சீமான் சொல்வது உங்களை நெருங்கி வருகிறது அன்பான உறவுகளே🙏🙏🙏எமக்கான கடைசி மண்❤️எம் உலகின் மூத்த மொழி❤️ எம் பண்பாடு❤️ கலாச்சாரம்❤️ எம் எதிர்கால சந்ததியின் நிலையான வாழ்வு🙏🙏🙏 தமிழ் மண்ணை தமிழன் ஆளட்டும்🙏🙏🙏 எல்லோரும் கூடி வாழட்டும்🙏🙏🙏 எல்லாவற்றிற்கும் தீர்வு கூடிவரும்❤️❤️❤️❤️❤️
@@samsamsamsansamsam2712 இது நல்ல கேள்வி. ஐயா காமராஜர் போன்ற தலைவர்கள் அங்கு தோன்றாதது ஏன்? 'ரன்வீர் சேனா' போன்ற கூலிப்படைகளை வைத்து பொதுமக்களை கொடுமைப்படுத்த மட்டும் தெரியுமா?
ஆண்ட வனே வந்தாலும் இவன்களை திருத்த முடியாது போல இந்த கேடுகெட்ட முட்டாள்கள் இவன்கள் லாபம் வேண்டும் என்றால் இவன் மனைவி மக்களை விற்று பெரட்டும் ஆனால் தமிழ் இனத்தை விற்க வேண்டாம்
அவர்கள் கலாசாரம், மொழி, உணவு, உடை அவர்களின் பண்டிகையை கொண்டாடுவது போன்றவற்றை நாம் ரசித்தாலே நமது அடையாளத்தையே மறந்துவிடுவோம். அடிமைப்பட்டு போவோம். தமிழனை எவனோ ஆள்வான்.
@@krishnamoorthy8556 nee poi seida sangi un velaiya north Indians koduthu vidu North Indians sangi thirutu mollamarigal Inga vanthu thiruduran before 15 days ago rameswaram fisherman community women getting raped by North Indian Culprits 420's
@@krishnamoorthy8556 அது தமிழர்கள் செய்ய முடியாத விரும்பாத அடிமை வேலையா இருந்தா அவனுகளே கூட்டிடு வந்து செய்ய சொல்லு. அதுக்கு முன்னுக்க avanukalukku inner line permit கொடுக்க சொல்லு. Aprom voter id தமிழ் நாட்டில் கொடுக்க வேணாம்னு சொல்லு.
@@sasirekha431why should i learn hindi in tamil nadu. north indian must learn tamil. tamil people go to north india they learn hindi. it shows hindi people are arrogant. tamil people boycott all businesses that discriminate against tamil people.
@@sivasubramani7738 நாம் இந்தியர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் போல் பேசாதிங்க நான் சுத்தமான தமிழச்சிதான். யானைக்கும் அடிசறுக்கும். எல்லோரும் அடங்கியது இந்தியா.தேவை இல்லாதத பேசாதீங்க
நான் கேரளாவில் நெடுஞ்சாலை பணியில் ஒப்பந்தகாரர்களிடம் (Highway structure ரில்)பணிபுரிறேன் வடமாநில 20-30 பேரை வைத்து வேளை வாங்குகிறேன் அவர்களுக்கு குறைவான ஊதியம் தான்.ஆனால் அவர்கள் சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி வேளை செய்கிறார்கள். குறைவான சம்பளம் குறைவான வேளை.அடுத்து ஹிந்தி பரப்புவதில் தீவிரம் நாம் ஏதாவது சொன்னால் அதன் பொருள் அவர்களுக்கு தெரியும்.தெரிந்தும் ஹிந்தி கா போலோ அப்படி சொல்வான்.வேளையின் போது திமிர் பேச்சி இருக்கு.
ஒரு பானை பாலில் கால்பங்கு தண்ணீர் கலந்தால் அதையும் பால் என்று சொல்லலாம், அரைப் பங்கு தண்ணீர் கலந்தால் அதைத் தண்ணீர் என்றும் சொல்லலாம், அதுவே முக்கால் பங்காக மாறினால் அதைத் தண்ணீர் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வாறே இன்று வடமாநிலத்தவர்களின் செறிவு அதிகரித்துக்கொண்டு போவதால் தமிழ், தமிழர், தமிழரின் கலாச்சாரம் மறைந்துபோக வாய்ப்பிருக்கின்றது. வடமாநிலத்தவர்மீது அக்கறைகாட்டும் இந்த மனிதநேய வாதிகள் தமிழர்களை மற்றய மாநிலத்தவர்கள் அடித்து விரட்டும்போது இரக்கப்படவில்லையே! இப்படிக் கருத்தரங்கம் நடாத்தி விவாதிக்கவில்லையே, தமிழருக்காக அரசாளுகின்ற இந்த ஆட்சியாளர்கள் மூச்சும் காட்டவில்லையே! ஏன்? தமிழ் மண்ணை தமிழன் ஆழாததன் விளைவுதான் இது. இதைத்தான் தமிழ்த்தேசியவாதிகள் சுட்டிக்காட்டுகின்றோம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லிச்சொல்லியே தமிழர்கள் தலையிலே மிழகாய் அரைத்து பிறமொழியாளர்கள் தமிழ் மண்ணை ஆண்டு நமது நிலத்தையும் சொத்தையும் மற்றய மாநிலங்களுக்கு தாரைவாத்தார்கள். இன்று நமது பிள்ளைகள் விழித்தெழுகின்றபோது இனவாதம் என்ற முலாம்பூசி அடக்கப்பார்க்கின்றார்கள். இரண்டு வடக்கர்களுக்கும் இரண்டு தமிழர்களுக்கும் பிரச்சனை வருகின்றபோது நூற்றுக்கு மேற்பட்ட வடக்கர்கள் ஒன்றுகூடி அந்த இரண்டு தமிழர்களையும் கொலைவெறித்தாக்குதல் செய்தார்களே! அது இனவெறித்தாக்குதல் இல்லையா? அதையேன் இந்த ஊடகங்களோ, அரசோ பேசவில்லை. வடக்கர்களால் நமது பெண் கற்பழிக்ஙப்பட்டு கொலை செய்யப்பட்டபோது எந்த ஊடகமும் ஞாயம் பேசவில்லையே! ஏன்? அதையேன் அரசு மூடி மறைத்தது? தமிழர்கள் விழித்துக்கொள்வதை இந்த வேற்றுமொழி அரசும், அதற்கு முண்டுகொடுக்கும் ஊடகங்களும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.
நீங்கள் சொல்வது சரிதான் தமிழ் நாட்டிற்கு வரும் வடமாநிலத்தவற்கு ஓட்டுரிமை வழங்க வேண்டாம் இதை நீ குஜராத் ல இருக்கும் தமிழர்களுக்கு சொல்லுவியா அங்கு அவர்கள் வாக்குரிமை பெற்று நன்றாக தான் இருக்கிறார்கள் அங்கு இந்தி தமிழ் காரர்கள் கலந்து தான் இருக்கிறார்கள் அங்கு மொழி அழிப்பு நடக்கவில்லையே ஏன் அங்கே உங்களை போல் காசுக்காக வேசம் போடவில்லை அவ்வளவுதான்
Both Bjp & Dmk are against Tamilnadu people They were keeping everything shut when Tamils were killed in other states Now doing cheap politics for Votes from north Complete corrupt people in Indian politics
இந்திய அரசு குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டுவரவேண்டும். இல்லையென்றால் இந்த முதலாளிகள் எங்கு ஏழைகள் உள்ளார்களா அவர்களை சுரண்ட கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். குறைந்த சம்பளம் கொடுத்து அதிகநேரம் வேலை வாங்கி தாங்கள் மட்டும் கொழுத்து இருப்பார்கள். தொழிலாளர் சட்டம் காற்றில் பறக்கிறது. கேட்க ஒரு கட்சியும் இல்லை.
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு நீ support பண்ணுவ அதெல்லாம் முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் இருந்தால் என்ன அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
தமிழர் உணர்வுள்ள அனைவரும் வடவர்கள் வருகையை பார்த்து பதருகிரார்கள். தமிழர் போர்வைல் ஒளிந்திருக்கும் சிலர் மட்டுமே தமிழ்நாடு நல்லா இருக்க கூடாது என்று எண்ணுகிறார்கள்.
ஒரு வீடு கட்ட 100 நாள் என்று எடுத்துக் கொண்டால், 10 வட இந்திய தொழிலாளர்கள் 200 ரூபாய் குறைவாக வேலை செய்யும் பட்சத்தில் 1 நாட்களுக்கு - 2000 ரூபாய்; 100 நாட்களுக்கு - 2,00,000 ரூபாய் லாபம் இவ்வளவுதான் விசயம், முதலாளித்துவ சுயநலம் மட்டுமே காரணம்... 12 மணி நேரம் வேலை வாங்குவது மனித நேய மற்ற செயல்... நெறி படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை... கலகம் பிறந்தால், வழி பிறக்கும்... கலகம் பிறக்கட்டும், வழிகள் கிடைக்கட்டும்...
