அல்லாஹ்வின் அதிசய ஒட்டகத்தை கொன்றதால் அழிந்து போன சமூகம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 250

  • @உண்மையைதேடு
    @உண்மையைதேடு 3 года назад +74

    வரலாற்று உண்மை இந்த சம்பவத்தை அல்லாஹ் குர்ஆனில் சொல்லியுமா நம்பிக்கை இல்லை

  • @mohamednasardeen9249
    @mohamednasardeen9249 3 года назад +125

    யா அல்லாஹ்.
    உன்னுடைய கட்டளைக்கு அடிபணிந்து நடக்ககூடியவர்களாக எங்களுக்கு அருல் புரிவாயாக.

  • @Amalorannette
    @Amalorannette 3 года назад +59

    அருமை உங்கள் குரலும் பொருமையாக விளக்குவதால் கேட்பதற்க்கு மிக தெளிவாக இருக்கிறது,நன்றாகவும் புரிகிறது நன்றி.இறைவன் புகழ் என்னென்றும் வாழ்க .

  • @mohamedusman6142
    @mohamedusman6142 5 месяцев назад +2

    உண்மையை உரைக்கின்றீர். சுப்ஹானல்லாஹ்

  • @selvarani4431
    @selvarani4431 2 года назад +12

    எல்லா புகழும் இறைவனுக்கே 🤲🤲🤲

  • @alas8539
    @alas8539 2 года назад +6

    யா அல்லாஹ் எங்களையும் நீ பாதுகாப்பாயாக

  • @mohamedfaizal3440
    @mohamedfaizal3440 3 года назад +11

    "மாஷா அல்லா ரொம்ப அருமையாக இருந்தது மேலும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை போடவேண்டும்

  • @humanthings7414
    @humanthings7414 3 года назад +8

    அல்லாவின் வாக்கு மிக உண்மையானது.இயற்க்கை தான் மிக அற்புதம்.மனிதன் உருவாக்கமுடியாது எதுவோ அதுவே மிக அற்புதமானது.சீனா அதன் பலனை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.சீனா பெரும் பிரமாண்டங்களை உருவாக்க நினைத்தார்.செயற்கை சூரியனை உருவாக்க நினைத்தார்கள் கடவுளுக்கு போட்டியாக இருந்தார்கள்.இயற்கையின் சீற்றம் மனிதனின் செருக்கை அழித்துமண்ணோடு மண்ணாக்கிவிடும்.

    • @RaviRavi-hh5cz
      @RaviRavi-hh5cz 3 года назад

      த்தூ..ஷண்முகரீ

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 Год назад +2

    அருமை.. இறைவனின் அத்தாட்சி கண் முன்னே இருக்கிறது என்ற ஸல்நபிகள் அவர்களின் கூற்று எவ்வளவு பெரிய உண்மை.. உணர்ந்தால் இறை தூதரின் வார்த்தைகளில் உள்ள சத்தியத்தை உணரலாம்

  • @noormohamed5244
    @noormohamed5244 3 года назад +6

    فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِىْ دَارِكُمْ ثَلٰثَةَ اَ يَّامٍ ‌ذٰ لِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ‏
    ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: “மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!”
    (அல்குர்ஆன் : 11:65)

  • @shemeerrm9124
    @shemeerrm9124 3 года назад +24

    அருமையான குரல் உங்களுடையது

  • @syedarifthanjai707
    @syedarifthanjai707 3 года назад +20

    Alhamdulillah...

  • @hathiaisan685
    @hathiaisan685 3 года назад +23

    Masha Allah

  • @shakalaka6853
    @shakalaka6853 3 года назад +37

    சுபஹானல்லா

  • @saiamrish2415
    @saiamrish2415 2 года назад +28

    உங்கள் குரல் வாணுலகில் இருந்து ஒலிப்பது போல ரம்யாமாக இருக்கிறது... நான் பிறப்பால் இந்து... ஆனால் அல்லாவின் அன்பை விரும்புபவன்......

