கம்பன் ஒர் உளவியல் ஞானி ! SUKI SIVAM SUPER SPEECH | MEGA TV
HTML-код
- Опубликовано: 11 янв 2024
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
#sukisivam #sukisivamspeechintamil #sukisivamlatestspeech #sukisivamspeech
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia - Развлечения
🙏
Thanks for watching
@@megatvindiaர
@@MariMuthu-sh4draaawwwwawwswaswswswsacaAwwawwaawww
@@megatvindia😊
@@megatvindia😮 3:24 😮😮😮😮😮😮😮 years
ஆன்மீகத்துக்குள் எத்தனை அறிவியல் சார்ந்த பார்வை, சுகி அய்யா போன்றவர் நமக்கு கிடைத்தது வரம்❤❤❤
அவன் கிட்டே கேளு .
ஏசுவுக்கு அப்பன் யார்
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் அந்த கம்பன் கழகத்தில் தரை கூட்டும் சீடராகவாவது பிறக்க வேண்டும் என் குரு குரு கம்பவாதரி அவர் முகத்தை பார்க்கவே இன்னும் நாலு ஜென்மங்கள் எடுக்க வேண்டுமே நீங்கள் பேசுவது அழகு இந்த காலப் புலவர்கள் நீங்கள் எல்லோரும் எம் குருவின் பேச்சை கேட்காத நாளும் கிடையாது நேரமும் கிடையாது காத்திருக்கிறேன் கண்ணப்ப நாயனார் போல் உங்களுடைய அறிவான பேச்சும் என்னை கவர்கிறது நீங்க சொல்வது உண்மைதான் சிவத்தை கற்பனை செய்து வைத்துள்ளேன் அவன் இன்றி வேறு ஏதும் வேண்டாதே என்ற குரல் பால் காத்திருக்கிறேன் என்னையும் ஆட்கொள்ள சிவன் வருவானோ ஓம் நமசிவாய🙏🏾🌹
எல்லாம் வல்ல இறைவனின் கருணையால் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்க வளமுடன் திரு சுகிசிவம் ஐயா அவர்கள்
Unakku mana nalam nandraga illai.
Suki is pavadai,osi biriyani blind follower
அய்யா சுகிசிவம் அவர்கள் தினம் அவர் பேச்சு கேட்டால் தான் எனக்கு தூக்கம் வரும் ஃ
Yes me too
தமிழை வாழவைக்கும் கூட்டம் எத்தனை சுவை அய்யா உங்கள் பேச்சு
He is telling the truth ,so most people don't like him. Great 🙏 man.
அற்புதமான பேச்சு❤❤❤
நிதர்சனமான உண்மை, ஐயா.
சமீபகாலமாக நான் தொடர்ந்து வாசிப்பதிலும், கேட்பதிலும் gradually நான் opposite point mind collect பண்றேன்🙌🙌
கம்பன் ஒரு உளவியல் ஞானி - இது சில நாதேரிகளுக்கு தெரிவதில்லையே
ஞானத்தை யோக்கி அழைக்கிறேன்
கம்பன் பொய் காவியம் படைத்தவர்.
அவர் ஒரு மனநோயாளி.
பணத்திற்காக, புகழுக்காக தப்பான காவியம் படைத்தவர்.
ஔவையார் இயற்றிய தனிபாடலில் கம்பரை சாடியுள்ளார்.
அற்புதமான உளவியல்
வரவேற்கிறேன்
அப்போதும் உண்மையை தான் சொன்னார், இப்போதும் உண்மையை தான் சொல்கிறார், ஆனால் நமக்கு.....
East or West...Sugi Sivam is the best 👌
Always so much information. Sirs knowledge and wisdom is great wealth educating the society. God almighty blessing 🙏🙏🙏
நல்ல தகவல் நன்றி 🙏
அருமையான உளவியல் பற்றிய பேச்சு.....
அற்புதம் அருமை ஐயா....
