வலி நிறைந்த பாதையில் லட்சுமண ஐயர் | பள்ளிக்கூடம் நடத்த பிச்சை எடுத்தார் | கோபிச்செட்டிப்பாளையம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #periyaar #kamarajar #karunanidhi #congress #tamilnews #G_S_Lakshmanan #mkstalin #muthuramalingathevar #temple
    #A_VaidyanathaIyer #MuduraiVaidyanathaIyer #Ayyankali
    தந்தை விட்டுச் சென்ற, 'சாதி ஒழிப்பு' பணியில் | பெரியார், அப்பாவை சந்திக்க வருவார் | சுந்தர வடிவேலன் இலட்சுமண ஐயர் மகன்
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 143

  • @subashree7909
    @subashree7909 Месяц назад +9

    சுந்தர வடிவேலன் sir என் பள்ளியின் ஆசிரியர்❤ எங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஆசிரியர் இவர்❤

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 2 месяца назад +65

    நான் சிறுவனாக இருந்த போது ஜி.எஸ் லட்சுமணஐயர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நினைவு இருக்கிறது.. ஆனால் தமிழ் மக்கள் எப்போதும் போல நல்லவர்களை மக்கள் தொண்டர்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்ற வைராக்கியம் கொண்டவர்கள் போல அவரையும் வெற்றி பெற வைக்க வில்லை...

    • @user-jc2nc6ns4c
      @user-jc2nc6ns4c 2 месяца назад +2

      Maybe it's good thing he not enter the political garbage He would have spoiled his reputation because of the Party you have to look at it that way your politicalslump

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      ​@@user-jc2nc6ns4cThis is the problem with our people.
      With this mind set, we can never change the present political culture.
      Such mindset is the cause of all the current political problems besetting our society

    • @pulikutty3999
      @pulikutty3999 2 месяца назад

      அந்தளவுக்கு திராவிடம் இங்கே மக்களை ஏமாற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்பதே உண்மை.

    • @pulikutty3999
      @pulikutty3999 2 месяца назад

      அந்தளவுக்கு திராவிடம் இங்கே மக்களை ஏமாற்றி வெறுப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 Месяц назад

      இது தமிழ் நாட்டின் சாபக்கேடு

  • @poongodihm2582
    @poongodihm2582 2 месяца назад +30

    மனித உருவில் வாழ்ந்த தெய்வம்

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +9

    திரு லக்ஷ்மண ஐயரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பேட்டியை கேட்பது மிக்க மகிழ்ச்சி.

  • @jeganathanthangasamy9110
    @jeganathanthangasamy9110 2 месяца назад +38

    நன்றி ஏகலைவன் ஐயா, மிகச்சிறந்த பண்பாளர்களை தேடித்தேடி என்போன்றோர்க்கு அறிமுகப்படுத்தியமைக்கு.

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 2 месяца назад +10

    சிறந்த மனிதராக வாழ்வோம் என்று படிப்பினைகளை கற்று கொள்ள உதவும் உங்கள் தாத்தா தந்தை உங்களுக்கு நன்றி

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад +17

    சிறப்பான நேர்காணல் ஐயா தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 2 месяца назад +8

    தந்தை சொல் மிக்க மந்திரம் இலை என்பதற்கு சான்றாக வாழ்ந்து வரும் சுந்தர வடிவேலன் அய்யா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

  • @ilayanila6474
    @ilayanila6474 2 месяца назад +13

    அற்புதமான நேர்காணல்.பல விஷயங்களை தெளிவாக விளக்கிய சுந்தர் வடிவேல் அவர்களுக்கு நன்றி.அவர்கள் குடும்பத்தார் அனைவரும் அமோகமாக வாழ்வார்கள் என்பது நிச்சயம்.வாழ்க வளமுடன் பல்லாண்டு.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prabakaran8341
    @prabakaran8341 2 месяца назад +9

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு

  • @arumugamnadarajah5730
    @arumugamnadarajah5730 2 месяца назад +14

    41:42 41:51 என்னுடைய திறுமணத்திற்கு கோபி எனது மாமனார் வீட்டில் 1984 அவர் தலைமையில் நடந்தது மிக பெருமையாக நினைக்கிறேன். எனது மாமனார் சிகப்பு துண்டு காளியப்பன் கோபி....

