Janani Janani Audio Song | Thaai Mookaambikai Movie | Ilaiyaraaja | Vaali | Ilaiyaraaja Official
HTML-код
- Опубликовано: 1 авг 2020
- Presenting You the Official Release Of the Isaignani's Ever Iconic Divine Number Janani Janani Song From Thaai Mookaambikai Movie Set In Kalayani Raga. Music & Vocals Rendered By Isaignani Ilaiyaraaja. Lyrics Penned by Vaali. So Stream The Perfect Song To Start Your Perfect Week On a Divine Note Only On Ilaiyaraaja Official💛 Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Thaai Mookaambikai is a 1982 Indian Tamil film directed by K. Shankar, starring K. R. Vijaya, Jaishankar, Sivakumar, Sujatha and other leading actors. The film had musical score by Isaignani Ilaiyaraaja and was released in 1982.
Janani Janani Song Credits :-
Song : Janani Janani
Movie : Thaai Mookaambikai (தாய் மூகாம்பிகை)
Vocal : Ilaiyaraaja
Lyrics : Vaali
Ragam : Kalyani
Click Here To Watch :-
Swarnalatha Hits Jukebox : • Swarnalatha Hits Jukeb...
Neengal Kettavai Movie - Audio Jukebox : • Neengal Kettavai Movie...
Ilaiyaraaja 1980-84 Hits Jukebox : • Ilaiyaraaja 1980-84 Hi...
Lata Mangeshkar - Asha Bhosle Tamil Hits Jukebox : • Lata Mangeshkar - Asha...
Ilaiyaraaja 1985-89 Hits Jukebox : • Ilaiyaraaja 1985-89 Hi...
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja - Видеоклипы
இவருக்கு,
கருவம்
தலைகனம்
மட்டுமல்ல அதற்கு மேலும் எது இருந்தாலும் தப்பே இல்லை.
யாரும் செய்ய முடியாத ஒன்றை செய்பவர்க்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.
* இசை ராஜாவின் அடிமைகள்.
Yes I'm
இந்த தெய்வீக பாடலை தினமும் ஒரு முறையாவது கேளுங்கள் மனத்தூய்மை அடையலாம்
தலை வணங்குகிறேன் இசையின் தலைமகன் இசை தாயின் தவப்புதல்வன் 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🦶🙏🙏🦶❤💙💜💜🙏🙏🙏
@@kanrajur8283🙏🏻🙏🏻🙏🏻
இளையராஜா அவர்கள் நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம்.
🙏🙏🙏🙏🙏
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி இசை இளையராஜா
உயர்ஜாதிகாரன் கொட்டத்தை
அடக்கிய பாடல்
பார்பணர்களுக்கு கர்நாடிக்
சொந்தம் என்பதை உடைத்த பாடல்
எல்லா பாடல்களையும் நன்றாகவே எழுதி விடுவார் கவிவேந்தர் வாலி. தெய்வீக பாடல்கள் என்றால் கேட்கவா வேண்டும். அருமையான பாடல். இசை, குரல், வரிகள் - அருமையோ அருமை.
எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு
என் தங்கை பொறந்த போது வேற பெயரையும் யோசிக்கல
வெச்சிட்டாங்க "ஜனனி" ன்னு.
God bless you all 🙏
ஓ சூப்பர் சகோ
God Bless her
Konda nayagan kolier theakkathattilla nendra nagaiyea Edda vagathillea
👍🏻👍🏻👍🏻🥰🥰🥰
இளையராஜா அவர்கள் இசையின் உச்சம்,உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள்.
இது போன்ற ஒரு பாடலை இனி எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் தர முடியாது... இசை ஞானி யால் மட்டுமே முடியும்.
இறைவனின் வரமாக இந்த மண்ணில் உதித்த இசைஞானி.
இறைவனுக்கு நெஞ்சுருகும் நன்றி!
இந்த ஞானியை யாருடனும் ஒப்பிடுவது பிழை. வக்கிரம்.
👌👌 Exactly true sir
அவரை பற்றி அவர் பாடல்கள் பேசும்.
அவருடைய குரலில் இந்த பாடலை கேட்டு கண்கலங்காதவர்கள் மானிடர் அல்லர்.