@@Vinod-ht9gq Go to America there are limits. In which country a state is hand washing their responsibilities and passing their pain to other states? Ask those people to do their duty to uplift these people…
சாராய கடையை மூடிவிட்டு நீங்க சொந்த மண்ணில் உள்ள தமிழ் மக்களுக்கு ..85 -/- வேலை நிரந்தரம் சரியான சம்பளம் கொடுக்க வேண்டும் 15 -/- வேலை வெளிமாநிலத்தவருக்கு கொடுங்கள்
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு நீ support பண்ணுவ அதெல்லாம் முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் இருந்தால் என்ன அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
முதலில் வடக்கன்ஸ் இப்படித்தான் அப்பாவி போல் வருவாா்கள் ,அவா்கள் மெஜாரிட்டி ஆகி விட்டால் பிறகு நமக்கு ஆப்படிப்பாா்கள் ,முப்பது வருடங்களாக வெளி மாநிலத்தில் வசிக்கும் எனக்கு இதில் அனுபவமுண்டு ......
அய்யா நான் சில முறை மட்டுமே வட மாநிலங்களுக்கு சென்று வந்த அனுபவம் உண்டு அவ்வாறு நான் புகை வண்டியில் பயணித்த போது வடக்கர்களின் அராஜகம் தான் அதே தான் தமிழ் நாட்டில் வரும் காலங்களில் நடக்கும் பொறுத்திருந்து பார்போம் ......... ஃஃஃஃ?????????....?
வட மாநில தொழிலாளர்கள் எவ்வளவு அழகாகத் தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்.தேவைபட்டால் தேவைபடும் மொழியை கற்றுக் கொள்ள முடியும். வடமாநிலங்களில் நம் தமிழர்களுக்கு எங்கு வேலை கிடைக்கிறதோ இந்தியோ அந்த மாநில மொழியோ நம் தமிழர்கள் கற்றுக் கொள்வார்கள். அதற்காக இந்தியை கட்டாயம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்டால் கற்றுக் கொள்ளலாம்.
Both Bjp & Dmk are against Tamilnadu people They were keeping everything shut when Tamils were killed in other states Now doing cheap politics for Votes from north Complete corrupt people in Indian politics
@@GnanasekarMarappan1990 kannadargal kooda tamilnatla vazhrargal. Evan Bihar la vazhran da. Summa sambandame illama Karnataka, Maharashtra nu izhukada!
@@josejoseph8725 kannadargal tamilarkallukku vote urumai parikkapada vendum nu karnataka la yarum sollala. Nammathan vote urumai kudukka koothu nu solrom. Understand the comment and then comment
அச்சத்திற்கு முதல் காரணம் தொடர்வண்டி பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் கும்பலாக பயணம் செய்வது.ஆகையால் இவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.
வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று யார் சொன்னது? இங்கு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று வெளியில் இருந்து வேலைக்கு ஆள் வர வழைத்தால் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துதானே வரவழைப்பார்கள் ? அவர்களுக்கு ஏன் சம்பளம் மிக குறைவாக கொடுக்கிறார்கள்? இப்போ விவசாயம் லாபம் தருகிற தொழிலாக இருந்தால் அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்? இவர்கள் தொழிலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மனிதர்களுக்கு அதைத்தாண்டி தமிழர்களுக்கு உணவு உடை பண்பாடு கலாச்சாரம் மொழி நிலம் நம் பெண்களின் பாதுகாப்பு இதுமாதிரி நிறைய இருக்கிறது இவை எல்லாவற்றையும் இழந்து விடுவோம். அடேய் அவனுங்களுக்கு பிஜேபி காங்கிரஸ் மட்டும் தான் தெரியும்
எல்லோரும் மனிதன்தானே என்று சரிகட்டகூடாது இனம் ,குழு தத்துவங்களை சுமந்து வளர்கிறது எல்லா போராட்டகலகங்களுக்கும் தத்துவமே காரணம்.ஒரு இனக்குழு வாழும் இடங்களில் மற்ற இனம் எண்ணிக்கை கூடும்போது கலவரத்தை தடுக்கவே முடியாது.
மது நம்மண்ணை நம்மிடமிருந்து பிரிந்துவிடும் .... வேலைக்கு செல்லுங்கள் மது வேண்டாம்.... ********* உன் வேலை பறிபோகும் போதுதான், உனக்கு வலி தெரியும் ... உன் வேலைக்கு ஆப்பு வரும்போதுதான் உனக்கு தெரியும்.... புரியும்.... அப்போது ஒன்றுமே செய்ய முடியாது.... புரிந்து கொள் ... தமிழா தெளிந்து கொள் ...
தமிழக நிலம். தமிழக நீர். தமிழக சாலை. அரசு உதவி. அரசு மானியம். தமிழக அரசு கொள்முதல். தமிழக மின்சாரம் . தொழில் சாலை கழிவு மற்றும் கழிவு நீர் தமிழகத்திற்கு. மாசு நிலம் மற்றும் மாசு காற்று தமிழகத்திற்கு. ஆனால் வேலை பிறர். அந்த தொழில் சாலை மூலம் தமிழகத்திற்கு என்ன லாபம் ? உங்கள் தொழில் சாலை வேலை செய்ய யாரை தேர்வு செய்து உள்ளிற்களோ அவர்கள் ஊரிலே உங்கள் தொழில் சாலை இடம் மாற்றலாமே .அவர்களும் சொந்த ஊரிலே மகிழ்ச்சி ஆக வேலை செய்வர். தொழில் முனைவோர் சிந்திக்க. தமிழகத்தில் தமிழன் வேலை செய்யும் தொழில் சாலை அமைக்கலாம். மிச்சம் ஆகும் நிரிலும் நிலத்திலும் மின்சரதில்லும். பல லட்ச தமிழனுக்கு மிக உயரிய வேலை. மிக அதிக சம்பளத்துடன். திராவிட ஆட்சி தமிழக மக்கள் நலம் சார்து சிந்திக்காது. தமிழக மக்கள் நலனுக்கு சிந்திக்கும் ஒரே கட்சி நாம் தமிழர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வடவர்கள் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் ஒருவரும் தமிழ் பேச கற்றுக் கொள்ளவில்லை. இதே தென்மாநில மக்களாக இருந்தால் அதிகபட்சம் 6 மாதத்தில் புதிய மொழியை கற்றுக் கொண்டு பேசியிருப்பார்கள். இது போன்று கற்றுக்கொள்ளும் திறனற்று இருப்பது தான் தமிழக முதலாளிகளுக்கு சுரண்டுவதற்கு வசதியாக உள்ளது.
வடமாநிலம் செல்லும் லாரி ஓட்டுநர் இடத்தில் கேட்டுப்பாருங்கள் எவ்வளவு பிரச்சினை சந்திக்கிறார் என்று . தமிழ்நாடு தான் வந்தாரை வாழவைக்கனுமா ? வடமாகாணத்தில் திங்கள் ஒரு சிறிய பெட்டிக்கடை கூட வைக்க முடியாது
சீமான் முதல்வர் ஆனால் இந்த வாதமும் இருக்காது இந்த நெறியாழனும் இருக்க மாட்டார்கள் இந்த நீயுஸ் சேனலும் இருக்க மாட்டார்கள் இதுதான் இந்த thoughts ன் மைய கருத்து.
வடமாநிலத்தவரை மிகவும் கொச்சையாக பல காலமாக ஆளும்தரப்பினரும் அவர்களது ஜால்ரா வலைத்தளவாசிகளும் பேசிவந்தபோது கண்டுகொள்ளாமல் தூங்கிவந்த புதி தலைமுறை இப்ப விவாதம் நடத்துவது கண்துடைப்பு நாடகம்
எந்த ஒரு தருணத்திலும் படிதவர்,தொழிளி,முதலாளி என்ற வேறுபாடும் இல்லாமல் வடக்கர்களுக்கு தமிழ் மண்னின் மீது பற்றுதலோ,உணர்வோ இருக்காது. பொறுப்பே இல்லாமல் இருப்பார்கள். நமக்கென்ன என்ற உணர்வோடுதான் இருப் பார்கள்.irresponsibility & indifferent attitude with Tamil soil.
பாலம் கட்ட கடினமான வேலை க்கு வருகிறார்கள் என்றாலும் பரவாயில்லை ஆனால் hospital mall shops , விவசாயத்திற்கு கூடவா. முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவே இந்த டிராமா . அரசு தமிழ் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது எல்லாம் போதும் ...வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சொல்வதை விட வந்தாரை ஆள வைக்கும் தமிழ்நாடு என்று மாறிவிட்டது... நம்மளை எவனும் வாழ விடமாட்டேங்குறான்...அந்தர போனா கொல்லுறான் கர்நாடகாவில் கொளுத்துறான்... அந்த காலம் முடிஞ்சு போச்சு இதுக்கு மேல நம்ம தலையில் நாமே மண்ணை வாரிப் போட முடியாது...வந்தவன் போதும் வாழ்ந்ததும் போதும்....இனிமேல் நாம் வாழ்வோம்....lets put and end to this.
