350 வாழை கன்றில் 1000 தார் அறுவடை செய்யும் தமிழர் தொழில்நுட்பம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #Banana_farming
    #வாழை #ஆயிரம்_காலத்துப்_பயிர் #வாழையடி_வாழையாய் , என நாம் அன்றாடம் பேசி வந்தாலும் இந்த தமிழனின் தொழில்நுட்பத்தை மறந்து விட்டோம்,
    மறைந்த தமிழனின் தொழில்நுட்பத்திற்கு உயிரூட்டி, இயற்கை விவசாயத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார் சூலூரை சேர்ந்த இயற்கை விவசாயி திரு.இராமசாமி.
    வாழையில் பூச்சி தாக்குதல் ,
    அதிக காற்றினால் வாழை சாய்வது ,
    வாழையில் மறுதாம்பு ,
    வாழை மார்க்கெட்டிங் என அனைத்து கேள்விகளுக்கும் விடை அறிய இந்த வீடியோவை பார்க்கவும்..
    இது போன்ற முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை உடனுக்குடன் அறிய கீழ் உள்ள லிங்க் மூலம் இந்த யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
    / @savesoil-cauverycalling
    #ஈஷா_விவசாய_இயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Комментарии • 47