@@rajavelanramdhas610 ĺ
@@arumaidhas505
Pp
P
P
என் இசை தந்தைக்கு கோடான கோடி வணக்கங்கள் நன்றிகளும் கூட
Your.great
தாரை தாரையாக கண்ணீர்...... உன்னதமான பாடல் படைப்பு...❤️❤️❤️❤️❤️
Heavenly experience
Yes!True
Ilayaraja is a Heavenly product!!!
Super dong
💕💕💕💕💕💕💕💕💕😭
வெகு நாள் காத்திருந்த எங்களுக்கு.. இன்று கிடைத்தது இசை அருள்.....🙏🏼
👍🙏🙏👌
❤❤
வாலியின் வரிகள் அருமை
௮௫மை
இசை நீ
இசை நீ
எந்நாளும்
எங்கள்
இசை ராஜா நீ
தாய் மூகாம்பிகை.. 💗🎶
இன்றும் விரும்பும்
இறை நிறைந்த இளையராஜாவின் இசை 🙏🙏
Thalaivanakkirom
நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது உங்கள் பாடல்கள் எனது வாழ்வில் பல நேரங்களில் அறுமறுந்தாக துணையாக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது வாழ்க வளமுடன் ஆரோக்கியம் குறையாமல் இளமை மாறாமல் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்
இந்த பாடலை கேட்டால் இறைவனை நேரில் காணலாம்!!! நான் கண்டேன் கடவுளை!!!🎶🎼🎶🎼🎶அமேஜிங் ஐய்யா!!!❣️❣️❣️ !!!
நானும் 🙏
இவர் இசைச் சிற்பம்.... பண்டைய காலத்தில் சிற்பங்கள் தான்... நமது நாட்டின் பழங்கால வரலாற்றை அரிய உதவின....அதைப் போன்றே...இவர் ஓர் இசைச் சிற்பம்.....
உலகின் மொத்த இசையின் பிறப்பிடம்... இசைஞானி....
பரிபூரண இசை அருள் வரமாக பெற்று வந்து நமக்கு அற்புத இசை விருந்து படைக்கும் ராசய்யா.
இசை அரசன் மீது பொறாமை கொள்ள வேண்டும் பக்தியில் லைத் போக யோகம் உள்ள தெளிவு மனம் கொண்ட அரிதான ஒன்றாகும் 🙏🙏🙏🙏🙏
வாழ்த்த வயசும் இல்லை வார்த்தையும் இல்லை பல யுகங்களுக்கு அய்யாவின் இசை வாழ்ந்து கொண்டே இருக்கும்...
- சாயிஸ்ரீலிங்கம்
இசையின் ராஜாவே : தங்களின் குரலில் பாடிய இந்த ஆன்மீக பாடல் , ஆன்மீகத்தின் உச்ச நிலையை அடைந்த உணர்வையும், மனதில் மென்மையான உணர்வையும் அளிக்கிறது , ஐயா இந்த தமிழ் மண்ணில் தங்களின் , இசையும், குரலும் என்றும் ஒலிக்க வேண்டும் ,
❤
ஒவ்வொரு நாளும் இப்பாடலோடு ஆரம்பிப்பது என்பது வரம்...😍😍
Mee too
Jai. Rasag
இசைத்தமிழின் அவதார புருஷன் இளையராஜா அவர்கள். 🙏🎉
ஜனனி அகிலம் காக்க வேண்டும்.மனிதர்களிடம் அன்பு ,பண்பு ,பாசம்,நேசம், ஒற்றுமை உருவாக்க வேண்டும் தாயே 🙏
கோட்டையில்லை, கொடியும் இல்லை, அப்பவுமே ராஜாதான், இசைஞானி அப்பா, வாழ்க வளமுடன் 🌹🌹🙏🙏🙏👌😍😍
அருமை
உலகம் எங்கும் மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற பாடல்
👌👌👌👌👌🙏🙏
எங்கள் ராஜா சார்...🙏🏼
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
இந்த பாடலை இதுவரை, ஒரு 1000 முறையாவது கேட்டு இருப்பேன். ஒவ்வொரு முறையும் மெய் சிலிர்க்க தவறியதில்லை. அம்பிகையின் அருள் பெற்ற பாடல்.
Nice 👍
Thankyu Sir Yu are a Blessed person Mrs Seetharaman0
Super song
Yes me also sir. Really god for raja sir.
@@azhagarsami8717 ithellam thevai illatha comment nga 😂
இந்த பாட்டுக்கு MP பதவி என்ன உலகத்தின் எந்த பதவியும் ஈடாகாது.