நன்றி 🙏
Perfect sukisivam Sir. 🎉
I admire your courage and frankness Sir. We learn a lot from you. Thanks for your hard work.
என்னை 60 வருடங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. சுகி சுப்ரமண்யம் &பார்வதி உண்மைக் கலைஞர்கள் மனதைக் கவர்ந்தவர்கள். சுகிசிவத்தின் ரசிகர்கள் எங்கள் குடும்பம். பலவருடங்களுக்கு முன்புவரை. நல்ல கலைக்குடும்பத்தில் பிறந்தவர். 💐💐💐🙏
பெரு வாரியான சமய வாதிகள் பக்தி மார்க்கத்தில் செலுத்துகிறேன் என்று ஞானம் பெற முடியாத அளவுக்கு மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார் கள். ஆனால் ஆரம்பத்தில் அதை நிஜமாகவே நம்பி ஆன்மிக ப் பயணம் தொடங்கி யவன் நான். பின் இறை அருள் பூரணமாக இருக்க மதம் கடந்த ஆன்மிகம் மட்டுமே உலகை உயர்த்தும் என்று உணர்ந்து பேசுகிறேன். பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக ப் பாடங்கள் விளங்க வில்லை என்று ஞான yoham புரியாமல் பழிக்கிறார்கள். பள்ளிக் கூடம் தவறு இல்லை. ஆனால் நிரந்தரமாக நிலைக்க அது உதவாது. பக்தியின் பெயரால் முட்டாளாக இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. ஞானம் கசக்கிறது. I am ready to loose all my name, fame, and wealth and accept insults for uplifting the entire humanity especially Hindus. I am not bothered about the ill feelings express against me.
வரவேற்கிறேன்
If you are able to understand the the transformation took in the lives of Baarathiyar, Vivekanandha, and vallalaar then you will be able to feel the same in my life. You are blocked with Bakthi yogam. In my travel i accepted karma yogam and then shifted to gnana yoga.
Just excellent. I have to change my reaction pattern. Thanks a lot.
Danke dir
Arumai
அருமை ஐயா 🙏🙏🙏
சாத்வீக த்தை சல்லடை போடவேண்டும்......!!!!...???... புரிந்து கொண்டவர்களுக்கு.... வாழ்த்துக்கள்....
ஞானத்தை யோக்கி அழைக்கிறேன்
அருமையான பேச்சாளர். வாழ்த்துக்கள் சார்
🙏
🙏🏻🙏🏻🙏🏻
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIRS
Yes, Ravanan fell in love with his image of Sita, without actually seeing her. But he never stopped loving her, as he went and begged her every day as he kept her imprisoned in his garden.
சுகி.சிவம் நல்ல அறிஞர்.
Super 👍
தனிமனித வாழ்வியலை உள்ளுர்வை அதன் ஆழுமையை அதூ எப்படி உள்ளத்தில் உதிக்கிறது என்பது வரை அதன் ஆழம் அதன் கூட்டு மன இயல் அதனால் மனம் உழவியலுக்கு உ ந்த பட்டு அமைதியின்றி ஆறுதலுமின்றி அல்லல் படுவது வர் அரூமையான உழவியல் வாழ்வியல் கருத்துரை நன்றி நன்றி வணக்கம் 😊
Super psychological analisation
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
Thanks sir
Great speech... excellent 👌👌👌
👌👋😊
Super sir😊
தொழில் முறை பேச்சாளர்கள்
நிறைந்து காணப்படும் காலம் ஐயா இது.
வெவ்வேறு துறைகளில் அவருடைய படிப்பு மற்றும் உணர்வு, அவரை ஒரு புது நிலைக்கு இட்டுச் செல்கிறது.
அவருடைய உளவியல் ஞானம், கம்பனின் உளவியல் ஞானத்தையும் இன்று நமக்கு அறிய உதவியுள்ளது.
தமிழ் அறிந்தவர்களுக்கு இது ஒரு அரிய சொற்பொழிவு.