என்ன தான் இவர்கள் கூறினாலும் பாதிப்பு தமிழர்களுக்கே ... தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்ன....??? அதற்கு இந்த அரசாங்கம் என்ன சட்டம் இயற்றி இருக்கிறது...???? இதை பரீசலனை செய்து பார்க்க வேண்டும்...
@@Tami_ln en thappu ellam north Indians tha panrangala, namba panrathillaya. Innoru kelvi namma tamilans 40 percent bangalore la software la vela pakkuranga aprm ella state workers um vela pakkaranga aprm avangalum ithe mari pannangana enna aagum ellarayum manusana parunga thozhar
In Pondicherry marble and granite owners are fully north Indian...They decide the rate and Pondicherry owners are totally suppressed. No one is addressing this.
7:52 - atrocious comment from this lady speaker as more and more youngsters prefer North Indian pav Baji and western pizza but she speaks as though Tamils eat only idli, dosa 😂
யாரும் வரட்டும் ஆனால் அதற்கு ஒரு அளவு வேண்டும் தானே கட்டுபாடு இல்லாமல் அவர்கள் வந்தால் தமிழ் நாட்டு மக்களின் தொழில் வாய்ப்பு எதிர்காலத்தில் இல்லாமல் போகாதா .கொஞ்சம் யோசிப்போம் மக்களே 🙏
ஏன் வட மாநிலங்களில் 100 நாள் வேலை இல்லையா? பின் நாட்களில் மாநிலங்களுக்கு இடையே போராட்டம் நடந்தால் இங்கு உள்ள வட மாநில நபர்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள். வட மாநில நபர்கள் அதிகம் பெருகும்போது இனி வரும் காலங்களில் அவர்களுக்கு தனி மருத்துவமனை, தனி பள்ளிக்கூடம் என எல்லாம் மாறும்
பங்கு பெற்ற அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள கூடியதுதான் ஆனால் தமிழ் நாட்டிற்கு வருபவர்கள் நேர்மையாளரகவும் தமிழ் கற்று கொள்ள கூடியவராக வரும் இருக்க வேண்டும்
வடமாநிலத்தவர்கள் நன்றாக வேலை பார்க்கிறார்கள் தமிழர்கள் அல்ல என்பவர்கள் அவர்கள் மாநிலங்களில் சென்று தொழில் செய்யலாமே...உங்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்..எங்கள் பிரச்சனையும் தீரும் ..........
வட மாநிலகார்கள் அவங்க மாநிலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிதான் மத்திய அரசு மற்றும் மாநிலம் அரசு இன்னா பன்னுது. இங்கு வந்து ஏன் உயிர் வாங்குகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி எப்போது தெரியவில்லை என்று வருத்தம் இருக்கும😡😡😡😡😡😡
தமிழர்களின் உயிர் என்பது மிக மிக முக்கியமானது ... இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருமே இதைப் பற்றி சுத்தமாகப் பேசவில்லை என்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது..😒😒😒😌😌😌...ஏன் அனைவரும் கூறிய கருத்தையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்...இது தவறல்லவா...???? முட்டாள் தனமான காரியம் அல்லவா...????ஏன் அனைவருமே மாற்றுச் சிந்தனையுடன் இந்த வாதத்தை முன் வைக்கவில்லை...??? மிகச் சரியான வாதத்தை முன் வைக்க மாட்டேன் என்கின்றார்கள்... ஏன்.....?????
@@MemeOfTheDay-yc9yp அது சரி தான் மா... சரியான ஊதியத்தை தமிழர்களுக்கு கொடுக்காமல், வேண்டிய வசதிகளை தொழிலாளர் நலச் சட்டப்படி செய்து கொடுக்காமல் , நம் மக்கள் மேலேயே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறது இந்த திமுக அரசு... இது எந்த வகையில் நியாயம்...???? உரிமைகளை கேட்பவர்கள் மேலேயே குற்றச்சாட்டுகளை சுமத்துவது இவர்கள் தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.... இதை எல்லாம் செய்யாமல் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் மேலேயே பிரச்சனைகளை திருப்பி விட்டால் இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்... இதற்காக போராடும் தமிழ் தேசிய கட்சிகளின் மீது பிரிவினை வாதம் பேசுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது மிகப்பெரிய சனநாயக படுகொலையாகும் ....
15 வருடங்களாக வாழும் வர்களுக்கு தமிழ் கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் அவர்களிடம் பேச இந்தி கற்க ஆரம்பித்து விட்டோம். அவர்கள் இங்கு வந்து வாழட்டும் ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமை, ரேஷன் கார்டு அனுமதிக்க கூடாது.
தமிழர்கள் வேலைக்கு வருவதில்லை உழைக்க தயாராக இல்லை ...அதனால் வடமாநிலத்தவர்கள் முதலாளிக்கு தேவை என்றால் தமிழர்கள் வாழ்வதற்கு உழைககாமல் வேலை இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் ..இவர்கள் என்ன செய்து பணத்தேவையை பூர்த்தி செய்கிறார்கள் ...? 12 மணிநேரம் வேலையே செய்து கொண்டு தங்கி வேலைபார்த்தால் ..குடும்பம் வாழ்க்கை இதற்காக வாழக்கூடாது ..பணத்திற்காக மட்டுமே முதலாளி தொழில் நடக்கவும் லாபம் அடைவதற்காக மட்டுமே ..சாமானியன் வாழவேண்டும் இல்லையா? குறைந்த ஊதியத்தில் அவன் எப்படி வேலை செய்கிறானோ நீயும் அதைபோல இருக்கவேண்டும் என்ற முதலாளி நிர்வாகம் நிர்பந்திக்க நாம் அதை ஏற்கனும் .. வட வர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்கள் தமிழ் இளைஞர்கள் வாழ்க்கை குடும்பத்தை குழந்தைகளை படிக்க வைத்து ஊதிய உயர்வு பொருளாதார முன்னேற்றம் வாடகை வாழ்க்கை தாண்டி நிலையாக வீடுகட்டி வாழும் வாழ்க்கையை நம்பி வரும்போது பிழைக்க வந்தவர்களோடு என்னுடய நேரத்தையும் முதலாளியை நம்பி குடும்பத்தையும் நடத்த வேண்டும் என்று வரும்போது எனக்கு வாழ்க்கை எனது குடும்பம் இவற்றை பற்றி புரியாமல் ....முதலாளியின் லாபத்திற்காக மட்டுமே 12மணிநேரம் நிறுவனத்தில் இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறீர்கள் ... பணம் மட்டுமே வாழ்க்கை யா குழந்தை குடும்பம் இவர்களுக்கு பணத்தை சம்பாதித்து கொடுப்பது மட்டும்தான் வாழ்க்கையா? 12 மணிநேரம் உழைத்தபிறகு போய் வீட்டில் தூங்கி விட்டு மீண்டும் முதலாளி நிறுவனத்தில் வேலை செய்வது விடுமுறை நாட்களிலும் வேலைக்கு வரச்சொல்வது கட்டாயம் 12 மணிநேர வேலையை நிர்பந்தித்தால் இடையில் குடும்பத்தில் இருந்து எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது எதற்காக இந்த வாழக்கை ..தன் குழ்ந்தையோடு எத்தனை தகப்பன் நேரத்தை செலவிடமுடியம் எத்தனை விழாவில் கலந்துகொள்கிறார்கள் கோயில் திருவிழா 2நாள் தொடர்விடுப்பு கொடுக்கிறதா முதலாளி நிர்வாகம் ... ஊதிய உயர்வு சலுகைகள் எல்லாம் தருகிறார்களா? வேலைக்கு உத்திரவாதம் 5ஆண்டு தொடர்நது பணி உறுதி தர முடியுமா? இந்த முதலாளிகளால் சம்பளம் குறைவாக ஒருவன் வந்தால் அனுவம் அதிகம் இருக்கும் தொழிலாளிக்கு ஏன் அதிக சம்பளம் தரவேண்டும் 3 பெயரை அதற்கு எடுத்த கொள்ளலாம் அவர்களை வைத்து 2வருடம் வேலைவாஙகலாம் பிறகு சம்பளம் அதிகமான ல் குறைந்த சம்பளத்திற்கு வருபவனை எடுத்து கொண்டு எதாவது நொட்ட காரணத்தை சொல்லி வெளியேற்றலாம் இதை செய்தால் ஒரு நிறுவனத்தில் முதலாளியை மட்டும் என் குடும்பத்தை எத்தனை இடங்களுக்கு மாறுவது ..குழந்தையின் படிப்பு என்ன ஆவது? இதற்கு பதில் யார் தருவீர்கள் ? படித்த இளைஞர்களை தர மட்ட வேலைக்கு பயன்படுத்தினால் ஏற்பார்களா?