True
பக்தியுடன் கேட்கவும்... 🎉
வீணை இசை இளையராஜாவின்முத்திரை
அற்புதமான பாடல்.,இசை, குரல். கேட்கும் பொது மனதில் ஒரு இனம்புரியாத புல்லரிப்பாகிறது எப்போதும்.
தெய்வீக குரல்
ஞானி அவர்களுக்கு இந்த பாடலில் ஒரு இடத்தில் வரும் ராகம் நம்மை எங்கயோ கொண்டு செல்கிறது
Super. Song
ராஜா அய்யாவின் பாடலை மட்டுமே கேட்டு மன நிம்மதி அடையும் கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்
தங்கள் சொல்லிய அந்த ராகம் எது எந்த இடத்தில் வருகிறது தயவுசெய்து சொல்லுங்க
ஓம் சக்தி பரா சக்தி,அன்பே சிவம், இப்பாடலை படிய அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ்க பல்லாண்டு
இந்த ஒரு பாடல் போதும். இளையராஜா யார் என்று இந்த உலகம் அறிந்து கொள்ள.
வாலியின் அற்புதமான கவிதை வரிகள் ராஜாவின் அருமையான இசை அமைப்பிலும், மனதை மயக்கும் குரலிலும் தத்ரூபமாக உயிர்த்தெழுந்த்து மனதை மயக்குகின்றன. ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் கண்களில் நீர்
வழிகிறது. ராஜாவின் பக்தி பாடல்களிலேயே இது அவரின் மாஸ்டர்பீஸ். நீண்ட ஆயுளுடன் அவரின் இசைப் பயணம் மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி!
ஓம் சிபோகம் கூட
ராஜா அய்யாவின், சாதரண பாடல்களே அற்புதமாக இருக்கும். இறைவன் பாடல்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.. நாம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால், ஒரு விதமான உணர்வுகளை தருகிறது...🙏🙏🙏
ppppo
முற்றிலும் உண்மை
Good
@@southindiatours3616 ok
True
2024 ஆண்டு நான் கேக்குற முதல் பாட்டு ராசையா குரலில் ஜனனி ஜனனி பாடல் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சமஸ்கிருதம் கூட உங்கள் இசைமொழியில் அழகாக தெரிகிறது... ஞானி தான் நீங்கள்...
@நாகராஜ ஐயர்- சேர பாண்டிய நாட்டு அந்தணன் Apdilam onnume illa... both belongs to totally different language group... if you know european languages you would know how sanskrit is very close to them and is totally different from tamil including its grammar !!
@@SucilanSundar Your view and opinion is incorrect. Research publications have published lot of papers proving the similarities between the two languages.
@@Hi_Google I personally know german and I learnt them keeping hindi as my a base language which made me learn them easily. I am a Tamil native can speak malayalam as well quite fluently. I can see a huge difference from both tamil and indo European languages. Anyways which research papers say they both tamil and sanskrit are same. if you can share them it would be nice... !
@@harim8716 mundam... Sanskrit has 60% pure tamil words without tamil nothing Sanskrit.
Unmai😍😍
இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் சுரக்கிறது.. அது பக்தியா இல்லை இசையினாலா புரியவில்லை... அருமையான பாடல்... இளையராஜாவிற்கு நன்றி...
Isaiyinaal mattume.
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிரியும்
சடை வார் குழலும் பிடி வாகனமும்
சடை வார் குழலும் பிடி வாகனமும்….
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே …
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே…
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
❤❤❤❤❤
🙏🙇💗✨
Yaarunga neenga.... Super
🙏🙏
ராஜாவின் ராகம்
இந்த பாடலை கேட்க்க போது கண்ணை முடிக்கொண்டு கேட்டா வேறு உலகத்தில் இருப்பது போல ஓா் உணா்வு ஐயா ராஜா சாா் நமக்கு கிடைத்த ஓா் பொக்கிஷம் இன்னும் பல பல ஆண்டுகாலம்"வேண்டும் நமக்கு என்னு இறைவனை வோண்டுவோம் நாம்
I am working in Singapore as Investment banking consultant
Everyday commution in the morning, I see hundreds of people around buried in mobiles during train journey
I close my eyes and listen to this song in a packed crowd and feel the time I spent at Sabari mala
During my maiden trip to Sabari mala, I asked other devotees travelling with me to play this master piece song in high volume while climbing dense forests, It was 2am and the feeling of listening to this was surreal!