    • @feelingalone5844
      @feelingalone5844 2 года назад +3

      Insha allah ungalai etrukkolvan

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 2 года назад +3

      *இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      ruclips.net/video/35upoWbjPEQ/видео.html
      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html
      *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான் & 14 :28)
      “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான்&10:29)
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
      “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
      சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
      பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
      மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
      இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 года назад +2

      நண்பா சாய் உங்களுக்கு இஸ்லாம் பற்றிய சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். நான் விளக்கி தரலாம்

    • @saiamrish2415
      @saiamrish2415 2 года назад +3

      @@மண்ணின்மைந்தன்-ள1ம அஸ்லாமு அலைக்கும், குரான் படிக்கிறேன்.... கண்டிப்பாக சந்தேகம் ஏற்படின் உங்களை தொடர்பு கொள்கிறேன்... நன்றி...

    • @மண்ணின்மைந்தன்-ள1ம
      @மண்ணின்மைந்தன்-ள1ம 2 года назад +1

      @@saiamrish2415 ❤❤❤

  • @kadersultanrahman533
    @kadersultanrahman533 3 года назад +5

    எக்கோ தேவை இல்லையே..... எக்கோ கொடுப்பதால் குரல் தெளிவில்லாமல் கேட்க்கிரது.... படைப்பு அருமை..

    • @sharafathaps
      @sharafathaps 2 года назад

      எக்கோ குரலை இன்னும் தெளிவாக காட்டுகிறது... அப்படியே இருக்கட்டும்... இந்த எக்கோ வாய்ஸ்க்குதான் உங்கள் வீடியோஸ் பாக்குறேன்...

  • @Silent...beauty
    @Silent...beauty 3 года назад +10

    Assalamu alaikum...
    Arumayana & azhagana padivu....
    Keep posting more n more videos....
    All the best 👍
    Allah'vin adimai enbadil miga perumai kolgireyn...

  • @ranaweeraruwan808
    @ranaweeraruwan808 3 года назад +16

    Subhanallah..
    And also nice voice 👍

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 года назад +28

    அருமை

    • @navabjohn8271
      @navabjohn8271 2 года назад +1

      அல்ல மிக உம் அன்பாண வன்பயன்படுத்தி கொளஉம் - ஆமீன்.

  • @mrifadh475
    @mrifadh475 2 года назад +8

    It's really good we are expecting more... Well done thandora ameen.

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923 2 года назад +1

    ஏக இறைவன் அல்லாஹ் ஒரு வனே

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 3 года назад +17

    Mashaallah 🕋🕋🕋🕋🕋

  • @marzooknazar6565
    @marzooknazar6565 3 года назад +3

    Maasha Allah
    Subhaanallah
    Allah is one
    Allah is Great
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhayir.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @heerafyrose523
    @heerafyrose523 3 года назад +16

    Subahanallah

  • @jahirhussain8703
    @jahirhussain8703 3 года назад +12

    Subahan allah

  • @abdushafi1441
    @abdushafi1441 3 года назад +16

    Tamil Bayan Hadis kuraan MASA ALHAA

  • @habeebullah5108
    @habeebullah5108 3 года назад +11

    Maasha allah

  • @fhamza8003
    @fhamza8003 3 года назад +17

    Subhanallah

  • @F_F_vlogs_
    @F_F_vlogs_ 2 года назад +7

    அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர்

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 года назад +1

    Very good for you and your family members of staff and volunteers and

  • @seyadakram5858
    @seyadakram5858 3 года назад +2

    அருமையான பதிவு மாஸாஅல்லாஹ்

  • @ranaweeraruwan808
    @ranaweeraruwan808 3 года назад +7

    Thank you very much 👍

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 года назад +5

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @ansarbasha6673
    @ansarbasha6673 3 года назад +4

    Ya ALLAH MASHA ALLAH ya ALLAH

  • @noppatmery3072
    @noppatmery3072 3 года назад +14

    🙏Amen❤💯

  • @safrinsofi
    @safrinsofi 3 года назад +9

    Mashallah

  • @kanniahnadarasamoorthy3307
    @kanniahnadarasamoorthy3307 3 года назад +12

    Amen Halleluja 🙏🙏🙏

  • @CallMeMaster-n8s
    @CallMeMaster-n8s 3 года назад +6

    அருமையான பதிவு

  • @vanampadi
    @vanampadi 3 года назад +3

    ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கதை சொல்லுறாங்க எதை நம்புறது. எது எப்படியோ நம்பிக்கை வைத்த கடவுள் காப்பாத்தும்.பல பெயர்ல வணங்குகிறோம். ஒரே கடவுள் தான்.அவர் அவர் நம்பிக்கை மட்டும் தான் கடவுள்