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p 2 месяца назад

      அதுக்கு இப்ப என்ன.

  • @AnanthRathnam
    @AnanthRathnam 2 месяца назад +6

    ஐயா நானும் கோபிசெட்டிபாளையத்தில் பிறந்து வைரவிழா (diamond jubilee school) பள்ளியில் படித்தவன்தான். எத்தனயோ மாணவர்களை படிக்க வைத்த இலட்சுமண ஐயர் அவருடைய மகனை படிக்க வைக்க முடியவில்லை என்பதை கேட்கும் போது என்னையும்க அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது.

  • @RajaAnanthan-zn7en
    @RajaAnanthan-zn7en 2 месяца назад +4

    தேர்தல் அரசியலில் எந்த காலத்திலும் நல்லவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது புரிகிறது லட்சுமண ஐயர் அவர்களைப் போல் வெளிச்சத்துக்கு வராத மக்களுக்காக வாழ்ந்த மாமனிதர்களை தொடர்ந்து வெளிக்கொண்டு வர வேண்டுமென மதிப்புக்குரிய அண்ணன் ஏகலைவன் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

  • @gselvaraj2098
    @gselvaraj2098 Месяц назад +4

    உயர்வான குடும்பத்தின்
    உன்னதமான பதிவு.
    லட்சுமண ஐயரின்
    சுய சரித்திரம்
    பள்ளியிலோ கல்லூரியிலோ
    பாடமாக வேண்டும்.
    நேர்காணல் செய்தவர்
    குறுக்கே இடை மறிக்காமல்
    தாராளமாய் அவரைப் பேச
    அனுமதித்தற்காக
    அவருக்கும் நன்றி.
    இப்பதிவு பெரும்பாக்கியம்.
    புண்ணியம்.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 месяца назад +16

    பிராமண ௭திா்ப்பாளா்கள் இதையெல்லாம் அறிவார்களா? 😢😢😮

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 2 месяца назад +2

    வெளியில் தெரியாத பல நல்ல விசயங்கள் நல்ல மனிதர்களை ராவணா அண்ணன் மூலம் தெரிந்து
    கொண்டோம்.நன்றி.உங்கள் அனைவருக்கும்.😊🙏

  • @ravimurugappan1703
    @ravimurugappan1703 2 месяца назад +4

    அய்யர் அவர்களை நேரில் பார்த்து இருக்கிறேன்

  • @parir3752
    @parir3752 2 месяца назад +3

    சிறப்பு 👍👍👍👍

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 месяца назад +12

    எவனவனயோ வச்சி சினிமா எடுக்கறத்துக்கு பதில் லட்சுமணய்யர் வாழ்க்கையை வெச்சி சினிமா எடுத்தா இன்றைய தலைமுறை க்கு தெரியப்படுத்த லாம்.

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 месяца назад +2

      True ❤❤

    • @rajth7447
      @rajth7447 Месяц назад

      Namma dan nallade cinema edukkamattom only kettadu mattum dan ciinema va eduppom

  • @dhruvandhruvan5457
    @dhruvandhruvan5457 Месяц назад +1

    very good job, Mr. Ekalavyan and my heart felt greetingts to Mr. Sundara Vadivelu Sir and his father

  • @rajendrababu5370
    @rajendrababu5370 2 месяца назад +4

    Excellent super unmai sir egalivan vaalgha Iyer

  • @ramachandranravindran7005
    @ramachandranravindran7005 2 месяца назад +5

    Lakshnana iyer right person for Bharat Ratna.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 2 месяца назад +4

    லக்ஷ்மண அய்யர் போன்றோர்களை இந்த உலகம் மறந்துவிட்டது,யார் யாரையோ தலையில் வைத்து கொண்டாடுகிறது வேதனை....
    இதுபோலவே சுதந்திர போராட்ட வரலாறு இனியாவது சுதாரிக்க வேண்டும் மக்களே.....