அடித்து கொண்டு சாவும் இந்த காலத்தில், இத்தகைய ஞானம்தான் மருந்தாக அமையும்.
யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற, மொழி பெயர்ப்பு அவசியம்.
🙏🙏🙏🙏🙏
🎉
அப்பாதான் அறிவு.அம்மாஉடல்தான்
🎉🎉
அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்..
வரவேற்கிறேன்
Good happy
இவர் நல்ல மனிதர் ஆனால் இவரை தங்களுக்கு சாதகமாக தான் பேச வேண்டும் என்று நினைப்பது அவர் குற்றம் அல்ல ஆனால் இவர் பணத்துக்கும் பதவிக்கும் பேசுவார் என்று கூறுவது தவறு இவர் போல் இதற்கு முன்னும் இதற்கு பின்பும் பேசமுடியாது
❤❤❤❤
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
ஐயா அவர்களின் திருவடிகள் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
39:20
இவருக்கும் மரியாதை தரும் உங்கள் பண்பு உயர்ந்தது நண்பரே!
Sivan Sir, try to align with , good , God fearing People
Super sir 🎉❤
*Systems Thinking*
Remember, always, that everything you know, and everything everyone knows, is only a model. Get your model out there where it can be viewed. Invite others to challenge your assumptions and add their own.
Listening to both sides of a story will convince you that there is more to a story than both sides.
Reality is made up of circles but we see straight lines. 🤔
மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
ஔவையார்
AMAZING EXPLANATIONS.
எதற்கு இன்னும் அப்பகுதியில் இழுப்பதற்க...???...!!.. எனக்கு என்ன வென்றால் ஐயா , இங்கே அமர்ந்து உள்ளதுதான்..... தர்மத்தை உணர்ந்தவர்க்கு மட்டுமே புரியும்......
🙏❤️😇
😮
மிக அருமையான பேச்சு..👍🏿🙏🏻🙏🏻
Please Please please upload salem rukmani speech
தந்தையோ தேவா இரகசியம் ஒன்று புரியும் வேண்டும் ஆம் சுத்தம் அடைவதற்கு நம் சித்தர்கள் பாடல்கள் உருவாக்கப்பட்டணா இதை கேட்கும் நமது ஆன்மா தூளிர்விடும் அந்தா ஆனந்த் பருகி பருகி ஆண்டவர் சோதனைகள் தர ஆரம்பிப்பார் இந்தா சோதணையே அவர் பாதி உட்கார்ந்து விட்டார் எண்றூப்பொரூள் எப்போதும் பிரப்பஞ்சத்தில் நீரும் நெருப்பும் மோதும் இதற்க்கு ஆசாண் குரு இராமாயணத்தில் நீராகா இருந்தா இராமர் அக்னி அருள் பெற்று வென்றார் மாகாபாரதில் இராவணன் அர்ச்சுணாகா வென்றார் இதில் இரண்டில் நாம் குருவாகிய இலட்சம் பொருந்திய வர்கள் பீஷ்மர் கும்பாகர்ண் இவர்கள் தன்மையை சித்தர்கள் அறிவார்கள் ஆனாலும் இது மறைக்கா வேண்டிய செய்தி காரணம் இப்போது நிலமை நிறையா ஆன்மிக தகவல்கள் மக்கள் இருதயத்தில் புகுதல் வேண்டும் அவர்கள் க்கும் இறைவன் உள்ளே தாண் உங்களை போல் உள்ளவர்கள் மன்றங்கள் இலவசமாக நடத்துவதே காற்றில் பரவ பரவா இயற்கை சாந்தமாவூம் இதில் அடியேன் ஓரளவுக்கு ஞானம் வாய்ந்தது தந்தை இலங்கை ஜெயராஜ் அய்யா அவர் உள்வாங்கும் திறன் வெளிப்படுத்தும் திறன் ஆண்டவணூக்கே போதைணை செய்கிறார் மக்களுக்கு சொல்வதூப்போல் இறைவடணூக்கு ஆணையிஞடுவதூப்போல் கர்பாகிகத்தில் கொந்தளிப்பபை மென்மையாக சொல்கிறார் அவர் ஒரு வாசனை எண்ணை இறைவனை தேடவைத்தூ 100பேர் கட்டியித்தால் ஓடும் கலிபுருசனை நம் கைக்குள் கொண்டுவந்து விடலாம் இது போதாதா அவர் ஏக்கம்
என்ன உளறல்
ஒண்ணும் புரியலை 😡
Please Please upload salem rukmani speech
பழைய காணொளி. .அவரின் முடியின் வர்ணமே சாட்சி..