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 2 года назад +7

      *இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      ruclips.net/video/35upoWbjPEQ/видео.html
      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html
      *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான் & 14 :28)
      “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான்&10:29)
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
      “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
      சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
      பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
      மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
      இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

  • @parveenbilal4303
    @parveenbilal4303 3 года назад +4

    Alhamdulillah 👍👍👍

  • @sheikdawood2944
    @sheikdawood2944 2 года назад +1

    Assalamu alaikkum bro good speak and bayaan

  • @BTSARMY-tp2ec
    @BTSARMY-tp2ec 2 года назад +1

    ♥︎𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦.......𝐒𝐮𝐛𝐡𝐚𝐧𝐚𝐥𝐥𝐚𝐡♥︎

  • @ameeurdeen.a5207
    @ameeurdeen.a5207 3 года назад +3

    அருமை👌👌👌

  • @asrafali7102
    @asrafali7102 Год назад

    Sai Amris PLEASE REQUEST One time quran tamil translation PADETHU PARUNGHAL UNGHALUKKU PUREIYUM PLEASE TRY YOU

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 2 года назад +3

    nice voice

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 6 месяцев назад

    Allah.is.great🇱🇰🇱🇰

  • @mumtazjabir3806
    @mumtazjabir3806 6 месяцев назад

    Allah.is.great🇱🇰

  • @mohamedsameer3413
    @mohamedsameer3413 3 года назад +12

    Allah

  • @priyanisri8753
    @priyanisri8753 3 года назад +11

    subahanallah

  • @yasina4619
    @yasina4619 3 года назад +11

    Super

  • @ramesamohyaldeen1201
    @ramesamohyaldeen1201 3 года назад +2

    Subahanallah allahu akbar

  • @aatifaarish
    @aatifaarish 6 месяцев назад

    Masha allah....

  • @sajansajan530
    @sajansajan530 3 года назад +8

    Eavenda losu unlike paniruka video la erukatha pakkathada Allah 🤲🏻🤲🏻 yapti padachurukarubu karutha kelugada mMasha Allah 🤲🏻🤲🏻

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @fareenaramees1530
    @fareenaramees1530 3 года назад +2

    Ameen

  • @abdurrahmanrazeen76
    @abdurrahmanrazeen76 3 года назад +3

    سبحان اللہ

  • @jakirhssain2166
    @jakirhssain2166 2 года назад +1

    Masaallahthaparakallah and your family members of

  • @aliverynicesayed7007
    @aliverynicesayed7007 2 года назад +1

    Very super message

  • @allahissufficientforus-
    @allahissufficientforus- 3 года назад +2

    ஸல்லல்லாஹு அலைவசல்லம்

  • @siththimarzooka8507
    @siththimarzooka8507 Год назад

    Allah ugkalukku arul furiyattum

  • @nagarajanmsr5938
    @nagarajanmsr5938 3 года назад +1

    ALLLA very Big I am believing

  • @somassundaram3005
    @somassundaram3005 3 года назад +2

    சூப்பர் வாய்ஸ்

  • @mohamedishaq3647
    @mohamedishaq3647 3 года назад +6

    Assalamu Alaikum
    Bro audio sariya ketkala innum kojam improve pannuga plz

    • @ThandoraTamilan
      @ThandoraTamilan  3 года назад

      கண்டிப்பாக சகோதரரே ...

  • @rawfmohammed1397
    @rawfmohammed1397 3 года назад +5

    U r voice Eco coming ?

