ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu | Worship | Davidsam Joyson | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu | Worship | Davidsam Joyson | Tamil Christian Song
    ________________________________________________________
    Subscribe our Channel
    YOUTH REVIVAL MINISTRY
    Thanks for watching
    God bless you...
    #TamilChristianSongs #Jinokunnumpurath #Davidsamjoyson #Johnsamjoyson #Bensamjoyson #JoysonFamily #JoysFamily #Fgpcngl #FgpcNagercoil #Umazhaganakangal #EnnaiVittuKodukathavar #ThazhvilNinaithavare #TamilChristianDevotionalSong #TamilChristianSongs #ChristianSongTamil #JesusSongTamil #TamilJesusSongs #TamilWorshipSong #TamilPraiseAndWorshipSongs #ChristianDevotionalSongsTamil #DevotionalSongTamil #NewTamilSong #TamilSongNew
    TamilChristianSong,Davidsamjoyson,Johnsamjoyson,Bensamjoyson,Joyson Family,Joys Family, Fgpcngl, Fgpc Nagercoil,Umazhagana kangal

Комментарии • 9

  • @user-co2ng5jj8y
    @user-co2ng5jj8y 6 месяцев назад

    Amen❤

  • @smpesports1345
    @smpesports1345 2 года назад +3

    ❤️

  • @mayurock2233
    @mayurock2233 Год назад +1

    Oru arpudham seinga appa enakku irukura oru nalla appa ningathan amen

  • @mahalakshmiv7007
    @mahalakshmiv7007 2 года назад +1

    Amen Appa arpudham seinga Appa

    • @TEAM_ELIJAH
      @TEAM_ELIJAH  Год назад

      உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
      உபாகமம் 18:16

  • @faithhubofficial6499
    @faithhubofficial6499 2 года назад +3

    🙏🏻

  • @aaronsamebenezar
    @aaronsamebenezar 2 года назад +2

    🤩😍

  • @RameshKumar-fp7zm
    @RameshKumar-fp7zm Год назад

    சுப்பார்🙏

  • @joshuapaul587
    @joshuapaul587 Месяц назад

    அன்பு ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள்!!!!
    """ஆத்துமாவே!!!..
    நன்றி சொல்லு"""
    பாடல் மிக அருமை/
    நன்றி அறிதல் நிறைந்தாகவும் உள்ளது!!!
    ஆனால், அதே நேரத்தில்..
    ஆத்துமாவே!!!என்று பாடுகிறிர்கள்/ நீங்கள் இந்த அளவு உறுதியாக பாடுகிறீர்கள்!!! அப்படி என்றால்...ஆத்துமாவை பற்றி உங்களின் அறிவுதெளிவு Ok தான்..!!!
    ஆனால்..,
    ""என் ஆத்மாவே!!!
    என் முழுஉள்ளமே!!!"""
    **((திருபாடல்கள்/சங்கீதம் 1௦3:1))**
    என்று தாவிது அடிக்கடி தன் எழுத்துக்களில் அடிக்கடி பதிவிடுகிறாரே???
    அப்படி என்றால், தாவிது-தன் ஆத்துமாவை பார்த்து இருப்பாரோ???😮