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 2 месяца назад +2

    Hats off to Shri Lakshmana Iyer clan and ekalaivan for bringing this interview❤❤❤

  • @amudhavallisampath8079
    @amudhavallisampath8079 Месяц назад +1

    Everyone should listen this interview. You have done a great thing. Hatsoff to you

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 2 месяца назад +9

    🤔இந்த காணொளி கேக்கும் பொது அழுகை😭 வருது, நானும் 4 பிள்ளை அப்பா வசதியாணவர் அண்ணல் அவர்கள் நிலமைதான் ஏணக்கும் .இந்த பாடல்தான் நினைவில் வருது.
    நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பாத்து வந்தேன் நல்லது கேட்டது புரியவில்லை நல்லவர் எல்லாம் வாழ்வது இல்லை.

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z 2 месяца назад +2

      பழைய வைகளை தூக்கி போட்டு விடுங்கள்.புது வாழ்வை துவங்குங்கள்‌.இன்றும் வாய்ப்பு கள் இருக்கவே செய்கின்றன.

    • @letchumananletchu3435
      @letchumananletchu3435 2 месяца назад

      @@user-jn2kt2pz1z 🙏

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p 2 месяца назад

      ஐயம் பேச்ச கேட்டா நீ பிச்சை கேட்கிறான் போகனும். உடனே கைஏஎஸ்ஸிடம் ஒடீடிகொள்பிழைக்கவழி கிடைக்கும்.

  • @balamurugan3052
    @balamurugan3052 2 месяца назад +2

    வாழ்த்துக்களும் & பாராட்டுக்களும் 🔥🔥🔥

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 месяца назад +4

    மிகவும் முக்கியமான, சிறப்பான பதிவு, நேர்காணல். தமிழத்தேசிய எழுச்சிக்காக உழைக்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.

  • @balasubramanian2625
    @balasubramanian2625 2 месяца назад +3

    Respected sri EHALAIVAN SIR REALLY YOU ARE GREAT SRI LAKSHMANA IYER ANDFAMILY KODANA KODI NAMASKARANGAL 🙏🏻🇮🇳🙏 idu pondra nallavargalai velikondu vandadarku nandrigal EHALAIVAN SIR VAZHHA VALAMUDAN 🙏🏿

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 месяца назад +3

    சிறப்பு

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 2 месяца назад +4

    Ayya, akalaivan sir. Super.

  • @SheelaraniSMisssiva
    @SheelaraniSMisssiva 2 месяца назад +2

    இருவருடைய உரையாட‌ல் ❤❤❤❤❤❤

  • @sivakumarv3203
    @sivakumarv3203 2 месяца назад +4

    Weldon Raavana channel🙏🙏🙏🙏🙏🙏

  • @jagdesh
    @jagdesh 2 месяца назад +13

    நன்றி கெட்ட தமிழ் மக்கள்.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 месяца назад +1

      unmai.. totally brainwashed..

  • @user-uk6vb6je9u
    @user-uk6vb6je9u 2 месяца назад +9

    இதை வீரமணியிடம் போட்டு காட்ட வேண்டும் ஜாதி ஒழிப்பு போராளி அல்ல வெங்காயம் ராமசாமியின் கூட்டத்திலும் இதை காமிக்க வேண்டும்

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 2 месяца назад +3

    Great Noble hearted soul
    Mahatma

  • @jayganesh6902
    @jayganesh6902 2 месяца назад +2

    அண்ணா ஏகலைவன் நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    இப்படி பட்ட மனிதார்களை
    மானம்கெட்ட நன்றி இல்லாத மனிதர்களுக்கு தெரிய வைத்ததுக்கு
    நன்றி
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CommonManEver
    @CommonManEver 2 месяца назад +6

    ஒரு பார்ப்பணர் என்பதற்காகவே 90% வாங்கியும் இன்ஜினியரிங் படிக்க இடம் கிடைக்காது என்பது தான் சமூக நீதியா ?

    • @ngardw
      @ngardw Месяц назад

      Private banker familly பையன் எப்படியும் பிழைத்து கொள்வான் என்பது தான் சமூக நீதி. சாதாரணனுக்கு வாய்ப்பு வேண்டும் என்பது சமூக நீதி.