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 2 года назад +2

    சவூதியில் ஓட்டகம் இந்தியாவில் மாடு முஸ்லிம் மக்கள் ஏழ்மை போக்கி நல்ல வாழ்வதற்கு வாழ்க்கைககு வழி சொல்லுங்க

  • @gafargafar3115
    @gafargafar3115 3 года назад +13

    மூலை உடல் உள்ளம் இந்த மூன்றும் சரியாக ஆரோக்கியமாக இருந்தால் அவன் முழு மனிதன் மூலை குழம்பி உள்ளமும் உடலும் நன்றாக இருந்தால் அவன் பைத்தியம் . மூலையும் உடலும் நன்றாக இருந்தது உள்ளம் குழம்பி விட்டால் அவன் சைக்கோ .. மூலையும் உள்ளமும் நன்றாக இருந்து உடல் ஆரோக்கியம் அற்றுப்போனால் அவன் பேசன்ட் .... இந்த கமன்ட்களை பார்க்கும் போது இப்படியான பலரும் இருக்கிறார்கள் இந்த தகவல் உண்மையானது

    • @farookmeeranm4336
      @farookmeeranm4336 Год назад +2

      இவையெல்லாம் ஒன்று சேர்ந்து இருந்தால் அவன்தான் சங்கி.

    • @masiibrahim3079
      @masiibrahim3079 6 месяцев назад

      மூளை

  • @pubggnanammg898
    @pubggnanammg898 6 месяцев назад

    கதை சூப்பர்

  • @niizamudinnizam510
    @niizamudinnizam510 3 года назад +2

    Allah Win adimai Nan
    AllahuAkbar Allah arpodam
    Enda video Allah nandry

  • @aslamsharif7584
    @aslamsharif7584 2 года назад

    Masa allah you are voice is very cute but allahvai tanimail alaiungel avarhel koorinaarhel endu solle vayndam

  • @ZayN_EdiT007
    @ZayN_EdiT007 10 месяцев назад

    ALLAHU AKBAR ☝🏻🥺

  • @mansurabanu6181
    @mansurabanu6181 2 года назад

    லாயிலாக இல்லல்லாஹ் ☝️

  • @dilshathalthaf5640
    @dilshathalthaf5640 3 года назад +12

    இதுஎன்ன இடம் யார்தங்கிய.இடம்

    • @commonman5376
      @commonman5376 3 года назад

      தபுக்

    • @commonman5376
      @commonman5376 3 года назад

      ஸாலிஹ் நபி வாழ்ந்த இடம்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 года назад

    Super tampi thanks 👍👍

  • @sahulhameedhameed715
    @sahulhameedhameed715 Год назад

    Alhamduilla

  • @sardarni3380
    @sardarni3380 2 года назад

    அஸ்ஸலாமூ அலைக்கும் ,ஆடியோ கிளியராக இல்லை

  • @blueline1806
    @blueline1806 3 года назад +11

    😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 3 года назад

    இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது இந்த இடம் எந்த நாட்டில் உள்ளது இந்த இடத்தின் வரலாற்றை கூறுங்கள்

    • @commonman5376
      @commonman5376 3 года назад

      சவூதி அரேபியா தபுக்

  • @nfedits5458
    @nfedits5458 3 года назад +2

    So nice video

  • @hikmathalisirlanka5895
    @hikmathalisirlanka5895 3 года назад +2

    😭😭😭😭🤝🤝👌👌 thesahallah hayar

  • @saitsait2158
    @saitsait2158 3 года назад +1

    Please stop echo sound

  • @ramjans2311
    @ramjans2311 3 года назад +3

    சுபகனஹல்லா

  • @selvaranjanvelautham5833
    @selvaranjanvelautham5833 3 года назад +9

    ஆண்டவன் யாரையும் வஞ்சம் தீர்ப்பதில்லை மனிதன்தான் தனக்கு சாதகமாக கதையை உருவாக்குகிறான்

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 2 года назад +6

      *இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      ruclips.net/video/35upoWbjPEQ/видео.html
      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html
      *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான் & 14 :28)
      “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான்&10:29)
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
      “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
      சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
      பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
      மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
      இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

    • @jaish298
      @jaish298 2 года назад +1

      Varalatrula nadantha unmai sambavam ithu atha purinjikonga. Allah saiyya veandam endru thaduthavaihala nam saiyya koodathu

  • @kadeejakadeeja6618
    @kadeejakadeeja6618 2 года назад

    Assalamu alaikum

  • @blueline1806
    @blueline1806 3 года назад +5

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @zulficarjunaid2373
    @zulficarjunaid2373 2 года назад

    கதையின் இறுதியில் வரும் குணமாகிய பெண்ணின் சம்பவம் தொடர்பான ஆதாரத்தை தருவீர்களா? இக்கூட்டத்தின் தலைவனது பெயரை குறித்து விடுங்கள். அல்லாஹ் உங்களுடைய பணியை திறம்படத் தொடர அருள் புரிவானாக!

