்க முடியுமா?
Correct Bhai
Ketta 😂 solla mastanga
வார்த்தைகளில் கவனம் தேவை
Quran sunna àdipadiel hatham koottu dua nabisalvàliyil katruthantharhala¿?
ஹஜ்ரத் புகாரி ஹதீஸ் நம்பர் 2812 விளக்கவும்.
One last start to eating😅
Where is the Adab ? Some more sit in front row. Funny person.
10:38 மருத்துவர் மருத்துவம் செய்து வருமானம் பார்க்கிறார்.. இன்ஜினியர் கட்டிடம் கட்டித்தந்து வருமானம் பார்க்கிறார்.. நாங்கள் மார்க்கத்தை தெரிந்து வைத்துள்ளோம்.. நீங்களே மார்க்கத்தை தேடி படித்துக்கொண்டால் எங்கள் வருமானம் என்னாவது??😢 -ஹஜ்ரத் ஜீ கவலையுடன்
அப்ப வருமானம் முக்கியம் இறைவன். இறை அச்சம் தீன் இவை எல்லாம் உங்களுக்கு காசு பார்கவா குழப்ப வியாதி. யார் யா அல்லாஹ் உன்னிடமே நாங்கள் விட்டு விடுகிறோம்.
முஸ்லிம்களுக்கு பிற்காலத்தில் ஏற்படவிருக்கும் வழிகெட்ட நிலை பற்றி நபிமொழியில் முன்னறிவிப்பு கீழ்வருமாறு காணப்படுகிறது:
ஹஸ்ரத் ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: .நான் அந்த நிலையை அடைந்தால் எனக்கு தாங்கள் என்ன கட்டளையிடுகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், நீர் முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அதன் இமாமையும் பற்றிக் கொள்வீராக என்று கூறினார்கள். அதற்கு நான், அவர்களுக்கு ஒரு ஜமாஅத்தோ ஓர் இமாமோ இல்லை என்றால் (என்ன செய்வது) என்று கேட்டேன். அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லாப் பிரிவுகளை (ஃபிர்காக்களை) விட்டும் விலகி இருப்பீராக. ஒரு மரத்தின் வேரைத் தின்று அந்த நிலையிலேயே மரணமடைய நேர்ந்தாலும் சரியே என்று பதிலளித்தார்கள்.” (புகாரி கிதாபுல் ஃபிதன்)
கிலாஃபத்திற்கு பிறகு இந்த உம்மத்தில் ஏற்படவிருக்கும் பல்வேறு நிலைகளையும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமாக இறைவனிடமிருந்து ஞானத்தைப் பெற்று இவ்வாறு முன்னறிவித்துள்ளார்கள்:
"அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ் அதை எடுத்துக் கொள்வான். (அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணம் நிகழும்). பிறகு நுவுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பின்னர் அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பின்னர், நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும். (இவ்வளவு விபரத்தையும் கூறிய ஹஸ்ரத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பிறகு மவுனமானார்கள் என நபி மொழி அறிவிப்பாளர் கூறுகிறார். (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் தொகுதி 5, பக்கம்:40.47]
சரியாக சொன்னீர்கள். திருக்குர்ஆன் இறையச்சம் உடையவர்களுக்கு நேர்வழி காட்டுவதாக தான் வாக்குறுதி அளித்துள்ளது.
அறவே மார்க்க அறிவு இல்லாத உங்களைப் போன்றவர்கள்....ஆலீமாபெருமக்களை குறை கூறி திரியும் உங்களுக்கு கேடுதான். ஒருபொழுதும் நீங்கள் நேர்வழி பெற மாட்டீர்கள் .அல்லாஹ் உங்களுடைய செவி புலன்களும் பார்வைகளிலும்.திரையிட்டு விட்டான். எந்த ஒரு ஆலீமும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி பண வசதிகளோடு வாழ்கிறார்கள் என்று ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் காட்ட முடியுமா? நீங்கள் பின்பற்றுகின்ற வழிகேடர்கள் தான் இஸ்லாமியர்கள் இடத்திலே பல குழப்ப பிரச்சாரங்களை செய்து அதன் மூலமாக சம்பாதித்து பல ஏக்கர் கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளீர்கள்
நீங்கள் எல்லாம் உலகம் அப்படித்தானே
திருச்சி மாநாட்டில் நடந்த பிரச்சினைக்குத்
தெளிவாக பதில்
சொல்லதைரியம்உண்டா
Andha aalim sonnadhu 100 ku 100 sariyanadhu. Auliyavai Allah udaya idathil vaipadhu siruku avan kabir
இந்த கிருக்கன போககச்சொள்ளுங்கடா
Allah intha kootathiruku nervali tharuvanaga
Muslim samugathai intha matiri ahlus sunnah vil ilaatha imamgalidin irunthu Allah pathugapanaga
Bhai ungalukulla ivalo problem irukka. Appa oru irraivan oru nabinu solringa. Ippadi adichikiringa 😂
@@nizzarm28 உங்க இயக்கங்கள் கொள்கை ஒன்று தானே.ஏன் பல பெயர்களில் உலாவர்ரீங்க..லெட்டர் பேடு தலைவர்கள் தனித்தனி வசூல் பேட்கள் என்று..முதல்ல நீங்க ஒன்றாகுங்களேன்
Neenga yentha group bro??
@nizzarm28: Allahu thala ungala maathiri aatkala vittum Muslim samuthayathai kaapathuvanaha
@@biju65456மனித சமூகத்திற்கு வாழ்வதற்கு வாழவிடாதவர்கள் எந்த சமூகம் என்றால் இந்த கேடுகெட்ட சமுதாயம் தான் ..அதேசமயம் அமைதியாக வாழ நமது பாரத தேசமும் இதன் சட்டமும் தான் இன்னும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை வாழசெய்கிறது.,. அரசியல் அதிகாரத்திற்கு லாயக்கற்றவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதிகள் என்பதும் மறைக்க மறுக்க முடியாத உண்மை...இத சொன்னா நம்மள திட்டுவானுங்க
Hazrath, Are you sleeping in the Masjid for 40 day to 4 years? Explain to me. Mamoor Masjid Imam Eliyas Dindugal nobody sleeping inside the Masjid but possible ro sleep outside Masjid? It means like inside temple or outside temple segregated from the Masjid area.
Hazrath, Are you member of Thableeq Jamath? Please reply me. Eashaal Tawaab to ask through Walimargal is Shirh or Fitath? Reply me. Those Jamath does not say Salam and Salawath. Who is Munafiq and explain to me now.
who said tabligh jamath is not telling salaaam and salavath. they are doing more then you. have you read manzil , in that there are 40 salaam and salavaath, they read daily, they do everyday salavaath 100 times morning and evening, are you?
@@gyttgg5731Does Tableegh Jamaat Accept all important creeds of Ahlus Sunnah??? Never! Tableegh is Indirect and Duplicate of Deobandiyat!! Deobandi Wahabi Khabees
குலப்பாவதிகள் யே நீங்க தான் டா. கபூர் முட்டிகலா
12:36 ஹஜ்ரத் ஜீ வருமானம் போகுதேனு ஆதங்கத்தில் பேசுகின்றார் 😂
😂❤🎉