Sometimes in Life, all we have to do is de-clutter and surrender to the nature!!
Yaavarum nalamudan vazhga! Be positive
Yes very true
மிக உணர்வுபூர்வமான வர்ணனை செய்த தங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்
ஸ்வாமி❤❤❤
It's really
God please change my life happy. Poi solli கல்யாணம் pani cheat panitanga enala அதுல இருந்து வெளிய varavae முடில. Please help me god
@@MrJeevithasorry to hear sister
Sabarimala sastha will be with you🐅
I have listened to this song in his orchestra in Texas in 2016. That live performance was heaven. He brought Thaai Mookambikai to America. No words to express that live music and performance🤩🤩😍😍
I too was there at that concert with my parents who were then visitng from chennai !
Even I was there with my family. What an experience. Truly out of this world.
🎉🎉🎉
@@user-tn8ox9eg9l Too late, I have been hearing this since it was made 🙂
Lucky 👆
என்ன தவம் செய்தவமோ, இவர் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து, இவரின் இந்த அற்புதாமான படைப்புகளை கேட்டு மகிழ்வதற்கு 💝🇮🇳🤗
❤👌🙏
நான் குழந்தையாக இருக்கும் போதே இந்த பாட்டு எனக்கு பிடிக்கும் என் குழந்தைக்கும் இந்த பாட்டு பிடிக்கிறது, என் குழந்தைக்கு குழந்தை பிறந்தாலும் அதற்க்கும் பிடிக்கும் போல
காலம் கடந்த இசை மட்டுமல்ல குரலும்
ராஜாவை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் இந்த ஒரு பாடல் அனைத்தையும் துடைத்தெரியும்
❤❤❤❤💯💯💯💯
❤
பல இசைக்கருவிகளின் சங்கமமாக எப்போதும் பயன்படுத்துவது போலல்லாமல் மிகக் குறைந்த இசைக் கருவிகளுடன் வாலி அவர்களின் வலிமை வாய்ந்த வரிகளை ஐயாவின் தெய்வீகக் குரலில் கேட்கும் போது, காலம் ஒரு நொடி நின்று விடுகின்றது.
Om namasivaya
@@kannappanappan6705 jj... har sundernandamukunda
Vali kavimedhai valikku nandri
Padha Namaste
இசை.... அவனை... தன் மகனாக ,மகளாக.... பிறக்கவைத்துவிட்டது...
இசையின்... சுயம்பு அவன்....
இளையராஜா சார் பல்லாண்டு காலம் வாழ சரஸ்வதி கொல்லூர் மூகாம்பிகை அருள்புரிய வேண்டும்
Enna voice pa.. Apdiye mookambikai kittaye kondu poitinga🙏
இளையராஜாவை தவிர வேறு யாராலும் இது போன்ற பாடல்களை போட முடியாது
100% உண்மை
@@VijayKumar-iy9co 100% உண்மை ஆனால் இன்றைய மனநிலை மிகவும் மோசமாக உள்ளது
A
Sssssddd to get to get to get a good idea but the only time we spoke last time you can dA
@@dasarathancg7888 but not entry temple in sides and road side is indian totally induthuva people
கிடைத்தது இசை அருள்
..from .the starting verse invocation from soundarya lahiri. .till the last..its just simply great...
From kerala..the land of
sri jagadguru adishankaracharya.🙏
வாழக 🙌வளமுடன்
இசைக்கடவுள் அவதாரமே நம் இளையராஜா சார்
இசை சித்தர் 🤗🙏🇮🇳🙏
இனியவனே! நீ என்றும்
எங்கள் இறைவனே! 🙏👌
😍
அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்…
சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்..
ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி
அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி-ஹர-விரின்சாதிபி ரபி
ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி….ஆ…….ஆ…….
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி…
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்….
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே …
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ…
ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்…
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே…
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ….
அலை மா மகள் நீ கலை மா மகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே….
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே…
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்
பணிந்தேத்துவதும் மணிமேதிரங்கள்…
சக்தி பீடமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ…
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ….
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி….
இடை வாகனமும்
👍
சம காலத்தில் நம்முடன் வாழும் மகான்.
music il expert, not tell mahan.
@@megalaimani2170 மகான்கள் வாழும் காலத்தில் சாதாரண மனிதர்களுக்கு அவர்களை பிடிக்காது.. ஏனென்றால் அவர்கள் உண்மையாக இருப்பவர்கள். நடிப்பவர்களையே மக்கள் விரும்புவார்கள்
Pristine and divine..! ❤️😍
The first Carnatic song I loved and enjoyed till the end since the days of DD's ஒலியும் ஒளியும்..!
