Music Director Deva Wonderful Speech about Kaviperarasu Vairamuthu | P Chidambaram
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
தேனிசைத் தென்றல் அல்லவா. பேச்சும் தேன் போல் இருக்கிறது. நன்றி.
தேவா அவர்களின்
பேச்சில்
கருணை
இரக்கம்
மென்மை
நா தழுத்தல்
குழந்தைத்தனம்
அடுத்தவர் மனதை
புண்படுத்தாமை
கலகலப்பு
சிந்தக்கவைப்பது
மனதார பாராட்டுவது
பண்பு
பாசம்
நேசம்
செல்வண்மை
புகழ்ச்சி
பரிவு
அறிவுக்கூர்மை
பேச்சில் வாய்மை
கரகரப்பில் வரும்
மழலை மொழி
தூய தமிழ் வார்த்தை
பண்பாடு விடாமம்
பேச்சில்
கிறங்கடிப்பது
அனைவரையும்
கவர்ந்தடிப்பது
தேவா....
தேவா தான்
இவர் இசை
சூப்பர் நோவா
பேச்சிலே பால் கோவா பழஇனிப்பினிலே மல்கோவா
இவரை அனைவரையும்
கவருமிடம் மர்மகோவா
டியூன் போடுவார்
படா ஷோக்கா
இவரை பிறந்தநாளுக்கு
அழைத்து வந்து
வெட்டுவேன் 6 அடி கேக்கா
KANNOT TAM
EDITOR
CHENNA i
அருமை 💐
👏👏🙏
Deva ji is one of the finest composer of our country
தேனிசைத் தென்றல்🙏🙏
சூப்பர் தேவா அவர்களுக்கு நன்றி
உண்மையான பேச்சு.... வாழ்த்துக்கள் சார்
அருமையான இசை அரசன் தேவா
என்ன ஒரு கவிதை:சூரியன் மேற்கில் வீழ்ந்தாலும் முகம் காட்டுமே தவிர முதுகை காட்டாது.. சூரியனை இப்படி யாரால் உயர்வாக சொல்ல முடியும்?
The man of simplicity i love Deva sir 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
தேனிசை தென்றல் தேவா அவர்களை தமிழ் திரைபட உலகம் பயன்படுத்த தவறிவிட்டது. மிகச்சிறந்த இசையமைப்பாளர்.
VANAKKAM SIR, VAALGA VALARGA
உண்மையைச் சொல்கிறார்
மெல்லிசைமன்னருக்கு அடுத்து ஆணவமில்லாத கலைஞன் தேனிசைத்தென்றல்.
100% true
தேவ.உடயநல்லபேச்சுநல்லபன்புக்குஇவருக்குதான்.MP.பதவிகொடுக்க வேண்டும்
Deva need to recognise tamil nadu more 💐💐🌹🌹❤️
Great muscian.Best wishes to Deva sir.
தலகணம் இல்லாத மனம் விட்டு பாராட்டும் உனனத பண்பாளர் தேவா அவர்கள் உடல் ஆரோகியதோடு பல ஆண்டு வாழ வேண்டும்
Music Director Deva🙏🙏
Excellent speech Thenisai thenral Deva Iyya
Music super star Deva sir
உடனடி பாடலை உதிர்த்திடும் கவிஞரை அதிரடி இசையை அமைத்திடும் கலைஞர் போற்றி புகழ்வது பொருத்தம் தானே. கணவனை மணைவி புகழ்வது போலே.
🇮🇳🏅🏆
ஆனாலும் மக்கள் மனதில் நிற்பது அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே ஒரு இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்கள் மட்டும் தான்
இசையை இசையாக ரசிப்பவனே ரசிகன், தனி நபர் துதி வந்தால் இசையை ரசிக்க முடியாது
அதெல்லாம் ஒன்னும் இல்ல. அப்படி ஒரு பிம்பம். அவ்ளோதான்.