மிகச்சிறந்த நிகழ்ச்சி. வடவர்களால் தமிழக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. தமிழக முதலாளிகள் பொய் சொல்கிறார்கள். "குறைவான ஊதியத்துக்கு" வடவர்கள் வேலை செய்கிறார்கள் என்பது தான் அவர்களை தமிழக முதலாளிகள் விரும்ப ஒரே ஒரு காரணம்.
I see North indian workers from bihar saying they are here in chennai for the past 15 years, but all the three workers could not speak in tamil. But our labour in North will speak in hindi fluently even if they stay for one year +.
வெளி மாநிலத்தை சார்ந்த வர்களை வேலைக்கு வைக்கும் போது அவர்கள் பாதுகாப்பு முழுவதும் அந்த முதலாளி ஏற்றுகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒருவர் கூட இல்லை என்று சொல்லும் முதலாளி வெளி மாநிலத்தில் கம்பனி தொடங்கலாம் அல்லவா.
வட மாநில மக்களுக்கு முதல்வர், பிரதமர் இருக்கிராறா? இல்லையா? அவர்களின் பொறுப்பை தட்டிக்கழிப்பதனால் ஏற்படும் அவலத்தை தமிழர்கள் சந்திக்கிறோம். தமிழ்நாடு தமிழர்க்கு. வெளியாரே வெளியேறு
சீமான் சொல்வது உங்களை நெருங்கி வருகிறது அன்பான உறவுகளே🙏🙏🙏எமக்கான கடைசி மண்❤️எம் உலகின் மூத்த மொழி❤️ எம் பண்பாடு❤️ கலாச்சாரம்❤️ எம் எதிர்கால சந்ததியின் நிலையான வாழ்வு🙏🙏🙏 தமிழ் மண்ணை தமிழன் ஆளட்டும்🙏🙏🙏 எல்லோரும் கூடி வாழட்டும்🙏🙏🙏 எல்லாவற்றிற்கும் தீர்வு கூடிவரும்❤️❤️❤️❤️❤️
அவனே ஒரு திருடன்
75 ஆண்டுகள் , பீகார் மாநிலம் - காங்கிரஸ், லுலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர் என்ன செய்தார்கள் தொழிற்சாலை மற்றும் விவசாயம் ஏன் வளர்ச்சியடையவில்லை -
@@samsamsamsansamsam2712
இது நல்ல கேள்வி. ஐயா காமராஜர் போன்ற தலைவர்கள் அங்கு தோன்றாதது ஏன்?
'ரன்வீர் சேனா' போன்ற கூலிப்படைகளை வைத்து பொதுமக்களை கொடுமைப்படுத்த மட்டும் தெரியுமா?
தமிழனுக்கு பட்டாலும் புத்தி வராது....இது தான் வரலாறு! வரலாறு அப்படியே தொடரும்...திருந்தாதவரை!
No water for dumeel nadu pardesis
@@srivatsan1985enna voi beef shaapdalamaa voi ???
பாதிப்புதான்
வாக்குரிமை கொடுப்பது மிக மிக ஆபத்தானது. தமிழர்கள் சிறுபான்மை ஆவார்கள்..
நிலத்தை இழப்போம்
ஆனந்தன், இழந்துவிட்டோம் என்று சொல்லுங்கள்.
ஆன்லைன்
ஆண்ட வனே வந்தாலும் இவன்களை திருத்த முடியாது போல இந்த கேடுகெட்ட முட்டாள்கள் இவன்கள் லாபம் வேண்டும் என்றால் இவன் மனைவி மக்களை விற்று பெரட்டும் ஆனால் தமிழ் இனத்தை விற்க வேண்டாம்
பணத்திற்காக அசிங்கமானவற்றை திங்க கூடாது சகோதரர்களே.
அவர்கள் கலாசாரம், மொழி, உணவு, உடை அவர்களின் பண்டிகையை கொண்டாடுவது போன்றவற்றை நாம் ரசித்தாலே நமது அடையாளத்தையே மறந்துவிடுவோம். அடிமைப்பட்டு போவோம். தமிழனை எவனோ ஆள்வான்.
இதெல்லாம் சீமான் அண்ணா சொன்னார்... தமிழுக்கு ஆதரவாக வாதிட்ட அனைவருக்கும் நன்றி ..நாம் தமிழர்
Z
Fill
Un
Ij
@@subramanisubu2755 thirai kadalodiyum
Thiraviyam thedu
Malayalikal illaya
Eallorum. Eallavum
Peravendum
ஜான்
சீமான் முதலில் தமிழனா
சீமான் தமிழனா
நாம் தமிழர் கட்சி கார்த்திக் சார் சிறப்பு விருந்தினராக வந்தது மிக்க நன்றி நாம் தமிழர் கட்சி
வடவர் வருகை நமது இருப்பை ஒழித்துவிடும்
அப்போ அவன் செய்யர அடிமை வேலையை நீயும் போய் செய்.
@@krishnamoorthy8556 nee poi seida sangi un velaiya north Indians koduthu vidu North Indians sangi thirutu mollamarigal Inga vanthu thiruduran before 15 days ago rameswaram fisherman community women getting raped by North Indian Culprits 420's
@@krishnamoorthy8556you know he working like a slave most of the owners are telugu they do not care about tamils and tamil nadu
@@krishnamoorthy8556 அது தமிழர்கள் செய்ய முடியாத விரும்பாத அடிமை வேலையா இருந்தா அவனுகளே கூட்டிடு வந்து செய்ய சொல்லு. அதுக்கு முன்னுக்க avanukalukku inner line permit கொடுக்க சொல்லு. Aprom voter id தமிழ் நாட்டில் கொடுக்க வேணாம்னு சொல்லு.
75 ஆண்டுகள் , பீகார் மாநிலம் - காங்கிரஸ், லுலு பிரசாத், நிதிஷ் குமார் ஆகியோர் என்ன செய்தார்கள் தொழிற்சாலை மற்றும் விவசாயம் ஏன் வளர்ச்சியடையவில்லை -
ஆயிரம் பேர் ஆயிரம் காரணங்கள் கூறலாம் ஆனால் ஆபத்து என்பது தமிழ் மொழிக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும்தான் தமிழர்கள் விழிப்புடன் செயல்படவேண்டும்.
தமிழர்களுக்கு இன்னும் விழிப்புணர்வு வேண்டும் உண்மை தமிழன் ஆளும் வரை மொழிப் போர் நடந்து கொண்டே தான் இருக்கும்.
வடமாநில தொழிலாளர்கள் வருகை... பாதிப்பா? | prasanth kishoor - 350 cr ???? dmk fees
சரியாக சொன்னீர் முதலில் சீமான் தமிழனா
@@seavaikalinnayahanbjp4835 dai punda seeman thamizhar thaanda
15 ஆண்டுகளா தமிழ் கற்றுக்கொள்ளவில்லை நம் மண்ணில் நாம் இந்தி பேச வேண்டுமா
வடஇந்தியர் நம்ம ஊர்ல வந்து தமிழ கத்துகறான் நாமதான் இந்தி கத்துகல. எல்லா மொழிய விட கஷ்டமான மொழி தமிழ்
@@sasirekha431why should i learn hindi in tamil nadu. north indian must learn tamil.
tamil people go to north india they learn hindi.
it shows hindi people are arrogant.
tamil people boycott all businesses that discriminate against tamil people.
@@sivasubramani7738 நாம் இந்தியர்கள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் போல் பேசாதிங்க நான் சுத்தமான தமிழச்சிதான். யானைக்கும் அடிசறுக்கும். எல்லோரும் அடங்கியது இந்தியா.தேவை இல்லாதத பேசாதீங்க
@@sivasubramani7738 தமிழ்மக்கள் பாம்பேல நிம்மதியா இருக்காங்க தேவை இல்லாதத யாரும் பேசாதிங்க.
@@sivasubramani7738 do you know that all tamil people speak in hindi in delhi???? only some tamils speak in hindi in northern states.
நல்ல லாபம் வந்தாலும் நியாயமான ஊதியம் வழங்காத தொழிலதிபர்கள் அதிகம்.
Including KD brothers…..
முதலாளிகள் தமிழக தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்
தமிழரே விழித்துக் கொள்
நான் கேரளாவில் நெடுஞ்சாலை பணியில் ஒப்பந்தகாரர்களிடம் (Highway structure ரில்)பணிபுரிறேன் வடமாநில 20-30 பேரை வைத்து வேளை வாங்குகிறேன் அவர்களுக்கு குறைவான ஊதியம் தான்.ஆனால் அவர்கள் சம்பளத்திற்கு ஏற்ற மாதிரி வேளை செய்கிறார்கள். குறைவான சம்பளம் குறைவான வேளை.அடுத்து ஹிந்தி பரப்புவதில் தீவிரம் நாம் ஏதாவது சொன்னால் அதன் பொருள் அவர்களுக்கு தெரியும்.தெரிந்தும் ஹிந்தி கா போலோ அப்படி சொல்வான்.வேளையின் போது திமிர் பேச்சி இருக்கு.