    • @CommonManEver
      @CommonManEver Месяц назад +1

      @@ngardw ஆனால் ஜமீன்தாராக (ஊத்துக்குளி ஜமீன்) இருந்த கொங்கு வேளால கௌண்டர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் அப்படித்தானே ? உங்கள் திராவிட ஜஸ்டிஸ் பார்ட்டி ஆரம்பித்தவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் ராஜாக்கள் ஜமீந்தார்கள். அனைவரின் வாரிசுகளும் இட ஒதுக்கீடு பயணடைகிறார்கள். அவர்கள் அடக்கி ஆண்ட ஏழை பிராமணர்கள் இட ஒதுக்கீடால் ஒதுக்கப் படுகிறார்கள். போலி சமூக நீதி !

    • @CommonManEver
      @CommonManEver Месяц назад +1

      @@ngardw மேலும் நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா 40% வாங்கின ஒருவன் சிறந்த இன்ஜினியரா இருப்பானா இல்லை 90% வாங்கின இன்ஜினியர் நாட்டை முன்னேற்றுவானா ? ஒருவன் தமிழ் பிராமண ஐயர் என்பதற்காவே 90% எடுத்தும் இன்ஜினியரிங் படிக்க இடம் கொடுக்க கூடாது என்பது உங்கள் ஜாதி வெறியைத் தான் காண்பிக்கிறது. இன்று இப்படி இருக்கும் உங்களின் முன்னோர்கள் தான் பிறரை தாழ்த்தியிருப்பார்களே அன்றி லட்சுமண ஐயரின் முன்னோர்கள் யாரையும் தாழ்த்தி இருக்கமாட்டார்கள் !

    • @CommonManEver
      @CommonManEver Месяц назад +1

      @@ngardw அப்ப பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுங்களேன். அது மாட்டீர்கள் இ டபுள்யு எஸ் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தராமல் தடுக்கும் மாநிலம் தானே இது ! தமிழ் பிராமண ஐயர் ஐயங்காருக்கு பரம ஏழையானாலும் இட ஒதுக்கீடு கொடுக்க மறுக்கும் உங்களுக்கு பணக்கார ஆண்ட பரம்பரை பிராமணர் அல்லாத அனைவருக்கும் 69% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அப்படித் தானே ?

  • @sridharan6904
    @sridharan6904 2 месяца назад +2

    R. Sridharan
    Great gesture by Raavana You Tube channel and Shri Ekalaivan Sir in informing public about this noble family. Kindly bring to spot light such unsung heroes.
    God bless you Sir.

  • @user-in5ef8oc9t
    @user-in5ef8oc9t 2 месяца назад +20

    லட்சுமண ஐயர் பிறந்த ஊரில் நான் பிறந்திருகிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
    அவர் நடத்தும் பள்ளிக்கு என் பங்களிப்பு செய்ய இருக்கிறேன்.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 месяца назад +3

    ❤❤❤ நல்ல வாழ்க்கை ❤❤

  • @premraj2896
    @premraj2896 2 месяца назад +5

    The sad part is the same arijana (sc/st)....have not shown the necessary gratitude that is one of the so called strength of thamizls ...

  • @ramabadranchary
    @ramabadranchary 2 месяца назад +8

    Ivar manushana deivama

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 месяца назад +5

    வாழ்கத்தமிழன்!❤️🐅🤝🙏🐅💪😊🐅
    ஐயா, ஐயங்காரர், பார்ப்பனர்கள் என்ற அனைவரும் தமிழர்களே ... இவையும் தமிழக்குடிகளே. இவர்களும் தமிழ்த்தேசியத்தில் கலக்கவேண்டும். இவர்கள் ஆரியத்திராவிட வந்தேறிகள் கிடையாது என்பது வரலாற்றுண்மை. இவர்களும் ... தங்களை தமிழர்களாக உணரவேண்டும்.. தமிழ்த்தேசிய எழுச்சிக்காக உழைக்க வேண்டும்.
    வளர்க வள்ளுவம்!🐅😊💪🐅🙏🤝🐅❤️