அதெல்லாம் பிரமை.செயல்பாடுகள் சரியில்லையென்றால் சிகரம் தொட்டாலும் தங்கம் தகரமாகவே கொள்ளப்படும்.
@@boomerang1345 மிகச்சரி,இளையராஜாவை விட ஜாம்பாவன்கள் இருந்திருக்கிறார்கள்.இளையராஜாவை பற்றி சொல்வது ஒரு மாய பிம்பம்.
மக்கள் மனதில் இசையாக மட்டுமே வேண்டுமானால் இளையராஜாவின் இசை இருக்கலாம் அதையெல்லாம் தாண்டி மனிதன் மனிதநேயம் நட்பு இதையெல்லாம் இளையராஜாவிடமும் பார்க்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் குறிப்பாக தான் என்ற அகந்தை எந்த ஒரு மனிதனுக்கும் இருக்கக் கூடாது இது இளையராஜாவுக்கு கூடுதலாக இருக்கிறது
வைரமுத்து கவிதைகள் கூட அவரோட சின்மயமான லீலைகள் பற்றியும் பேசியிருக்கலாம்
Good horeney speech
ஆரம்பம் நல்லாருக்கு
வயலெல்லாம் நெல்லாருக்கு ன்னு சொல்லி எனக்கு சினிமாவுல சோறு போட்டவரு
அண்ணன் வாலின்னு அன்று
பேசினிங்க...இன்று என்னன்னா
இவருதான் தூக்கி நிப்பாட்டிருக்காருங்கிறிங்க...
சூப்பர்...வாலிதான் இல்லைல்ல
அதனால பேசலாம்...பேசுங்கசார்....
யோவ்... அதுக்காக
என்னங்க பண்றது....
வயிறுன்னு ஒண்ணு இருக்கு இல்லீங்களா...
வெடக்கோழி வைரமுத்து
ஒரு பத்து பாட்டு... நன்றாகவே இருக்கும்...
1. ஓ ஓ மதுபாலா இதுதான்
2. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா
3. உன் பேர் சொல்ல ஆசைதான்
4. உன்னோடு வாழாத வாழ்வென்ன
5. கூடு விட்டு ஒரு பறவை
6. ஒரு பெண்புறா..
7. பதினெட்டு வயது
8. சிவப்பு லோலாக்கு
9. ஒரு மணி அடித்தால்
10.என் மனதைக் கொள்ளை...
இவ்ளோதான்... நான் ரசிக்கும் தேவா...
*ஆயிரம்தான் இருந்தாலும் 60 க்கும் மேற்பட்ட இந்திய இசையமைப்பாளர்களில் இதயம் துடிப்பது என்னவோ....*
*மஹாஞானி இளையராஜாவிற்கே...*
இளையராஜா இசை எனக்கு மிகவும் பிடிக்கும் நானும் இளையராஜா ரசிகன் தான் ஆனால் தேவாவிடம் இன்னும் ஆயிரம் பாடல்கள் இருக்கிறது அதையும் கேட்டு உங்களுக்கு புரியும் தேவா இசை என்னவென்று 😊
@@theivendrantheivendran2252 பல பாடல்கள் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களின் நகல் ரகம்...
1. ப்ரசவத்துக்கு இலவசமா வாரேன் ...நான் ஆட்டோகாரன்
பத்து புள்ள தங்கச்சிக்கு பொறக்கணும்....கல்யாண சாப்பாடு போட வா
2. நான் நினைத்தால் உலகின் ஒலியை ஒருநாள் மட்டும் நிறுத்தி வைப்பேன்...மேக்கரீனா மேக்கரீனா...
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்....உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்...
3. கொஞ்சநாள் பொறு தலைவா...தன்னந்தனிமையிலே.
4.ஆடியில் சேதி சொல்லி...
ஆசையிலே பாத்தி கட்டி
......... ..........
இன்னும் பல..
Chinmayiku bracket potavan
நீ பொம்பளைக்கு அழய மாட்டயோ
@@Swuts ne pomblaiya