karate - self defence

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • இலக்கியம், கல்வி, தொழில், நிர்வாகம் என அனைத்திலும், நமக்கு ஏற்படும் இன்னல்களை சமாளிப்பதற்கு, ஒரு தற்காப்பு கலையை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எப்படியெனில், ஒரு கலையை குறிப்பாக தற்காப்பு கலையை பயிலும் போது, நமது மனது ஒருநிலைப்படும். இதனால் உடல், மனம் புத்துணர்ச்சி அடைந்து ஆரோக்கியமடையும்.நாட்டின் கலாசாரம், பண்பாட்டை கற்று தரும் விளையாட்டு துறையில், ஒவ்வொரு மாணவரும் கற்க வேண்டிய கலை கராத்தே. ஒலிம்பிக்கில் கராத்தே கலையை, ஒரு போட்டியாக சேர்த்தால், இத்துறை மாணவர்களும் பயனடைவர். ஒவ்வொரு மாணவரும் எத்துறையில் இருந்தாலும், மற்றவர்களுக்கு, எதாவது ஒரு விஷயத்தில், முன்னோடியாக திகழ வேண்டும் என்பதை மையமாக வைத்தே பயிற்சிஅமையும்.

Комментарии •