    • @CommonManEver
      @CommonManEver 2 месяца назад

      ஐயர் ஐயங்கார் தமிழ் பிராமணர்கள் பார்ப்பனர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் அவர்கள் அதீத தமிழ் உணர்வோடு தான் என்றுமே இருக்கிறார்கள் ! தமிழ்த் தாத்தாவே உவே சுவாமிநாத ஐயர் தானே ! ஆனால் என்றுமே தேசியம் தெய்வீகம் என்று இருப்பவர்கள் என்றுமே பாரதத்தில் இருந்து பிரிவினையை விரும்ப மாட்டார்கள் ! ஆனால் நீங்கள் ஒரு நாளாவது ஐயர் ஐயங்கார் தமிழ் ஜாதிக்கு ஆதரவாக பேசியிருக்கிறீர்களா ? ஏன் இந்த லட்சுமண ஐயரின் மகனுக்கே ஐயர் என்பதனாலேயே 90% வாங்கியும் இன்ஜினியரிங் இடம் கிடைக்காது என்பது தான் சமூக நீதியா ? ஏழை ஐயர் ஐயங்காருக்காக முதலில் நீங்கள் ஏதாவது பேசுங்கள் செய்யுங்கள் தமிழ் தேசியவாதிகள் பிறகு அவர்களின் ஆதரவை எதிர்ப் பாருங்கள் !

    • @CommonManEver
      @CommonManEver 2 месяца назад +1

      ஐயர் ஐயங்கார் தமிழ் பிராமணர்கள் பார்ப்பனர்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் அவர்கள் அதீத தமிழ் உணர்வோடு தான் என்றுமே இருக்கிறார்கள் ! தமிழ்த் தாத்தாவே உவே சுவாமிநாத ஐயர் தானே ! ஆனால் என்றுமே தேசியம் தெய்வீகம் என்று இருப்பவர்கள் என்றுமே பாரதத்தில் இருந்து பிரிவினையை விரும்ப மாட்டார்கள் ! ஆனால் நீங்கள் ஒரு நாளாவது ஐயர் ஐயங்கார் தமிழ் ஜாதிக்கு ஆதரவாக பேசியிருக்கிறீர்களா ? ஏன் இந்த லட்சுமண ஐயரின் மகனுக்கே ஐயர் என்பதனாலேயே 90% வாங்கியும் இன்ஜினியரிங் இடம் கிடைக்காது என்பது தான் சமூக நீதியா ? ஏழை ஐயர் ஐயங்காருக்காக முதலில் நீங்கள் ஏதாவது பேசுங்கள் செய்யுங்கள் தமிழ் தேசியவாதிகள் பிறகு அவர்களின் ஆதரவை எதிர்ப் பாருங்கள் !

  • @devasenasivakumar2952
    @devasenasivakumar2952 Месяц назад

    Ekalaivan sir thank you and congrats for bringing out this true story to our knowledge.

  • @kbalan99
    @kbalan99 2 месяца назад +2

    நடந்த விசயங்களை தேதிவாரியாக தெரிந்து கொள்கிறோம், தீர்வு யாரும் சொல்வதில்லை, அதனால்தான் சினிமாவை நம்புகிறார்கள், அந்த நடிகனை கொண்டாடுகிறார்கள்,தெரிந்து கொண்டு டென்சனாவதை விட தெரியாமலே வாழ்ந்துட்டு போகலாம் என்று நினைக்க தோன்றுகிறது.

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 месяца назад +13

    சார், உங்க பள்ளியில் யாரை வேண்டுமானாலும் உள்ளே allow பண்ணுங்க, ஆனால் திமுக காரணை மட்டும் உள்ளே விடாதீங்க, உங்க பள்ளியின் சொத்துக்கள் பத்திரம்.😅😅

    • @uthraanand285
      @uthraanand285 2 месяца назад

      மேல்நிலை பள்ளியாக இருந்ததை புண்ணியவான்கள் நடுநிலைப்பள்ளியாக மாற்றி விட்டார்கள். அரசியல்வாதிகள் வந்து விழா கொண்டாடி பள்ளியை மதிப்போடு depramote செய்து விட்டார்கள்.