    அப்படி இருக்க..,
    ஒருமுறையேனும் தான் காணாத//
    தன் கண்களுக்கும் தெரியாத/இதுவரை அவர் ஒரு முறை கூட பார்த்தே இராத- ஒரு விநோத வஸ்துவை பற்றி அடிக்கடி தாவிதுவால் எப்படி மாராடித்து கொள்ளமுடிந்தது!!!
    தன் ஆண்டவரையும் அவர் பார்த்தது இல்லை!!!
    தன் ஆத்துமாவையும் அவர் பார்த்ததும் இல்லை!! அப்படி இருக்க??!!! அவரால் இந்த அளவுக்கு உறுதியாக எப்படி~ இந்த ஒரு விநோத வஸ்துவை பற்றி அநேக இடங்களில் பதிவிடமுடிந்தது!!!
    ஆத்துமா எப்படி இருக்கும்??!?
    பைபிளின் பழைய ஏற்பாட்டையும்+புதிய ஏற்பாட்டையும் இனைத்து படிக்கும் போதே, அதை பற்றிய ஒரு அறிவுதெளிவு பெறமுடியும்!!!
    புதிய ஏற்பாடு அந்த ஆத்துமாவை பற்றி
    உள்மனிதன் அதாவது **உள்ளான மனிதன்** என்ற தெளிவை மனிதர்களுக்கு தருகிறது!!! மேலும்!!!
    வெளிபாடு-அதே ஆத்துமாவை பற்றி
    **சிறியோர்**
    என்று யாருக்கும் புரியாதபடிக்கே சுட்டிக்காட்டுகிறது!!!
    ஆக...யாருமே இதுவரை கண்டிராத ஒரு விநோத வஸ்துவை பற்றி!!! பைபிளில் பதிவிடாத வார்த்தைகள் எப்படி இருக்கும்!!!😮
    (1) ஆத்மா !!!
    (2) ஆவிமனிதன் !!!
    (3) உள்மனிதன் !!!
    (4) உள்ளம் !!!
    (5) வெளிபுற மனிதனின்- Xerox cpy !!!
    (6) எலும்புகளும்/ சதைகளும்/ இரத்தஓட்டமும் / அற்ற ஒரு ஆவி உடல் !!!
    (7) விசித்திரமாகவும்/ விநோதமாகவும் / பாதாளத்தில் ஒரு இடத்திலே/ தேவனால் படைக்கப்பட்ட/ ஒரு விநோத வஸ்து!!!
    (9) ஆத்மா என்பது ஜோதி இல்லை!!!
    அவன் ஒரு ஆவிஉடலானவன்!!!
    அவன் ஒரு ஆவி மனிதன்!!!
    நித்திய வாழ்வு மனிதனுடைய வெளிபுற உடலுக்கு வாக்களிக்கப்பட்டது இல்லை!!! அந்த முடிவில்லா வாழ்வு- அந்த பரதேசம்- இந்த ஆவிமனிதனுக்கே இயேசு வாக்களித்தார்!!!😊
    இவன் பேசக்கூடியவன்/ இவன் பயப்படகூடியவன்/
    இவனுக்கு இச்சை உண்டு/இவனுக்கு மோகம் உண்டு/இவனுக்கு உணர்வு உண்டு!!! இவனுக்கு ஞாபசக்தி அதிகம் உண்டு!!!
    இவனுடைய ஒரு பெயர்
    **அகம்**
    ஆகவே தான்-அகத்தின் அழகு/ முகத்தில் தெரியும் என்பார்கள்!!!
    உள்ளம்-அழகானால் எல்லாமே அழகாகும் என்பதே சான்றோர் வாக்கு!!!
    தேவனுக்கு மிகவும் பிரியமானவன்/ பைபிள் இவனை **யாக்கோபு**
    என்று யாருக்கும் புரியாத மாதிரி மறைவாகவே சுட்டிகாட்டுகிறது!!!
    இன்னும் இவனை பற்றி அடுக்கி கொண்டே போகலாம்!!!
    ஆகவே தான் தாவிது சொன்னார்!!!
    என் உடலே!!! கர்த்தரை ஸ்தோத்தரி என்று சொல்லாமல்-
    ""என் ஆத்துமாவே!!!
    என் உள்ளமே!!!
    என்னுள் வாழும் சிறியவனே!!!
    என்னுடைய xerox copy யே!
    என்னுடைய உள்மனிதனே!!!
    என் ஆவிஉடலே!!!
    ஆக... இப்போது தெளிவு தான் அல்லவா😊!!!
    நன்றி!!!🎉