பொய் பேசிட்டே திரியும் முதலாளி கூட்டம்...
அண்ணன் சீமான் அவர்கள் சொல்வதுதான் சரி
ஒரு பானை பாலில் கால்பங்கு தண்ணீர் கலந்தால் அதையும் பால் என்று சொல்லலாம், அரைப் பங்கு தண்ணீர் கலந்தால் அதைத் தண்ணீர் என்றும் சொல்லலாம், அதுவே முக்கால் பங்காக மாறினால் அதைத் தண்ணீர் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வாறே இன்று வடமாநிலத்தவர்களின் செறிவு அதிகரித்துக்கொண்டு போவதால் தமிழ், தமிழர், தமிழரின் கலாச்சாரம் மறைந்துபோக வாய்ப்பிருக்கின்றது. வடமாநிலத்தவர்மீது அக்கறைகாட்டும் இந்த மனிதநேய வாதிகள் தமிழர்களை மற்றய மாநிலத்தவர்கள் அடித்து விரட்டும்போது இரக்கப்படவில்லையே! இப்படிக் கருத்தரங்கம் நடாத்தி விவாதிக்கவில்லையே, தமிழருக்காக அரசாளுகின்ற இந்த ஆட்சியாளர்கள் மூச்சும் காட்டவில்லையே! ஏன்? தமிழ் மண்ணை தமிழன் ஆழாததன் விளைவுதான் இது. இதைத்தான் தமிழ்த்தேசியவாதிகள் சுட்டிக்காட்டுகின்றோம். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லிச்சொல்லியே தமிழர்கள் தலையிலே மிழகாய் அரைத்து பிறமொழியாளர்கள் தமிழ் மண்ணை ஆண்டு நமது நிலத்தையும் சொத்தையும் மற்றய மாநிலங்களுக்கு தாரைவாத்தார்கள். இன்று நமது பிள்ளைகள் விழித்தெழுகின்றபோது இனவாதம் என்ற முலாம்பூசி அடக்கப்பார்க்கின்றார்கள். இரண்டு வடக்கர்களுக்கும் இரண்டு தமிழர்களுக்கும் பிரச்சனை வருகின்றபோது நூற்றுக்கு மேற்பட்ட வடக்கர்கள் ஒன்றுகூடி அந்த இரண்டு தமிழர்களையும் கொலைவெறித்தாக்குதல் செய்தார்களே! அது இனவெறித்தாக்குதல் இல்லையா? அதையேன் இந்த ஊடகங்களோ, அரசோ பேசவில்லை. வடக்கர்களால் நமது பெண் கற்பழிக்ஙப்பட்டு கொலை செய்யப்பட்டபோது எந்த ஊடகமும் ஞாயம் பேசவில்லையே! ஏன்? அதையேன் அரசு மூடி மறைத்தது? தமிழர்கள் விழித்துக்கொள்வதை இந்த வேற்றுமொழி அரசும், அதற்கு முண்டுகொடுக்கும் ஊடகங்களும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்.
வாக்குரிமை தரக்கூடாது. வாக்குரிமை தருவது பேராபத்து..
Only DMK/ADMK to ruin tamilnadu
நீங்கள் சொல்வது சரிதான் தமிழ் நாட்டிற்கு வரும் வடமாநிலத்தவற்கு ஓட்டுரிமை வழங்க வேண்டாம் இதை நீ குஜராத் ல இருக்கும் தமிழர்களுக்கு சொல்லுவியா அங்கு அவர்கள் வாக்குரிமை பெற்று நன்றாக தான் இருக்கிறார்கள் அங்கு இந்தி தமிழ் காரர்கள் கலந்து தான் இருக்கிறார்கள் அங்கு மொழி அழிப்பு நடக்கவில்லையே ஏன் அங்கே உங்களை போல் காசுக்காக வேசம் போடவில்லை அவ்வளவுதான்
தெலுங்கன் ஆட்சி செய்யலாமா.
தேவுளிகனும் அகட்சி செய்ய கூடாது வடக்கனும் ஆட்சி செய்யகூடாது
முடிவு தராத விவாதம் நடத்தி என்ன பயன் உணர்ச்சிகளை உருவாக்குவதுதான் வீண் நன்றி 👏
ramasamy annathora karunanithi mayai tholayanumna north indian ingu settle aahattum aavarkalum indiarkalthane
pp
@@janakivenugopal6276 ,,,,,xdxxxxd,,,,fffxf,,,,",,",*
Both Bjp & Dmk are against Tamilnadu people
They were keeping everything shut when Tamils were killed in other states
Now doing cheap politics for Votes from north
Complete corrupt people in Indian politics
@@balasubramaniam4216 y
இந்திய அரசு குறைந்தபட்ச ஊதிய சட்டம் கொண்டுவரவேண்டும். இல்லையென்றால் இந்த முதலாளிகள் எங்கு ஏழைகள் உள்ளார்களா அவர்களை சுரண்ட கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். குறைந்த சம்பளம் கொடுத்து அதிகநேரம் வேலை வாங்கி தாங்கள் மட்டும் கொழுத்து இருப்பார்கள். தொழிலாளர் சட்டம் காற்றில் பறக்கிறது. கேட்க ஒரு கட்சியும் இல்லை.
நிச்சயமாக பாதிப்பே அரசு தான் தமிழர்களை காக்க வேண்டும்
Nee muthal tamilana
@@rm2s466 Atha keka nee Yaru da? Domeru
@@rm2s466 சாதியை ஒழிக்க வேண்டும் நண்பா
@@rm2s466 தம்பி தமிழை ஆங்கிலத்தில் எழுததே அழகன தமிழில் எழுது அப்போது தான் தெரியும் நீ தமிழன இல்ல இந்திகாரன என்று
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு நீ support பண்ணுவ அதெல்லாம் முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் இருந்தால் என்ன அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
இவர்களின் வருகையை முறைப் படுத்த வேண்டும்
வடமாநில தொழிலாளர்கள் வருகை... பாதிப்பா? | prasanth kishoor - 350 cr ???? dmk fees
Poda olmari punda
Avargalukku ootu vurimai thara soldriya
தமிழர் உணர்வுள்ள அனைவரும் வடவர்கள் வருகையை பார்த்து பதருகிரார்கள். தமிழர் போர்வைல் ஒளிந்திருக்கும் சிலர் மட்டுமே தமிழ்நாடு நல்லா இருக்க கூடாது என்று எண்ணுகிறார்கள்.
Bjp ya
அண்ணா 100% உன்மை ஆனால் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் பதறுகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்களிள் சுயலாபத்திற்காக பேசுகிறார்கள்
தமிழிலே பெயர் இல்லையே உங்களது
மத்திய மாநில அரசுப் பணிகளில் கூட தமிழர்களுக்கு பணி கிடைப்பது இல்லை
அப்போ அவர்களுக்காக நாம் மாறவேண்டுமா? இங்கு வெளிநாடுகளில் நாங்கள் அவர்களுக்கு தகுந்தர்ப்பபல்தான் வாழ்கின்றோம்.
ஒரு வீடு கட்ட 100 நாள் என்று எடுத்துக் கொண்டால்,
10 வட இந்திய தொழிலாளர்கள் 200 ரூபாய் குறைவாக வேலை செய்யும் பட்சத்தில்
1 நாட்களுக்கு - 2000 ரூபாய்;
100 நாட்களுக்கு - 2,00,000 ரூபாய் லாபம்
இவ்வளவுதான் விசயம், முதலாளித்துவ சுயநலம் மட்டுமே காரணம்...
12 மணி நேரம் வேலை வாங்குவது மனித நேய மற்ற செயல்...
நெறி படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை...
கலகம் பிறந்தால், வழி பிறக்கும்...
கலகம் பிறக்கட்டும், வழிகள் கிடைக்கட்டும்...
வெளிநாடுகளில் உள்ள விசா 2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுவதை போல இவர்களுக்கும் உள்நுழைவு அடையாள அட்டை கொடுத்து நெறிபடுத்தப்பட வேண்டும்
in which foreign country citizen require work permit? seems like just blind followers of seeman
@@Vinod-ht9gq gulf countries and in india megalaya you need visa to enter that place.even it is work permit or education
Poda pofa
நாம கேரளா கர்நாடகா ஆந்திரா போனால் நமக்கும் இதேநிலமை. Right to move act படி இந்தியாவிற்க்குள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
@@Vinod-ht9gq Go to America there are limits. In which country a state is hand washing their responsibilities and passing their pain to other states? Ask those people to do their duty to uplift these people…
சாராய கடையை மூடிவிட்டு நீங்க சொந்த மண்ணில் உள்ள தமிழ் மக்களுக்கு ..85 -/- வேலை நிரந்தரம் சரியான சம்பளம் கொடுக்க வேண்டும் 15 -/- வேலை வெளிமாநிலத்தவருக்கு கொடுங்கள்
இப்போ நீங்க சொன்னதுக்கு வரிஞ்சு கட்டிட்டு வந்துருபானுங்க அது எப்படி தமிழனுக்கு நீ support பண்ணுவ அதெல்லாம் முடியாது உனக்கு இரத்தம் வந்தால் அது என் கண்ணுக்கு தக்காளி சட்னியாய் தான் நினைப்பேன் உள்ளூர் காரன் இருந்தால் என்ன அடிபட்டு செத்தால் எனக்கென்ன எவன் அடிச்சானோ அவனுக்கு தான் support பண்ணுவோம்.இப்டிதான் comment இருக்கும்
சிறப்பான ஒரு நிகழ்ச்சி.