இசைஞானி என் கடவுள்..!
அவரது இசையே அமுது..!
நன்றி 🙏😍❤️❤️❤️
இப்பாடலை கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது. 🙏🙏🙏
சிறைச்சாலையில் தினமும் ஒலிக்க வேண்டும்
இப்போது இருக்கும் திருட்டு திமுக அரசு இதை செய்யாது
Unmaiyaga sagothari
Very melody devotional song, when I heard this song automatically tears will come, what a composer, my heart will be melting my mind also will peace. We get boon in Tamilnadu. Great legend
This song was supposed to be sung by legendary Jesudas. IR sang the track. Jesudas heard it and said that he cannot do it better and insisted this song should be in Raja's voice only. Read this in a journal. Such a divine rendition from Raja. He is crown piece of music. salute sir
Ilayaraja sir is God's own musician in the world.Long live Isaignani sir.jaibhim Jaibharat.T.Theethan,former A.G,Tamilnadu
தலை வணங்குகிறேன் இசையின் தலைமகன் இசை தாயின் தவப்புதல்வன் 🙏தாரை தாரையாக கண்ணீர்...... உன்னதமான பாடல் படைப்பு.
இளையராஜா அவர்களின்
பக்திபூர்வ மாக ஒலிக்கும்
இந்த இசையை கேட்டால்
நாத்திகனும் ஒரு நிமிடம்
தன் நிலை மறந்து விடுவான்.
இனிமையான குரலில் பாடி இசை அமைத்து வாழ் நாள் முழுவதும் நம்மைத் ஆனந்த கடலில் மகிழ்ச்சி அடைய செய்த ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Raja sir has full faith in goddess shakti...so she made him to compose n sing this wonderful song....no comparison
Very true. Faith can move mountains 🙏
All the credit should go to Lyricist Vaali for his choice of words that are divine and fully pregnant with meaning
@@meenaksisundaramns5416 agree
ஜகம் நீ , அகம் நீ 🙏🙏🙏
எனக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இல்லை. ஆனாலும் இந்த பாடல் என்னை ஏதோ செய்கிறது. நன்றி இசைஞானியே....🙏🙏🙏🙏
மூடிய இமைக்குள் இறைவியை கொண்டு வருவதில் இந்த பாடலுக்கு ஈடு இனண இன்னொன்று எனக்கு தெரிந்து வேரொன்று இல்லை என்றால் தவறில்லை.
Very good and nice
உங்கள் தெய்வீக இசைக்கு நாங்கள் எல்லோரும் தலை வணங்குகிறோம் ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
எத்தனை முறை கேட்டாலும் இனிமையான பாடல்
இவர் இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல... சமஸ்கிருதம், உச்சரிப்பு, மற்றும் நம்மளோட மெல்ட்டிங் பாயிண்ட் இப்படி எல்லாம் தெரிந்த இசை விஞ்ஞானி தான் நம்ம இசை ஞானி....
'மெல்ட்டிங் பாயிண்ட்' அருமையா சொன்னீங்க...🤝
Q
L
Very wonderful✨😍
Meimarakka seiyum padal
இசை ஞானம் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் வாழ்த்துக்கள் திருச்சி சிவா
இசை ஞானிக்கு அடியேனின் சதாபிஷேக வாழ்த்துக்கள் 🙏
நல்ல பாடல் கேட்பதற்கு யாரை கேட்க வேண்டும்
Endrum alikamudiyadha sahaptham isai raja
தினமும் தூங்க செல்லும் முன் இந்த பாடலை கேட்டு விட்டு உறங்க செல்லுங்கள். பிறகு பாருங்கள் வித்தையை. அன்றைய இரவு நன்றாக, அமைதியாக உறங்குவீர்கள். இது 100% உறுதி.
Yes really
Thank u sir, am suffering from sleeping difficulties 🙏🙏
@@sumathiganesh5034 🤝
Ok
Arumai arumai iya
தெய்வீக இராகம்!
எவ்வளவோ பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா என்று சொல்லிய போது கூட எனக்கு அவ்வளவு மனம் திருப்தியாக அடையவில்லை இந்த பாடலின் வரிகளும் இசையும் மனம் மிகவும் திருப்தியாக உள்ளது நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
My Tamilian friend told me about this song few years back. Got addicted to this song 🙏🏽 listening everyday and feel like resting in mother’s lap 🙏🏽 Sree Maathre Namah 🙏🏽
Which state are you frm??
