திருநாள் மங்களம்- முதல் அரங்கு - 2024 கொழும்பு கம்பன் விழா - நாள் -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #kamban #kambanvizha #ilangaijeyaraj
    Day - 1 -- 14/06/24: Session -1
    அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்திய 2024 ஆம் ஆண்டிற்கான கொழும்புக் கம்பன் விழாவின் திருநாள் மங்கலம் நிகழ்வின் மங்கல விளக்கினை இந்து மா மன்றத்தின் தலைவி திருமதி அபிராமி கைலாசபிள்ளை அம்மையார் ஏற்றிவைத்தார் விளாவின் கடவுள் வாழ்த்தினை சங்கீத வித்துவான் ஆரூரன் பாடினார் விழாவின் தலைமையுரையினை கொழும்புக் கம்பன் கழக தலைவர் ஈஸ்வரன் கணேஸ் அவர்கள் நிகழ்த்தினார் விழாவின் தொடக்கவுரையினை கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மாண்புமிகு ஜெ . விஸ்வநாதன் அவர்கள் ஆற்றினார் விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட கம்பராமாயணம் முழுப்பாடல் தொகுப்பு நூலை இலக்கியப்புரவலர் ஹாசீம் உமர் அவர்கள் பெற்று சிறப்பித்தார்

Комментарии • 4

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 месяца назад

    குருவே சரணம் 🙏🙏

  • @user-bl9jh2yo4m
    @user-bl9jh2yo4m 2 месяца назад

  • @shalinijoseph4052
    @shalinijoseph4052 2 месяца назад

    நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த தமிழர் நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!