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 месяца назад +3

    *ஐயா பிராமணர்கள் நிறைய பேர் அரிஜன சேவை செய்தார்கள். செய்கிறார்கள். உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.*
    *அண்ணல் அம்பேத்கர் அவர்களை படிக்க வைத்தது ஏழை பணக்காரர் கூட இல்லை. ஏழை பிராமண ஆசிரியர் அம்பேத்கர் என்பவர் தான் படிக்க வைத்தார். ஆனால், இப்பொழுது பள்ளி பாட புத்தகத்தில் இந்த இரண்டு வரி உண்மையை கூட இல்லாமல் செய்து விட்டாகள்.
    *பிராமணர்கள், BC, MBC தமிழர்கள் அரிஜன தமிழர்களுக்கு சேவையாற்றினார்கள் என்ற உண்மையை கூறிவிட்டால் சாதி ஏற்ற தாழ்வு குறைந்து விடும். மதம் மாற்றம் குறையும் என்பதால் மறைத்து கொண்டிருக்கிறார்கள். எப்படி இங்கு வருவார்கள் ஐயா.*

  • @Puppymaa
    @Puppymaa 2 месяца назад +4

    ❤🎉

  • @innervoice29
    @innervoice29 Месяц назад +3

    பாரதியார், உ.வே.சாமிநாத ஐயர், வாஞ்சிநாதன், கல்கி கிருஷ்ணமூர்த்தி,
    ஆலயப் பிரவேசம் புகழ் வைத்தியநாத ஐயர் போன்றவர்களை எல்லாம் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குறைத்துப் பேச ஒரு கூட்டமே முனைந்திருக்கும் வேளையில் இந்த ஏகலைவன் வேறு புதிதாக ஒரு ஐயரைப் புகழ்ந்து பேசி அந்த கூட்டத்திற்கு அதிகப் படி வேலை கொடுக்கிறார்.
    முதலில் வரலாற்று வேந்தர் சுப.வீ அவர்களிடம் இருந்து ஆண்டு, மாதம், நாள், மணித்துளி வரை ஆதாரம் காண்பித்து ஒரு மறுப்புக் காணொளியை விரைவில் எதிர் பார்க்கலாம்.

  • @viswanathanraman1387
    @viswanathanraman1387 2 месяца назад +19

    கோபலபுரம் குடும்பம்த்திடம் இந்த பதிவை எடுத்து கூறுகள்.திருந்தட்டும்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 месяца назад +6

      திருந்தாத குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @nithyanandannithy6550
      @nithyanandannithy6550 2 месяца назад +4

      வாய்பில்லை

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 месяца назад

    Amazing Sir! Unbelievable social service! Hats off to you! Jai Hind! Jai Shriram!

  • @nrnatesan
    @nrnatesan 2 месяца назад +1

    Excellent post.thanks

  • @krashmee
    @krashmee 2 месяца назад +1

    நன்றி!

  • @bala8184
    @bala8184 Месяц назад

    உண்மையான சமூக நீதி, சமதர்ம வாதியாக வாழ்ந்திருந்த திரு லெட்சுமண ஐயர் மற்றும அவர் குடும்பத்தினர் தியாகங்களை உலகறியச் செய்த உங்களுக்கு மிக நன்றி

  • @shanmugampl159
    @shanmugampl159 2 месяца назад +1

    தம்பி ஏகலைவா கவலை கொள்ளாதே காலத்தால் போற்றப்படுவாய் நாம் தமிழர் திருமயம் தொகுதி

  • @68tnj
    @68tnj 2 месяца назад +2

    Scavenging system was there in my hometown even in early 90’s.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 2 месяца назад +11

    இப்டி திறந்த புத்தகமா (இளிச்சவாயா்களா) இ௫ந்ததனாலதான் பிராமணர்கள் அழிந்து போனார்கள்..! 😢😢😢

    • @ganesanaarumugam8379
      @ganesanaarumugam8379 2 месяца назад

      உங்களைப் போன்ற சுயநலவாதிகள் தான் இது போன்ற குடும்பங்களை வதைத்து மனதளவில் வாட் வைத்தனர் ஆனால் இவர்கள் இறந்து மறைந்தாலும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள் மாமனிதர்களாக

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад +1

      அது கூட தவறில்லை. நம்மிடையே தன்னலமற்ற ஒற்றுமை இல்லாதது தான் நமது சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கும், உரிமைகள் இழப்புக்கும் காரணம்.
      மயிலை KRG
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      பிராமண இனத்துக்கு அழிவே கிடையாது.
      நாம் வெட்டிப் பேச்சை விட்டு ஒன்று பட்டு நின்றால் போதும்

  • @sarmamoorthy
    @sarmamoorthy 2 месяца назад +6

    Will anybody do any help to (only) one Brahmin who are suffering. ??????