ஞானத்தை யோக்கி அழைக்கிறேன்
இலங்கை திரு ஜெயராஜ் அவர்கள் நல்ல ஆன்மீகவாதி அவர்களையும் கூப்பிட்டு இந்த காசுக்காக பேசுபவர்கள் கெடுத்து விடுவார்களோ என்று பயம்
வரவேற்கிறேன்
Suki Sivam is a well meaning person and not afraid of speaking out his mind. But Ilankai Jayaraj is a person who has strong belief in traditional system. We need not assess individual traits but their knowledgeable speeches.
அவர் சொன்னார் இவர் சொன்னார் கம்பர் சொன்னார் பாரதி சொன்னார் ஓசோ சொன்னார் எல்லோரும் எல்லாம் சொன்னார்கள் ஆனால் நீங்கள் என்ன சொல்ல ஐயா உங்கள் கருத்து என்ன கூறவும் உங்கள் கருத்து என்ன உங்களுக்கென்று சொந்த கருத்து இருக்கிறதா இல்லையா
Updates Nathings
Mr. Shivam, i think the subconscious mind is madhi and that moment's doing is vidhi(karma) 🙏🏻
Lovely observation friend
Super sir 🙏 👏
Best wishes
Books படிக்க வேண்டும்
Artan dravidan divide is false i don't accept unless if you do research project
அடுத்த வாரிசு
ஒரு சில மன பக்குவம் இல்லாதவர்கள் வேண்டுமானால் மாறலாம், ஆனால்
ஞானத்தை யோக்கி அழைக்கிறேன்
Sorry good man ...
Nallavar Nalla edathel erukkeraar.
அருமை, அருமை 🎉 கம்பன் வாழ்க! கன்னி த்தமிழ் வாழ்க!!
Hope and pray that he is able to realise his deviation and get back to his previous stature that all used to revere🙏🏾
I want to take you to the realisation. But you want to take me back to the illusions. ஞானம் அடைய மறுப்பு மாயை யின் வலிமை. பாரதி, விவேகானந்தர், வள்ளலார் பரிணாமம் உங்களுக்கு ப் புரிந்தால் மட்டுமே என்னை நீங்கள் உணர முடியும்.
Raman vs Ravanan❤️🔥🩷🩵🩶kamban
கிருபானந்த வாரியார் அடுத்த
ஐயா சொன்னதுபோல் பொன்னியின் செல்வன் characters என் மனதில் இருக்கும் கற்பனை பாத்திரங்களை மாற்றி விடும் என அந்த படம் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விட்டேன்
ஞானம் பெறுவதற்கு குரு வேண்டும்
Aannmigaboomi in India.
எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், செயல் முன்னெடுப்பாளர்கள், இவர்களோடு இணைகின்ற நினைவுகள் சுகமானது..
...
20.22
நால் வேத
மறை வாழ
நூல் சொல்லும்
முறை வாழ,
வையத்து மாந்தர்கள்
வளம் பெற்றுத்
தாம் வாழ,
வளரும் தை
செழித்தோங்க
வரும் பொங்கல்
வகை சேர்க்க,
உள்ளத்தின் உவகைகள்
உலகெங்கும் பொங்க
உளமார வாழ்தியே
வாழ்த்துரைப்போம்..
..