வட மாநிலத்தவர்கள் வட மாநிலத்திலேயே இருக்கட்டும்... இங்கு வரவேண்டாம்
தொழிலாளர் பிரச்சனை தானேனு இந்த முதலாலிங்க வடவர் வரவை ஆதரிக்கிரானுங்க நாளைக்கு நீயே இருக்க மாட்ட இருந்தாலும் முதலாலியா இருக்க மாட்ட.
முதலில் வடக்கன்ஸ் இப்படித்தான் அப்பாவி போல் வருவாா்கள் ,அவா்கள் மெஜாரிட்டி ஆகி விட்டால் பிறகு நமக்கு ஆப்படிப்பாா்கள் ,முப்பது வருடங்களாக வெளி மாநிலத்தில் வசிக்கும் எனக்கு இதில் அனுபவமுண்டு ......
Fx
UzZgTFi
Fufy ok zudyZF Fi ^7π÷&8^√
U
Y Mama 😂 size X y u
பிரச்சினைனா பேசி சரிபன்னனும் ஆராய்ந்து சரிபண்ணணும் நம்ம அரசு மக்களுக்கான அரசாக இல்ல
பாதிப்பு தமிழர்களுக்குத் தான்
எல்லேருக்கும் எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் 18 நாளில் சின்னத்தை மக்களுக்கு சகல உறவுகளும் வாழ்த்துகள்
கம்பெனிகள் பொய் சொல்கிறார்கள்
அய்யா நான் சில முறை மட்டுமே வட மாநிலங்களுக்கு சென்று வந்த அனுபவம் உண்டு அவ்வாறு நான் புகை வண்டியில் பயணித்த போது வடக்கர்களின் அராஜகம் தான் அதே தான் தமிழ் நாட்டில் வரும் காலங்களில் நடக்கும் பொறுத்திருந்து பார்போம் ......... ஃஃஃஃ?????????....?
வட மாநில தொழிலாளர்கள் எவ்வளவு அழகாகத் தமிழ் கற்றுக் கொண்டு பேசுகிறார்கள்.தேவைபட்டால் தேவைபடும் மொழியை கற்றுக் கொள்ள முடியும். வடமாநிலங்களில் நம் தமிழர்களுக்கு எங்கு வேலை கிடைக்கிறதோ இந்தியோ அந்த மாநில மொழியோ நம் தமிழர்கள் கற்றுக் கொள்வார்கள். அதற்காக இந்தியை கட்டாயம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. விருப்பப்பட்டால் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் வந்து வாழலாம் ஆனால் ஓட்டுரிமை மட்டும் கொடுக்கக் கூடாது இது வந்தாரே வாலு வைக்கும் தமிழ்நாடு இதற்கு முதல் காரணம் 100 நாள் வேலை திட்டம்
Appo, karnataka la irukkura 1.5 crore tamil makkalukku vote urumai illaina sonna enna pannuvinga?
முதல்ல வந்தாரை வாழ வைக்கும்னு தமிழை பிழையில்லாமல் எழுது ராசா. வாலு வைக்கும்னு எழுதி வெச்சிருக்க
Both Bjp & Dmk are against Tamilnadu people
They were keeping everything shut when Tamils were killed in other states
Now doing cheap politics for Votes from north
Complete corrupt people in Indian politics
@@GnanasekarMarappan1990 kannadargal kooda tamilnatla vazhrargal. Evan Bihar la vazhran da. Summa sambandame illama Karnataka, Maharashtra nu izhukada!
@@josejoseph8725 kannadargal tamilarkallukku vote urumai parikkapada vendum nu karnataka la yarum sollala. Nammathan vote urumai kudukka koothu nu solrom. Understand the comment and then comment
வடமாநில தொழிலாளர் வருகை, முதலாளிகளுக்கு பலன். தொழிலாளர்களுக்கு பாதிப்பு. வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப் படுகிறார்கள் என்பதுதான் உண்மை.
அச்சத்திற்கு முதல் காரணம் தொடர்வண்டி பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் கும்பலாக பயணம் செய்வது.ஆகையால் இவர்கள் சட்டத்தை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது.
வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று யார் சொன்னது? இங்கு வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று வெளியில் இருந்து வேலைக்கு ஆள் வர வழைத்தால் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் கொடுத்துதானே வரவழைப்பார்கள் ? அவர்களுக்கு ஏன் சம்பளம் மிக குறைவாக கொடுக்கிறார்கள்? இப்போ விவசாயம் லாபம் தருகிற தொழிலாக இருந்தால் அவர்கள் ஏன் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்? இவர்கள் தொழிலைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மனிதர்களுக்கு அதைத்தாண்டி தமிழர்களுக்கு உணவு உடை பண்பாடு கலாச்சாரம் மொழி நிலம் நம் பெண்களின் பாதுகாப்பு இதுமாதிரி நிறைய இருக்கிறது
இவை எல்லாவற்றையும் இழந்து விடுவோம். அடேய் அவனுங்களுக்கு பிஜேபி காங்கிரஸ் மட்டும் தான் தெரியும்
எல்லோரும் மனிதன்தானே என்று சரிகட்டகூடாது இனம் ,குழு தத்துவங்களை சுமந்து வளர்கிறது எல்லா போராட்டகலகங்களுக்கும் தத்துவமே காரணம்.ஒரு இனக்குழு வாழும் இடங்களில் மற்ற இனம் எண்ணிக்கை கூடும்போது கலவரத்தை தடுக்கவே முடியாது.
"எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு;
எது வரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்...!"
- "மொழி ஞாயிறு" ஞா. தேவநேயப் பாவாணர்...
20 % வெளி மாநிலத்திலுள்ளவர்களுக்கு வேலை கொடுத்தால் எல்லா மாநிலத்திலும் இத்திட்டம் வந்தால் super ஆக யிருக்கும்
மது
நம்மண்ணை நம்மிடமிருந்து பிரிந்துவிடும் ....
வேலைக்கு செல்லுங்கள் மது வேண்டாம்....
*********
உன் வேலை பறிபோகும் போதுதான், உனக்கு வலி தெரியும் ...
உன் வேலைக்கு ஆப்பு வரும்போதுதான் உனக்கு தெரியும்.... புரியும்....
அப்போது ஒன்றுமே செய்ய முடியாது....
புரிந்து கொள் ... தமிழா தெளிந்து கொள் ...
தமிழக நிலம்.
தமிழக நீர்.
தமிழக சாலை.
அரசு உதவி.
அரசு மானியம்.
தமிழக அரசு கொள்முதல். தமிழக மின்சாரம் .
தொழில் சாலை கழிவு மற்றும்
கழிவு நீர் தமிழகத்திற்கு.
மாசு நிலம் மற்றும் மாசு காற்று தமிழகத்திற்கு.
ஆனால் வேலை பிறர்.
அந்த தொழில் சாலை மூலம் தமிழகத்திற்கு என்ன லாபம் ?
உங்கள் தொழில் சாலை வேலை செய்ய யாரை தேர்வு செய்து உள்ளிற்களோ அவர்கள் ஊரிலே உங்கள் தொழில் சாலை இடம் மாற்றலாமே .அவர்களும் சொந்த ஊரிலே மகிழ்ச்சி ஆக வேலை செய்வர்.
தொழில் முனைவோர் சிந்திக்க.
தமிழகத்தில் தமிழன் வேலை செய்யும் தொழில் சாலை அமைக்கலாம்.
மிச்சம் ஆகும் நிரிலும் நிலத்திலும் மின்சரதில்லும்.
பல லட்ச தமிழனுக்கு மிக உயரிய வேலை. மிக அதிக சம்பளத்துடன்.
திராவிட ஆட்சி தமிழக மக்கள் நலம் சார்து சிந்திக்காது.
தமிழக மக்கள் நலனுக்கு சிந்திக்கும் ஒரே கட்சி நாம் தமிழர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு வடவர்கள் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் ஒருவரும் தமிழ் பேச கற்றுக் கொள்ளவில்லை. இதே தென்மாநில மக்களாக இருந்தால் அதிகபட்சம் 6 மாதத்தில் புதிய மொழியை கற்றுக் கொண்டு பேசியிருப்பார்கள்.
இது போன்று கற்றுக்கொள்ளும் திறனற்று இருப்பது தான் தமிழக முதலாளிகளுக்கு சுரண்டுவதற்கு வசதியாக உள்ளது.