    • @balasubramanianmudisoodump2474
      @balasubramanianmudisoodump2474 2 месяца назад +2

      Times are changing people started understanding pysche behind hate politics. Project those who are in need of things. Things will fall in line... No tamilian(indian) will be allowed to suffer... Create a forum people are open to help....don't loose hope... Especially tambrahm should be recognized as they have been cornered for too long...

  • @balasubramanianmudisoodump2474
    @balasubramanianmudisoodump2474 2 месяца назад +8

    I donno why tamil brahmins commune never projected him. As a civil society we know only bharathiar. But people like madurai vaidyanatha iyer, lakshmana iyer contributions were never projected. We donno how many such people were there...
    Another documentary about him
    ruclips.net/video/zkKljuB4fwg/видео.htmlsi=40Isn8AIUbK0Xnhv

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 месяца назад +2

      சுப்ரமண்ய சிவா நீலகண்ட பிரம்மச்சாரி சங்கரய்யர் நிறைய பேர் உள்ளனர்

  • @user-np5oy1hn4m
    @user-np5oy1hn4m 2 месяца назад +4

    🎉🎉🎉🎉🎉🎉❤😢

  • @geetharajan9430
    @geetharajan9430 2 месяца назад +1

    Great ppl 🙏

  • @ramakrishnaginningfactory8384
    @ramakrishnaginningfactory8384 2 месяца назад +6

    ஐயாஏகலைவன்அவர்களேஇன்றுபார்பனர்களுக்கு ரேசன்கடையில்ஒருகிலோசர்க்கரைமட்டும்தான்கிடைக்கும்வேற அரசுசலுகைகிடையாது

    • @balasubramanianmudisoodump2474
      @balasubramanianmudisoodump2474 2 месяца назад +2

      இது தமிழ் தேசியத்தின் காலம் தமிழ் பார்பனர்கள் உரிய அங்கிகாரம் பெறுவீர்கள் நம்பிக்கையோடு இருங்கள்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 месяца назад

      👌👌

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      எப்படி கிடைக்கும், நமது சமுதாயம் தன்னலமற்று ஒன்று படத் தயாராக இல்லாத போது ?
      முதலில் பிராமணர்களே பிராமணர்களை பொது வெளியில் குறை சொல்வதை விடுத்து, தன்னலமற்று ஒன்று படுங்கள்.
      40 லட்சம் தமிழக பிராமணர்கள் ஒன்று பட்டால் நமது சமுதாய உரிமைகளை மீட்பது கடினமல்ல.
      மயிலை KRG
      நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj 2 месяца назад +2

    Iyar samoogatholum nsllavsngslum thyaha ullam konda panpalar gal irikirargal enpatharku lakshmanan iyer ayya avargale utharanam. Mahakavi bharathiyar ponra miga uyarnthabarhal irikirargal.

  • @malaanandarajah206
    @malaanandarajah206 2 месяца назад +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cellamuthukesavankesavan519
    @cellamuthukesavankesavan519 2 месяца назад +1

    Congratulations

  • @seshansrinivasan7238
    @seshansrinivasan7238 2 месяца назад +1

    I pray long life to Ekalaivan for
    Exposing genuine social reformer to today society among the cheater political
    Soçiety 😭😭

  • @shyamalas9550
    @shyamalas9550 2 месяца назад +1

    Our politicians shd feel ashamed after listening to this

  • @krishmithran3645
    @krishmithran3645 2 месяца назад

    Iyya eagalaivan🎉🎉🎉🎉🎉🎉 em inathin perumai neengal

  • @arulappumarisal166
    @arulappumarisal166 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏

  • @shyamalas9550
    @shyamalas9550 2 месяца назад

    First time hearing about him.... younger generation shd know such people & look up as such people as role models

  • @vivekanan9049
    @vivekanan9049 2 месяца назад

    🙏🙏🙏🇲🇾

  • @palanisekaran2539
    @palanisekaran2539 2 месяца назад

    🐆🐆🐆💪💪💪

  • @TSR1942
    @TSR1942 2 месяца назад +5

    Oru arijan kooda , nanri sollamattanga.