@@pawankalyan3562 from Andhra.
Hear ohm shiva ohm from nan kadavul also
@@GUKNAIR 🙏🏻
My Amma,
Supreme Goddess Parashakti Lalita Devi with Mother of Tridevi Mahasaraswati, Mahalakshmi, Mahakali, !!
No one can replace Illiyaraja Legend 🙏🙏
എന്റെ ജീവനുതുല്യം ആയ ഒരു പാട്ടാണ് അത്🙏 അവർ എന്റെ മാത്രമാണ് 🙏🙏🙏❤️❤️❤️🙏സത്യം 🙏
❤❤ இளையராஜா ❤❤❤ இந்தப் பாடலைக் கேட்கும்போது உங்கள் பாதம் வணங்கி விட வேண்டும் என்று ஒரு முறையேனும் தோன்றி விடும் 🙏🙏🙏 தெய்வீகத்தில் பிறந்து அதனோடு வாழ்ந்து விட்ட தெய்வப் பிறவி ஐயா நீங்கள் ❤❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் மனதை உருக்கும் பாடல் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்... இசை ஞானி குரலில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்🙏🙏🙏🙏🙏
கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் தினமும் இந்தப் பாடலைக் கேளுங்கள் மன நிறைவும் புண்ணியமும் வந்து சேரும்!
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சிறகடித்து வானத்தில் பறப்பதை ப்போல உணர்கின்றேன். அமைதியும் ஆனந்தமும் ஆக உணர்கின்றேன். ❤❤❤🙏🙏🙏🙏🙏
Check spotify
தெய்வீக உலகத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி...
நாங்கள் புன்னியம் செய்துள்ளோம்..
தாங்களின் இசையை கேட்பதற்கு
ஜனனி ஜனனி -ஜகம் நீ
- அகம் நீ ஜகத்காரணீ பரிபூரணீ - லோகமாதா -ஸ்ரீரங்கநாச்சியாரை தியானிக்கும் வரிகள் .
அருமையான வரிகள் .நன்றி .
இறைபொருள் எங்கு இருக்கிறான் என்ற கேள்விக்குப் பதிலை கண்டு கொள்ள வைத்தப் பாடல் இது.
காலையில் headphoneல் இந்த பாட்டை கேட்கும் போது என்னை அறியாமலேயே கண்களில் நீர் ததும்பி வழிந்து, இறைவன் உன்னுள் தான் நீக்கமற நிறைந்திருக்கிறேன் என்று உணர்த்திய பாடல்.
Your.great
என்ன ஒரு தெய்வீகம் குரலில் மற்றும் இசையில் salute raja sir 🙏🏼
இந்த பாடல் jio savvn இல் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை ஒரு வேளை இருந்தால்
தெரிந்தவர்கள் சொல்லவும் 🙏🏼
Extremely Good..... God grace song.... Long live RAJA sir
ஒவ்வொரு காலையிலும் கேக்க வேண்டிய பாடல். 🙏
அடியேன் தினசரியும் காலை/மாலை வேளையில் பூஜையறையில் பாடிடும் பாடல்!இப்பாடலைப் பாடியே திருமுறையை நிறைவு செய்வேன் ;அப்போதுதான் அடியேனுக்கு சந்தோசம்
Raaja sir Raaja sir dhan 🙏🙏🙏❤️❤️❤️
One of the soul stirring song.
I feel a sort of peace and happiness desending on me whenever I hear the song. I never wanted the song to end but to go on forever.
I wanted it to go on fprevet
இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே மிகவும் பெருமை தான் நமக்கு
എന്റെ കുട്ടിയുടെ പാട്ട് 🙏🙏❤️❤️❤️👌👌👍👍🙏🙏🙏 എന്റെ ഹൃദയം🙏 എന്റെ ജീവനേക്കാൾ വി ലഉള്ളത് 🙏🙏🙏❤️❤️❤️❤️🙏 ചെറിയ അക്ഷരപ്പിശക് പറ്റി 🙏 ആരോടും പറയണ്ട ഒരു മുട്ടായി വാങ്ങി തരാം ❤️❤️🙏🙏
One of my All time favorite song.not just this.All songs by Raja sir.pray for him.