நலம் தரும் மருத்துவரே...

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 14

  • @franklinraj7115
    @franklinraj7115 3 года назад +4

    Good song....

  • @akkachivvt9414
    @akkachivvt9414 8 месяцев назад +1

    Amen Jesus love You jesuappa nenkal enkalukku parama vaiththeyar sukappaduththum appa

  • @akkachivvt9414
    @akkachivvt9414 Год назад +1

    Amen Name of Jesus jesappa enkal kudumpaththi sukappaduththum

  • @Welcome-channel
    @Welcome-channel Год назад +1

    Praise the lord

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 2 года назад +3

    என்மனம் கவர்ந்த மிக அற்ப்புதமான பாடல்

  • @apselvan749
    @apselvan749 2 года назад +4

    ஒரு வார்த்தை சொல்லும் நான் சுகம் பெறுவேன்

  • @francisnallathambi3809
    @francisnallathambi3809 6 месяцев назад +1

    நலம் தரும் மருத்துவரே_ இந்த பாடலுக்கு கரோக்கி வெளியிடுங்கள்please

  • @sharmilac2637
    @sharmilac2637 2 года назад +3

    ஆறுதல் தரும் பாடல் தெய்வீக பாடல்

  • @archanah2602
    @archanah2602 2 года назад +5

    அன்பு ஏசுவே இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அருட்சகோதரி ❤️Margaret sulojana bai ❤️ அவர்களை உம் வல்லமையால் குணப்படுத்தியருளும்🙏✝️🙏

    • @Iraiyanbu17
      @Iraiyanbu17  2 года назад +1

      ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும் வல்லமையும் அவர்களுக்கு குணம் அளிப்பதாக! ஆமென்.

  • @apselvan749
    @apselvan749 2 года назад +3

    ஒரு சொல் போதுமையா நான் குணமாக வேண்டு மையா

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 года назад +3

    வொண்டர்ஃபுள் சாங்

  • @panirobinson4862
    @panirobinson4862 2 года назад +2

    ஆமென்

  • @aliceshalini1689
    @aliceshalini1689 8 месяцев назад +2

    நலம் தரும் மருத்துவரே தெய்வீக வல்லவரே-2
    ஒரு சொல் போதுமையா
    நான் குணமாக வேண்டுமையா-2
    ஒரு வார்த்தை சொல்லும் நான் சுகம் பண்ணுவேன்
    1) பல வருடங்களாய் படுக்கையில் கிடந்தார்
    பரிவு கொண்டீர் அவர் நடந்து சென்றார்
    இது அதிசயம் இது அற்புதம்
    உம் ஆற்றலால் ஆகுமே -2 ஒரு வார்த்தை
    2) தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடரின் குரல் கேட்டீர் -2
    ஐயா ஒளி தந்து குணமளித்தீர் அவர் ஊரெல்லாம் உமைப் புகழ்ந்தார் -2. ஒரு வார்த்தை
    3) பன்னிரெண்டு ஆண்டுகள் பெரும்பாடு உள்ளவர்
    விசுவாசத்தோடு உம்மைத்தொட்டாள்-2
    அவர் நோய் நீங்கி நலமாவதை தன் உடலிலே உணர்ந்து கொண்டார்-2. ஒரு வார்த்தை