    • @Pacco3002
      @Pacco3002 2 месяца назад

      ஹரிஜன்? நீ என்ன ஜன் 😂

    • @Pacco3002
      @Pacco3002 2 месяца назад

      ஒரிஜினல் இந்திய கருப்பின மக்களை தீண்டத்தகாதவன் என பட்டம் கட்டியது யார் ? அவர்களின் சமூக மனிதர் அனைவருக்கும் சேர்த்து புரட்சி செய்துள்ளார். அவருக்கு இருந்த உயர் குணம்த்தில் கால் தூசு உனக்கிருந்தால் நல்லது. ரொம்ப மரியாதை கொடுத்து ஹரிஜன் வரிஜன் என்பதை நிருத்தி பறையர் என சொல். அதில் பறையன் பெருமைப் படுவான்.

    • @umaprabakar692
      @umaprabakar692 2 месяца назад

      ​In olden days it was called like that. see the good side only

    • @-_.0O
      @-_.0O 2 месяца назад

      ​@@umaprabakar692The better word to address is பறைஐயர்

  • @abi-97
    @abi-97 2 месяца назад

    அய்யா ,
    தாழ்த்தப்பட்ட என்று சொல்லுவதற்கு பதில் சமூக பெயரை சொல்லலாம்
    இல்ல பட்டியல் சமூகம் என்று சொல்லுங்க.
    உங்களுடைய உழைப்பு முக்கியமான ஒன்று தமிழ் சமூகத்திற்கு....

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 2 месяца назад +2

    You are a brahmin. So many days you did not know about those great person. Just like Sri. Lakshmana Iyer, some more brahmins also there. In your organisation's district branches, many brahmins will be there. Assign them to find out messages about great brahmims in those districts. I tokd you to fund out the detauls about the persons who lived just 150 years before. Actually, from long back BCE, mant great brahmins were there.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 месяца назад +2

    Politics is the last resort of rascals.

    • @raviganesh6517
      @raviganesh6517 2 месяца назад

      How long you are going to continue to say this ? Doing nothing on the ground to change it ?
      We are doing selflessly. Support us.

  • @TSR1942
    @TSR1942 2 месяца назад +5

    Sami, thyagam panravan ilitchavayan. Panam panravan than buddisali.

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    Mun piraviyil warukinathai kodukja thane wenum.

  • @vaspriyan
    @vaspriyan 2 месяца назад +1

    லட்சுமணன் அய்யா ஒழிக்க முற்பட்டதை வார்த்தைக்கு வார்த்தை அய்யர்..அய்யர்..என்று அழுத்தந்திருத்தமாக சொல்லி அவரையும் அவர் உழைப்பையும் கேவலப்படுத்தியிருப்பது என்னவிதமான மரியாதை...!!??தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துவதில் குறியாயிருந்ததில் அய்யா லட்சுமணன் அவர்களை தனைமறந்து அவரை சாதி அடையாளத்தில் அடக்கி ஏகமாக அவமானப்படுத்திவிட்டார் ஏகலைவன் அய்யா.

    • @CommonManEver
      @CommonManEver 2 месяца назад

      திட்டும் போது பாப்பான்னு சொல்லி திட்டலாம் ஆனால் இப்படி புகழும் போது அவர் பார்ப்பனர் ஐயர் என்ற உண்மையை வெளியே சொல்லக் கூடாது அப்படித் தானே திராவிட ராமசாமி பேரனே ? 🤦

  • @subasharavind4185
    @subasharavind4185 Месяц назад

    திருமாவளவன் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள் நண்பரே....

  • @raviganesh6517
    @raviganesh6517 2 месяца назад +6

    Sir
    We need to talk to you. Please let us have your contact no.
    Mylai KRG
    நிறுவனர் & முதன்மை ஒருங்கிணைப்பாளர்
    தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்