14.01.2024
Please Please please upload salem rukmani speech
இந்த நாட்டில் இன அடக்குமுறை குரோதம் வன்மங்கள் பல வகையாக அரங்கேறி,
அதற்காக போராட முனைந்து, போர் காரணமான துன்பங்களை அனுபவித்து,
போராட்டத்தால் நலிவடைந்து போன எங்களுக்குள் பிரிவினைகள் வளர்ந்து,
ஏறச் சொன்னா எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னா முடவனுக்கு கோபம் என்ற சூழலில் வகையற்றிருந்த மனிதர்களிற்கு நீதி சொல்ல, அறிவுள்ள, ஆற்றலுள்ள, நீதி நெறி நின்று சிந்திக்கவல்ல மனிதர்கள் நிர்வாகிகள் அரசியலாளர்கள் இங்கே இருக்கவில்லை,
எல்லோரும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எத்தனிக்கும் அரசியல் வழிமுறைகளிலேயே தங்களை மேம்படுத்த முயன்றனர்,
தவிர, நீதி இங்கே இல்லை.
உன்னால் முடிந்த உன் கீழ் உள்ள ஒருவனுக்கு, வழி காட்ட, நீதி சொல்ல நீ முயலவில்லை, அல்லது உன்னால் அது முடியவில்லை,
நான் ஒரு உதிரி மனிதன், எக் கேடும் கெட்டொழியலாம்,
உங்கள் அரசியல் மேம்படுத்தலுக்கானக பகடைகளாகவே நாங்கள் இருந்துவிட்டுப் போக என்பதே உங்கள் அரசியல் தர்மங்களாக இருந்தது,
இது யாரோ ஒரு சில நபர்கள் சார்ந்த எண்ணக்கரு ஒன்றல்ல, தமக்கு மனித உரிமை கோரும், மொத்த மனித வலயத்தையும் உள்ளடக்கியது,
இது இவ்வாறிருக்க, நீங்கள் கூட்டாக ஒன்றிணைந்து, உங்களுக்கு உலகம் நீதி தர வேண்டும் என்று ஒரு பிரகடனம் செய்ய விரும்புகிறீர்கள்,
இதை அரசியல் என்று வேறு எங்களை நம்பச் சொல்கிறீர்கள்?
வெறும் சோற்றுக்கான வயிற்றுப் பிழைப்பு..
பார்க்கலாமா!
..
01.03.2024
கடவுளின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் எம்மை நெருங்க முடியாது, எந்த மனிதரும் எமக்கு கஷ்ட்டங்களையும் துன்பங்களையும் தந்துவிட முடியாது அல்லவா!!
மனிதர்கள்தான் கடவுள் பற்றிய எண்ணக் கருவைத் தோற்றுவித்தார்கள், ஆயினும்,
மனிதர்களினால் உருவாக்கப்டட்ட எண்ணக்கருக்கள் அனைத்திலும் தலை சிறந்த, மெய்மைத் தன்மை பொருந்திய ஒன்றாக கடவுள் பற்றிய எண்ணக் கருவே நிலைத்திருக்கிறது,
உலகம் நிலையில்லாதது!
மனிதன் நிலையில்லாதவன்!!
கடவுள் அழிவில்லாதது!!!
காரண காரியம் அவசியமில்லாதது!!!!
கம்பபாரதி ஐயா இலங்கை ஜெயராஜ் அவர்கள் பொறுமையாக இந்த நாதாரியின் பேச்சை கேட்டு கொண்டு இருக்கும் கொடுமை
தேவரை விடவா...
பணத்தை நோக்கி வெறியாய் அலையும் அறம் மறந்த மனிதன்
ஞானத்தை யோக்கி அழைக்கிறேன்
Ilangai jeayaraj is spoiling his good name.
I request him to desist from having friendship with this anti hindu fellow.
You are right.
