LYRICS எந்தன் நாவில் புதுபாட்டு எந்தன் இயேசு தருகிறார்(2) ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன் -உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா(2) -எந்தன் நாவில் பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில் -தேவனவர் தீபமாய் என்னை தேற்றினார்(2) -ஆனந்தம் சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம் ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்(2) -ஆனந்தம்
LYRICS
எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்(2)
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா(2)
-எந்தன் நாவில்
பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார்(2)
-ஆனந்தம்
சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்(2)
-ஆனந்தம்
❤
❤