வடமாநிலம் செல்லும் லாரி ஓட்டுநர் இடத்தில் கேட்டுப்பாருங்கள் எவ்வளவு பிரச்சினை சந்திக்கிறார் என்று . தமிழ்நாடு தான் வந்தாரை வாழவைக்கனுமா ? வடமாகாணத்தில் திங்கள் ஒரு சிறிய பெட்டிக்கடை கூட வைக்க முடியாது
You are correct I'm a lorry driver
சீமான் முதல்வர் ஆனால் இந்த வாதமும் இருக்காது இந்த நெறியாழனும் இருக்க மாட்டார்கள் இந்த நீயுஸ் சேனலும் இருக்க மாட்டார்கள் இதுதான் இந்த thoughts ன் மைய கருத்து.
ஆறுலட்சம் கோடிகடனில்
வடவர்களுக்கு எவ்வளவு
Super ❤
வடமாநிலத்தவரை மிகவும் கொச்சையாக பல காலமாக ஆளும்தரப்பினரும் அவர்களது ஜால்ரா வலைத்தளவாசிகளும் பேசிவந்தபோது கண்டுகொள்ளாமல் தூங்கிவந்த புதி தலைமுறை இப்ப விவாதம் நடத்துவது கண்துடைப்பு நாடகம்
அவர்கள் மாநில அரசுகளுக்கு இல்லாத அக்கறை நம் அரசுக்கு எதற்கு ?
எந்த ஒரு தருணத்திலும் படிதவர்,தொழிளி,முதலாளி
என்ற வேறுபாடும் இல்லாமல் வடக்கர்களுக்கு தமிழ் மண்னின் மீது பற்றுதலோ,உணர்வோ இருக்காது. பொறுப்பே இல்லாமல் இருப்பார்கள். நமக்கென்ன என்ற உணர்வோடுதான் இருப் பார்கள்.irresponsibility & indifferent attitude with Tamil soil.
S INDIAN MUSLIM S SUPPORT TO PAKISTAN ??? EXP CRICKET MATCH ?? WE AVOID M S SHOP S ALSO
பாலம் கட்ட கடினமான வேலை க்கு வருகிறார்கள் என்றாலும் பரவாயில்லை ஆனால் hospital mall shops , விவசாயத்திற்கு கூடவா.
முதலாளிகள் கொள்ளை லாபம் அடையவே இந்த டிராமா .
அரசு தமிழ் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது எல்லாம் போதும் ...வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று சொல்வதை விட வந்தாரை ஆள வைக்கும் தமிழ்நாடு என்று மாறிவிட்டது...
நம்மளை எவனும் வாழ விடமாட்டேங்குறான்...அந்தர போனா கொல்லுறான் கர்நாடகாவில் கொளுத்துறான்... அந்த காலம் முடிஞ்சு போச்சு இதுக்கு மேல நம்ம தலையில் நாமே மண்ணை வாரிப் போட முடியாது...வந்தவன் போதும் வாழ்ந்ததும் போதும்....இனிமேல் நாம் வாழ்வோம்....lets put and end to this.
முதலாளிகளுக்கு லாபம்.. தொழிலாளி வர்க்கத்திற்கு நஷ்டம்..
குறைந்த ஊதியம் எல்லாம் வாங்குவதில்லை நாம் எந்த அளவு ஊதியம் வாங்குகிறோமோ அதே ஊதியம் தான் அவர்களும் வாங்குகிறார்கள்
என்ன தான் இவர்கள் கூறினாலும் பாதிப்பு தமிழர்களுக்கே ... தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்ன....??? அதற்கு இந்த அரசாங்கம் என்ன சட்டம் இயற்றி இருக்கிறது...???? இதை பரீசலனை செய்து பார்க்க வேண்டும்...
😂
@@thiruragavakrishna6819 ஏன் இவ்வளவு சிரிப்பு???
@@Tami_ln இவணுகள மாறி ஆளுகள்தான் bro tamilnadu நல்லா இருக்க கூடாது நினைக்கிரானுக
@@Tami_ln en thappu ellam north Indians tha panrangala, namba panrathillaya. Innoru kelvi namma tamilans 40 percent bangalore la software la vela pakkuranga aprm ella state workers um vela pakkaranga aprm avangalum ithe mari pannangana enna aagum ellarayum manusana parunga thozhar
@@thiruragavakrishna6819 pesa therinja pesu illana mooditu po... Ennoda comment ah olunga padi da venna... Tamilargaloda uyiruku enna pathukappu iruku nu ketruken...???? First question ah understand pandrathuku try pannu... Aprama vanthu korai sollu.. Puriyutha
மத்திய அரசு பணிகளில் தமிழ் நாட்டினர் பங்கு எவ்வளவு கூறவும்
Work permit system have to be implementable
Sabesan Canada 🇨🇦
Are you really in canada? which province require work permit for canada citizen?
In Pondicherry marble and granite owners are fully north Indian...They decide the rate and Pondicherry owners are totally suppressed. No one is addressing this.
Vote for dmk they will fix it permanently
@@skishores1987 ha ha true...
@@skishores1987 how? by getting more and more migrant labour
7:52 - atrocious comment from this lady speaker as more and more youngsters prefer North Indian pav Baji and western pizza but she speaks as though Tamils eat only idli, dosa 😂
@@skishores1987in Tamilnadu dmk than So Inha Hindi Owners ilaya? Pala business Hindi karan than owners...DMK ADMK BJP ALL ARE SAME
யாரும் வரட்டும் ஆனால் அதற்கு ஒரு அளவு வேண்டும் தானே கட்டுபாடு இல்லாமல் அவர்கள் வந்தால் தமிழ் நாட்டு மக்களின் தொழில் வாய்ப்பு எதிர்காலத்தில் இல்லாமல் போகாதா .கொஞ்சம் யோசிப்போம் மக்களே 🙏
நாம் தமிழர்🌾👍
பயன் தொழிலதிபர்களுக்கு.பாதிப்பு தமிழக தொழிலாளர்களுக்கு.
நாம் தமிழர் சார்ந்த விருந்தினர் அருமையாக பேசினார் வாழ்த்துக்கள் 🙏💙🔥
இவர்கள் கூரும் அனைத்தும் உண்மை, இதற்கு ஒன்றுதான் தீர்வு, சீமான் முதல்வர் ஆக வேண்டும்
பாதிப்பு
பதினைஞ்சு வருசமா இருக்கிறாங்க தமிழ் கதைக்கமாட்டாங்க நாம மட்டும் கிந்தி படிக்கணுமாம், என்னங்கடா?
உள்நுழைவு சீட்டு வேண்டும்
பாதிப்புதான் அதிகம்.....
ஏன் வட மாநிலங்களில் 100 நாள் வேலை இல்லையா?
பின் நாட்களில் மாநிலங்களுக்கு இடையே போராட்டம் நடந்தால் இங்கு உள்ள வட மாநில நபர்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள்.
வட மாநில நபர்கள் அதிகம் பெருகும்போது இனி வரும் காலங்களில் அவர்களுக்கு தனி மருத்துவமனை, தனி பள்ளிக்கூடம் என எல்லாம் மாறும்
இந்தி தெரியும் வாடா .... பிளீஸ் 🙏
அமோக ஆதரவு சம்பளம் கம்மி குறைந்த விலையில் பொருள் இதுவே அவர்களின் மந்திரம் 🤝🤝🤝முதலாளித்துவ மற்றும் கடைநிலை மக்களும் பயன் பெறுவார்கள்
பங்கு பெற்ற அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள கூடியதுதான் ஆனால் தமிழ் நாட்டிற்கு வருபவர்கள் நேர்மையாளரகவும் தமிழ் கற்று கொள்ள கூடியவராக வரும் இருக்க வேண்டும்
வடமாநிலத்தவர்கள் நன்றாக வேலை பார்க்கிறார்கள் தமிழர்கள் அல்ல என்பவர்கள் அவர்கள் மாநிலங்களில் சென்று தொழில் செய்யலாமே...உங்களுக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும்..எங்கள் பிரச்சனையும் தீரும் ..........
முதலில் வந்த தமிழ் தமிழுக்கு மதிப்பும் மரியாதையும் இழக்கக்கூடும் இந்தியா முழுவதும் இந்தி ஆங்கிலம் பிரச்சனை
வட மாநிலகார்கள் அவங்க மாநிலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிதான் மத்திய அரசு மற்றும் மாநிலம் அரசு இன்னா பன்னுது. இங்கு வந்து ஏன் உயிர் வாங்குகின்றன.இதற்கு முற்றுப்புள்ளி எப்போது தெரியவில்லை என்று வருத்தம் இருக்கும😡😡😡😡😡😡
DMK support Vadakan so nobody can’t stop
Panipuri shop owner dmk Karan all worker vadakkans..in covai
இதுக்கு முன்னால வட இந்தியர்களால் தான் தமிழ்நாட்டுல ஓட்டல்கள் கம்பெனிகள் நடந்ததா?