  • @fouzanmohamed5937
    @fouzanmohamed5937 Год назад

    True

  • @tkalpha
    @tkalpha 3 года назад +1

    ماشااللة

  • @inthenameof4993
    @inthenameof4993 2 года назад +1

    allahu akbar

  • @Hiras.samsudeen
    @Hiras.samsudeen 3 года назад +16

    Nan itha idam poi irgan

  • @sujayathali5674
    @sujayathali5674 2 года назад

    Allah Allah Allah

  • @ayupsafikayup4038
    @ayupsafikayup4038 Месяц назад

    Allahagu akbar

  • @RafeekRafeek-uj1de
    @RafeekRafeek-uj1de 6 месяцев назад

    Miss: Niroofama Raja paksa party 🪷🇱🇰no 42/1 SriLankan long ferry Bredge st Kinniya 01 SriLankan. Jest naw Genaretion. Not Undestaning Allah kareem

  • @worldfamousmoney8658
    @worldfamousmoney8658 3 года назад +2

    ஒட்டகத்தை காஃபிர்கள் கொன்றார்கள்

  • @abdulwahab.majeed1711
    @abdulwahab.majeed1711 2 года назад

    Oru Otakathai kondradirkku Karunai mikka Allah Oru samudayathai Azhippanaa??? sindiyungal !!!Muslimgalae

  • @micheladonikalasmy4878
    @micheladonikalasmy4878 3 года назад +1

    yesuvin pate tuusukku veru nabigal eedaage mudiyuma? niccayam mudiyatu.. parisuttam yenraal atu yesu. yesu yenraal atu parisuttam.

    • @jasmeenbanubanu915
      @jasmeenbanubanu915 3 года назад +2

      Unga yesu mathu kuditha kathai unaku theyriyuma enga Muslim satta padi athu araam nabigal nayagam kathai kelu life la eppadi irukkanum theyriyum allah oruvane periyavan 🌙

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 2 года назад

      *இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      ruclips.net/video/35upoWbjPEQ/видео.html
      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html
      *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான் & 14 :28)
      “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான்&10:29)
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
      “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
      சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
      பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
      மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
      இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 3 года назад