வணக்கம். சின்ன நண்பர் என்றால் என்ன? நண்பர்களை சின்ன நண்பர் அல்லது பெரிய நண்பர் என்று எப்படி வகைப்படுத்தலாம்.? தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள். மிக்க நன்றி
எனக்கு இது புதியது
Mudiyaadu Mudiyaadu Mudiyavey Mudiyaadu...
Niki
His opinion about KARMA is not correct.
Paathu. Pallu padaama
வெற்றி வெற்றி வெற்றி எங்கள் அண்ணாமலைக்கே வெற்றி இனி அண்ணாமலை தான் முதல்வர் மோடி ஜிஅவர்கள் தான் பிரதமர் வாழ்க வளர்க அண்ணாமலை வாழ்க மோடி ஜி வாழ்க பாரதம்
இங்கே எதுக்கு ஐயா அண்ணாமலை...
பணத்திற்காக எந்த நிலைக்கும் போகும் பல ஜென்மகளிலும், இவரும் ஒருவர்
Wrong
நான். சாராத? நான். சொல்கிறேன். பொன்னாடைக்கு. ஆசைப்பட்ட. உங்களுக்கு. உங்களுடைய. குறை. தெரிகிறதா?
அறுமை
அருமை. அறுமை அல்ல.
நீ ஒரு அரசியல் பேமானி...
திமுக காரன் வீசும் எச்சிலை சுகிப்பவன் நீ
நல்ல பதிவு அருமையான பதிவு ஆனா நடுவுல நடுவுல அந்த பாரதி பாஸ்கர காமிக்கும்போது சமோசா விற்று கூட சம்பாதித்து பணக்காரனாகலாம் என்று தமிழக மக்களை முட்டாள் போல் நினைத்து பேசிய பாரதி பாஸ்கரை பதிவின் நடுவில் நடுவில் பார்க்கும் பொழுது கோபம் வருகிறது ....
பாவம் நல்ல பேச்சாளார், பணம் அவரையும், அறம் இல்லா கூட்டத்தில் இணைய வைத்து விட்டது.
Yenna sollringa Evarum BJP kitta vilaai poi vittara...?
திராவிட மாயையில் கலந்து விட்டார் / ஒரு சமூகதை வழிநடத்தும் ஆற் ற ல் பேச்சு க்குவுண்டு. அதநாள் அற வழியே எதிலும் காலக்காமல் இருந்தால், காசு புகழ் குறை வாக கிடைத்தாலும் தமிழர் உள்ளதில் சிகரமா உயர்ந்து இருப்பார்.
Neengal mattum aram enbatharku artham theriyathua koottathil, kannada veetikul irunthu kondu Kal eriyaatheergal.
One minute my friend. If your assumption is not true how you are going to wash your sin. Remember.. I am the great reformist in Hinduism. Just to stop me this propaganda was started by venomous people. DMK is supporting my stand. But hinduthvaa group is against me. But the Hinduism projected by hinduthvaa group is really dangerous and it totally against spirituality. மிக மிக ப் புனித மான கடவுளை க் கேவலமான கட்சி அரசியலுக்கு ப் பயன் படுத்தும் பாவிகள் மன்னிக்க முடியாத குற்றம் புரிகிறார்கள்.
@@sbala2719திராவிட பித்தலாட்ட பேச்சாளர் ஆகி விட்டாராம்
திமுக கட்சி காரன் சுகிசிவம் ஐயா அவர்கள். பாவம் நடப்பது கலியுகம்.
இப்படி பட்டவருக்கும் மரியாதை தருவது உங்கள் உயர்ந்த குணம்
காசுக்காக பேசும் ஆசாமி.....இப்போ திமுக கட்சியில்
Very offensive remark.
@PANDIARAJAN1 why do you have to listen?
விலங்குகள் கிரிமினல் எல்லாம் காட்டுமிராண்டிகள் கட்சிக்காக முழுநேரம் பொய் பிரசாரம் செய்யும் போது மனிதர்கள், அறிஞர்கள் இருக்கிற கட்சியில் தங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஆதரவாக கருத்து கூறலாம்