தமிழ் நாட்டில் அதுவும் சென்னையின் சில பகுதிகளில் தமிழர்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று போர்டு போடப் பட்டிருப்பதாக தகவல்
நீ கிளம்பு உனக்கு பதில ... ஹிந்திகரான வர வச்சிரளம்...
அய்யா உடல் உழைப்பு குறையவில்லை 8 மணிநேரத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று நெறிப்படுத்தியுள்ளோம்
You are most wel come thambi karthi .
வடவர்கள் வருவதை நிறுத்தவில்லை என்றால் இனி தமிழ்நாடு வடநாடாக மாறிவிடும்..
தமிழர்களின் உயிர் என்பது மிக மிக முக்கியமானது ... இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அனைவருமே இதைப் பற்றி சுத்தமாகப் பேசவில்லை என்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது..😒😒😒😌😌😌...ஏன் அனைவரும் கூறிய கருத்தையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்...இது தவறல்லவா...???? முட்டாள் தனமான காரியம் அல்லவா...????ஏன் அனைவருமே மாற்றுச் சிந்தனையுடன் இந்த வாதத்தை முன் வைக்கவில்லை...??? மிகச் சரியான வாதத்தை முன் வைக்க மாட்டேன் என்கின்றார்கள்... ஏன்.....?????
கம்மி விலை கம்மி சேவை இதான் எதார்த்தம்
@@MemeOfTheDay-yc9yp அது சரி தான் மா... சரியான ஊதியத்தை தமிழர்களுக்கு கொடுக்காமல், வேண்டிய வசதிகளை தொழிலாளர் நலச் சட்டப்படி செய்து கொடுக்காமல் , நம் மக்கள் மேலேயே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறது இந்த திமுக அரசு... இது எந்த வகையில் நியாயம்...???? உரிமைகளை கேட்பவர்கள் மேலேயே குற்றச்சாட்டுகளை சுமத்துவது இவர்கள் தமிழர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.... இதை எல்லாம் செய்யாமல் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் மேலேயே பிரச்சனைகளை திருப்பி விட்டால் இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்... இதற்காக போராடும் தமிழ் தேசிய கட்சிகளின் மீது பிரிவினை வாதம் பேசுகின்றனர் என்று குற்றம் சுமத்துவது மிகப்பெரிய சனநாயக படுகொலையாகும் ....
15 வருடங்களாக வாழும் வர்களுக்கு தமிழ் கற்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நாம் அவர்களிடம் பேச இந்தி கற்க ஆரம்பித்து விட்டோம்.
அவர்கள் இங்கு வந்து வாழட்டும் ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமை, ரேஷன் கார்டு அனுமதிக்க கூடாது.
தமிழர்கள் வேலைக்கு வருவதில்லை உழைக்க தயாராக இல்லை ...அதனால் வடமாநிலத்தவர்கள் முதலாளிக்கு தேவை
என்றால் தமிழர்கள் வாழ்வதற்கு உழைககாமல் வேலை இல்லாமல் எப்படி வாழ்கிறார்கள் ..இவர்கள் என்ன செய்து பணத்தேவையை பூர்த்தி செய்கிறார்கள் ...?
12 மணிநேரம் வேலையே செய்து கொண்டு தங்கி வேலைபார்த்தால் ..குடும்பம் வாழ்க்கை இதற்காக வாழக்கூடாது ..பணத்திற்காக மட்டுமே முதலாளி தொழில் நடக்கவும் லாபம் அடைவதற்காக மட்டுமே ..சாமானியன் வாழவேண்டும் இல்லையா?
குறைந்த ஊதியத்தில் அவன் எப்படி வேலை செய்கிறானோ நீயும் அதைபோல இருக்கவேண்டும் என்ற முதலாளி நிர்வாகம் நிர்பந்திக்க நாம் அதை ஏற்கனும் ..
வட வர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்கள்
தமிழ் இளைஞர்கள் வாழ்க்கை
குடும்பத்தை குழந்தைகளை படிக்க வைத்து ஊதிய உயர்வு பொருளாதார முன்னேற்றம்
வாடகை வாழ்க்கை தாண்டி நிலையாக வீடுகட்டி வாழும் வாழ்க்கையை நம்பி வரும்போது
பிழைக்க வந்தவர்களோடு என்னுடய நேரத்தையும் முதலாளியை நம்பி குடும்பத்தையும் நடத்த வேண்டும் என்று வரும்போது
எனக்கு வாழ்க்கை எனது குடும்பம் இவற்றை பற்றி புரியாமல் ....முதலாளியின் லாபத்திற்காக மட்டுமே 12மணிநேரம் நிறுவனத்தில் இருக்கவேண்டும் என்று நிர்பந்திக்கிறீர்கள் ...
பணம் மட்டுமே வாழ்க்கை யா
குழந்தை குடும்பம் இவர்களுக்கு பணத்தை சம்பாதித்து கொடுப்பது மட்டும்தான் வாழ்க்கையா?
12 மணிநேரம் உழைத்தபிறகு
போய் வீட்டில் தூங்கி விட்டு
மீண்டும் முதலாளி நிறுவனத்தில் வேலை செய்வது
விடுமுறை நாட்களிலும் வேலைக்கு வரச்சொல்வது கட்டாயம் 12 மணிநேர வேலையை நிர்பந்தித்தால்
இடையில் குடும்பத்தில் இருந்து
எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது எதற்காக இந்த வாழக்கை ..தன் குழ்ந்தையோடு எத்தனை தகப்பன் நேரத்தை செலவிடமுடியம்
எத்தனை விழாவில் கலந்துகொள்கிறார்கள்
கோயில் திருவிழா 2நாள் தொடர்விடுப்பு கொடுக்கிறதா
முதலாளி நிர்வாகம் ...
ஊதிய உயர்வு சலுகைகள் எல்லாம் தருகிறார்களா?
வேலைக்கு உத்திரவாதம் 5ஆண்டு தொடர்நது பணி உறுதி தர முடியுமா?
இந்த முதலாளிகளால்
சம்பளம் குறைவாக ஒருவன் வந்தால் அனுவம் அதிகம் இருக்கும் தொழிலாளிக்கு ஏன் அதிக சம்பளம் தரவேண்டும்
3 பெயரை அதற்கு எடுத்த கொள்ளலாம் அவர்களை வைத்து 2வருடம் வேலைவாஙகலாம்
பிறகு சம்பளம் அதிகமான ல்
குறைந்த சம்பளத்திற்கு வருபவனை எடுத்து கொண்டு
எதாவது நொட்ட காரணத்தை சொல்லி வெளியேற்றலாம்
இதை செய்தால் ஒரு நிறுவனத்தில் முதலாளியை மட்டும் என் குடும்பத்தை எத்தனை இடங்களுக்கு மாறுவது ..குழந்தையின் படிப்பு என்ன ஆவது? இதற்கு பதில் யார் தருவீர்கள் ?
படித்த இளைஞர்களை
தர மட்ட வேலைக்கு பயன்படுத்தினால் ஏற்பார்களா?
அந்த அரசியல் தான் கறிச்சோத்துக்கு ஓட்டுப்போடுவது,🤣
🍾🍷🍻🥃🥂🤲
பான்பராக் போட்டு கிட்டு கன்னட இடத்தில் துப்புவதும் அனாகரியமாக நடந்து கோள்கிறார்கள் இது கண்கூடு நான் பார்த்தது.
ஓட்டுரிமை மட்டும் கூடாது
பிற இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் வேண்டாமா
மிகச்சிறந்த நிகழ்ச்சி.
வடவர்களால் தமிழக தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது.
தமிழக முதலாளிகள் பொய் சொல்கிறார்கள்.
"குறைவான ஊதியத்துக்கு" வடவர்கள் வேலை செய்கிறார்கள் என்பது தான் அவர்களை தமிழக முதலாளிகள் விரும்ப ஒரே ஒரு காரணம்.
I see North indian workers from bihar saying they are here in chennai for the past 15 years, but all the three workers could not speak in tamil. But our labour in North will speak in hindi fluently even if they stay for one year +.
did you ask every tamil labour in north whether they speak in hindi or not
@@s4stats698they do I have been to Noida and Mumbai and uttarpradesh and Marathi migrants will not even accept to speak thamizh idiot
வெளி மாநிலத்தை சார்ந்த வர்களை வேலைக்கு வைக்கும் போது அவர்கள் பாதுகாப்பு முழுவதும் அந்த முதலாளி ஏற்றுகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒருவர் கூட இல்லை என்று சொல்லும் முதலாளி வெளி மாநிலத்தில் கம்பனி தொடங்கலாம் அல்லவா.
மருத்துவர் கார்த்திகேயன் அருமை!!
வட மாநில மக்களுக்கு முதல்வர், பிரதமர் இருக்கிராறா? இல்லையா? அவர்களின் பொறுப்பை தட்டிக்கழிப்பதனால் ஏற்படும் அவலத்தை தமிழர்கள் சந்திக்கிறோம். தமிழ்நாடு தமிழர்க்கு. வெளியாரே வெளியேறு
Vadavarkal no sir
Karthick and Selva sir speech is perfectly true