    இந்த கதையும் பார்கடல் கதை
    போல் உள்ளது

    • @ஆய்வின்முடிவு
      @ஆய்வின்முடிவு 2 года назад

      *இந்து மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇சிவனைப்பற்றி
      அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
      அல்லாம் *அல்லா* றஸூலா மஹாமத ரக பரஸ்ய
      ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் *அல்லோ* றஸூல
      மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெ தி இல்லல்லா
      (- அல்லோப நிஸத்.)
      பொருள் : *அல்லாஹ்* முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். அல்லாஹ்வின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராக இருக்கும்.
      (அதர்வண வேதம்)
      ruclips.net/video/35upoWbjPEQ/видео.html
      ruclips.net/video/LVP7MJ5KQEg/видео.html
      ruclips.net/video/S1V_bA5ZwXY/видео.html
      *கிறித்தவ மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇இயேசு
      தேவன்(God) என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் புதிய ஏற்பாட்டின் மூல மொழியான க்ரீக்கில் உள்ள வார்த்தை “தியோஸ் (Θεω)”என்பதாகும். இது இறைவனை க்ரீக்கில் குறிக்கும் சொல் ஆகும்.
      உண்மையில் பைபிள் அதன் சொந்த மொழியில் இருந்தால் உன்மை உலகிற்கு தெரியவரும் அது பல மொழிகளில் பல வடிவம் கொண்டுவிட்டது.
      யெகோவா என்பது ஹிப்ரூ மொழி அரபி யில் இதை மாற்றினால் "ரப்" அதாவது தமிழில் படைப்பாளன் என்று பொருள்படும் இதுவும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றுதான் இதுமட்டுமல்ல அல்லாஹ்வுக்கு அல்லாஹ் எனும் பெயரையும் சேர்த்து 100 பெயர்கள் உண்டு!!!!!!!!!!!!!!💯😲
      பழைய ஏற்பாட்டின் மூல மொழியான ஹிப்ரூவில் உள்ள வார்த்தை “எலோஹிம் (‎אלהים)‎‏”‏‎ என்பதாகும். இது இறைவனை ஹிப்ரூவில் குறிக்கும் சொல் ஆகும். இதை அரபியில் மொழிபெயர்க்கும் போது “அல்லாஹ் (‎الله)”‎‏‎ என்றே பொருள் படும். ஹிம் என்றால் Respect.🤫
      “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான் & 14 :28)
      “என் பிதா எல்லோரிலும் பெரியவராயிருக்கிறார்”
      (யோவான்&10:29)
      “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்ன அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான்&5 :30).
      “-…அப்பொழுது ஒருவன் வந்து அவரை நோக்கி” நல்ல போதகரே! நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? *தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே!* நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். (மத்தேயு & 19:16,17)
      “உங்கள் கடவுளாகிய கர்த்தரையே நீங்கள் வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீங்கள் பரிசுத்த சேவை செய்ய வேண்டும். (லூக்கா & 4:8).
      மேற்கூறப்பட்ட பைபிளின் வாசகங்களில் இயேசு அவர்கள் நம்மைப் படைத்து இரட்சிக்கிர கர்த்தர் ஒருவர்தான் என்றும், என்னை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரின் உதவியினாலேயே நான் எதையும் செய்கிறேன், எனக்கென்று தனியாக எந்த சக்தியுமில்லை என்று கூறிய கருத்து அடங்கியுள்ளது.
      “தான் கடவுள் என்றோ, தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றோ” *இயேசு கூறியதாக பைபிளில் எங்கும் காண முடியவில்லை.*
      பைபிளில் இயேசு நான் இஸ்ரவேல் (இஸ்ரேல்) சமுதாயத்தை சீர்திருத்த மட்டுமே அனுப்ப பட்டவர் என்று கூறுகிறார்.
      அவர் ஒரு இறைத்தூதர்தான்.
      *இஸ்லாமிய மதத்தை ஆய்வுக்கு உட்படுத்திய போது* 👇
      (வானம் பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்,நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும்......' (திருக்குர்ஆன் 21 : 22)
      நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4) 59:22
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரியவன், அவனைத் தவிர வேறு நாயன் இல்லை, மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன், அவனே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
      அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவர, வேறு யாரும் இல்லை, அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன்,
      சாந்தியளிப்பவன், தஞ்சமளிப்பவன்,
      பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன், பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.59:23
      மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:21)
      இவ்வாறு அனைத்து மனித குலத்துக்கும் பொதுவானவனும் சர்வவல்லமை கொண்டவனும் ஆகிய ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது.

  • @micheladonikalasmy4878
    @micheladonikalasmy4878 3 года назад

    yesu erentevargalaiyum uyirodu yeluppinaar.. yaaraal etu mudiyum? yesu oruvarai tavire?

    • @RaviRavi-hh5cz
      @RaviRavi-hh5cz 3 года назад

      ஏசு சாமி தான் உண்மை கடவுள்..இது பைபிளை காப்பியடிச்சுட்டாங்க

  • @YasinMajith-en9vk
    @YasinMajith-en9vk 8 месяцев назад

    Allah❤❤❤😂😂😂🕋☝️🤲🤲🤲

  • @MuhammedhRamzeen
    @MuhammedhRamzeen Год назад

    Inda sambavam appadi sariyaha waruwadu andu parugga ok allah awarhal illa allah awan ok sambawattai taliwa waruwadu poola solluga ok ya

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Mahaan nabihal naayaham
    Avarhaliñ vaalkkaiyil
    Nadaththa sambavaththai
    Kettom mahilchi
    Athiham pahirunggal Makkale Yiththa senalai saskripil seithukkollunggal Athiham pahirunggal Viittil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom