இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு || Part 2 || BAPTISM IN TAMIL || M D JEGAN
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #browsefortrinity videos #endtime
Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
• MATTHEW 28:19 TRINITY ...
திருத்துவமும் சாத்தன் சபையும்
• திருத்துவமும் சாத்தன் ...
நமது சாயல் என்றால் திருத்துவமா
• நமது சாயல் என்றால் திர...
1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
• கோர்க்கப்பட்ட வசனம்||1...
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
• தாவீது திருத்துவத்தை வ...
BABYLON TRINITY
• திருத்துவம் || BABYLON...
#browsefortrinity #tamilchristianmessage #TSDOCTRINE
Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied.
Trinity History
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
Which is Right Baptism?
ruclips.net/p/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2
Truth - Bible Study
ruclips.net/p/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21
Trinity Question and Answers
ruclips.net/p/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw
Who is Jehova Witness
ruclips.net/p/PLiO8e9t2WfCh7vIwMUkFmFrP-W-21icq1
சரியான ஞானஸ்நானம்!
அப்போஸ்தலர் 2:38
Correct
1. இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு மட்டுமல்ல பூமியின் குடிகள் அனைவருக்குமே இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்பதை அரிய முடியாத இவர் பரிசுத்த வேத புஸ்தகத்தை படிப்பதற்கு தகுதியற்றவர்.
2.பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். (அப் 1:8) இந்த வார்த்தைக்கு ஏற்ப முதலில் எருசலேமிலும், பின்பு யூதேயா, சமாரியா , பூமியின் சகல ஜனங்களுக்கும் இயேசுவை பற்றிய சாட்சியிட்டு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது.இது மனிதன் சொன்ன கட்டு கதையல்ல வேதத்திலுள்ள ஆதாரங்கள்.
(அப் 2 : 38, 8: 12-17, 10: 36 - 48, 19:1 - 6, 16:30 - 33,
ரோ 6 : 2-5, கலா 3:27......) இந்த வசனங்களை படித்து ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியும்.
3. சீஷர்கள் இயேசு மரித்து யித்த 50 ம் நாளிலிருந்து பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் நிறப்ப பெற்று ஊழியத்தை தொடங்கினார்கள் அதே
நாளிலில் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார்கள் இது சீஷர்கள் செய்ததல்ல அவர்களுக்குள் இருந்து பரிசுத்த ஆவியானவர் செய்தது.
4. முதலில் சீஷர்கள் எல்லா இடங்களிலும் இயேசுவைப் பற்றிசாட்சி இட்டு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து சபைகளை உருவாக்கினார்கள் இதற்கு பரிசுத்த வேதத்திலுள்ள புதிய ஏற்பாட்டு புஸ்தகம் முழுவதும் சாட்சியாய் இருக்கின்றது. பின்பு ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பின்பு தான் சுவிஷேச புத்தகத்தை எழுதினார்கள், அப்பொழுதுதான் மத்தேயு புஸ்தகத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்று யூதர்களுக்குக்கு எழுதுகிறார் இந்த யூதர்களுக்கு இயேசு குமாரன் மட்டுமல்ல மூன்று நிலையில் செயல்படுகிற ஒன்றான மெய்தேவன் என்பதை அறிவிக்க எழுதப்பட்டதாகும்
5. ஞானஸ்நானம் என்பது பாவமன்னிப்புகாக இயேசுவின் மரணத்தின் சாயலிலும் உயிர்த்தலின் சாயலிலும் இணைக்கப்பட்டு மரண சாபத்திலிருந்து விடுதலையாவதற்கு அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
(மத் 1:21 , அப் 2.38, மாற்16:15,16, லூக் 24:44-47,
ரோ 6 : 2-5, அப் 10:43, 2:38
தீத்து 3:5)
6. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்று மத்தேயு எழுதியது யூதர்கள் இயேசு யார் என்பதை பற்றி சரியாய் அறிந்து கொள்ள எழுதப்பட்டதாகும்.
7. பரிசுத்த வேதம் கொடுக்கப்பட்டதன் ஒரே நோக்கம் மனித இனம் ஆதாம் ஏவால் மூலம் வந்த மரண சாபத்திலிருந்து இரட்சிப்படையும் வழியை அறியவே கொடுக்கப்பட்ட தாக்கும் .
(ஆதி 3 : 15, மத் 1:21, அப் 2 : 38, ஏசா 9: 6, 45 : 20 - 23, அப் 16: 30 - 33, மாற்16:16)
8. தயவு செய்து MDJEGAN சொல்வதை நம்பாமல் வேதத்தை பரிசுத்த ஆவியின் துணையோடு ஆராய்ந்து பாருங்கள்...
மனிதனின் கட்டு கதையை கேட்டு சத்தியத்தை மறுதலித்து மரண சாபத்தை இயேசுவின் நாமத்தின் ஞானஸ்நானத்தில் ஜெயிக்காமல் போய் விட்டீர்களானால் நித்திய ஜீவனை இழந்து போய் விடுவீர்கள் (ரோ 6:23) இனி காலம் செல்லாது மனற்திரும்புகள் வேதத்தை புரட்டுகிறவர்கள் வார்த்தையை நம்பி உங்களை நீங்களே ஏற் மாற்றி கொள்ளாதீர்கள் ,
9. யூதர்கள் புறஜாதிகள் அனைவருக்கும் இரட்சிப்பு இயேசுவின் நாமத்தில் மட்டுமே இது பரலோக பிதாவின் திட்டம். (அப் 4:12)
10. பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் யூதர் புறஜாதி யாருமே ஞானஸ்நானம் கொடுக்கவும் இல்லை எடுக்கவும் இல்லை இதற்கு சத்திய வேதமே சாட்சி , சிந்த்திது செயல்படுங்கள் கட்டு கதையை நம்பி ஏமாந்து விடாதீர்கள் எச்சரிப்பு ....
சரியானவிளக்கம்
மிக்கநன்றி
இயேசுவின் நாமம்மே மேலானது .Tamil Sound Doctrine க்கு நன்றி.
இயேசுவின் நாமத்தில் ஆமென்
Apostle 2.38 correct peptisam
கள்ள தீர்கதரிசிகளுக்கும் சாத்தானின் கள்ள உபதேசத்திற்கும் எச்சரிக்கை .இயேசுவே கர்த்தர்.
AMEN Nalla pathivirku nanri kartharakiya yesu christhuvin naamathil vazhthukal
M. D. Jagan. அவர்களே நீங்க தான் Antichrist13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக்கண்டேன்.
(1)
14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
வெளி. 16:13,14.
44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.யோவான்.8:44
Luke 24:47 (TAM) அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கி எல்லாதேசத்தினர்களுக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
bro.ஜெகன் அவர்கள் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை இன்னும் பெறவில்லை என்று நினைக்கிறேன் அப்போஸ்தலர்களை போல் பரிசுத்தாவியின் அபிஷேகத்தை பெறவேண்டும் .
Neenga parisutha aaviyin abeshegam petrera?
Brother , You are preaching the truth through your videos , Our support always be there foe you.
குருடனுக்கு குருடன் வழி காட்டினால் முடிவு என்ன
Super
@@angelepcy8165 ⁉️
" வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? *அவர் குமாரனுடைய நாமம் என்ன*? அதை அறிவாயோ?"
நீதிமொழிகள் 30 : 4
In the jesus name we have to take that is right doctrine.
amen ilove this message
Jesus is the only way to heaven, praise the Lord.
Good explanation
Acts 2:38: "Then Peter said unto them, Repent, and be baptized every one of you in the name of Jesus Christ for the remission of sins, and ye shall receive the gift of the Holy Ghost."
This is the first commandment given to the Church by the Holy Spirit.
And this is for all called out.
Acts 2:39: "For the promise is unto you, and to your children, and to all that are afar off, even as many as the Lord our God shall call."
Acts 2:38 the first message which was gave by Peter after the anointing of holy Spirit unto the apostels by that message only 3,000 people got their salvation.
O.k How many got baptism according to mat - 28:19, show me bible verse?
watch and comment this video
ruclips.net/video/qmysfaAbom8/видео.html
Nice message God bless you. Jesus Hebrew name is YAHSHUA Messiyah
Every one should be baptized in the NAME. Because the name represent the blood. For the remission of sin the name "Yeshua" (Jesus) must be mentioned.
Amen
அருமையான விளக்கம் , நன்றி சகோ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
நீங்கள் போட்ட தலைப்பு வேதாகமத்தில் எங்கும் இல்லையே? யூதர்களுக்கு ஒரு ஞானஸ்தானம் புறஜாதியார் க்கு ஒரு ஞானஸ்நானம்மா? இப்படி எடுங்கள் என்று தேவன் எங்கேயும் சொல்லவில்லை. வாயில் வந்தபடியெல்லாம் போதிப்பது தவறல்லவா. ஏற்கனவே பல கதைகள் சொல்லி உள்ளீர்கள். இப்பொழுது இந்த கதை வேறா.
இந்த பதில் யாருக்கு ? bro ஜெகன் அவர்களுக்கா...
@@tamilsounddoctrine6332 ஜெகன் அவர்களுக்கு.
Apostle 2.38 peptisam Kombin abshiekam trinity peptisam kupiyin abshiekam
Is John chp 3:5 speaks about baptism? Pls read d full chapter n den explain.
Yes it speaks about baptism only ... you read john 3:21-23
உண்மை உண்மை
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எந்த நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க சொன்னாரோ அந்த நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துட்டு போங்கய்யா மத் 28:19
ஐயா கர்த்தர் சொன்னார் சரி , வேதத்தில் எத்தனை பேர் மத் 28 19 ன் படி எடுத்ததாக வசனம் இருக்கிறது , யார் கொடுத்தார்கள்? ... வசனம் இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் . ஏன் சீஷர்கள் கீழ்ப்படியவில்லை ?
Bro share, about baptism , father spoke in heaven and holy spirit came like dove, can you please explain this in video
Read the Bible slowly that situation. It's token for the John only. No one view this situation.
ஜெகன் குழப்புகிறார்
Right baptism
சரியான ஞானஸ்நானம்
ruclips.net/video/B_2eBdn3dRU/видео.html
Brother weekly video uploaded pannunga
sure i will try
உங்க சபைகளில் ஏன் *Trinity* காரங்க எழுதின கிருத்துவ *பாடல்* பாடுகிறீர்கள்⁉️
இயேசுவின் உண்மையான பெயரை மாற்ற காரணம் என்ன?
Jagannudaya upadhesam sathanal vanjinkapattadhu
Dear Brother, The Bible says that there is only One God, who is that one God : Jehovah, Father or Jesus. can I have this answer ? I HAD ASKED THIS QUESTION YESTERDAY , FOR WHICH YOU GAVE MANY OTHER VIDEO'S LINK, ALL THE VIDEOS ARE ANSWERS TO THE QUESTION OF TRINITY. kindly answer my question : who is that one God : Jehovah, Father or Jesus. If I ASK A MUSLIM : Who is your God, he will say Allah. in the same manner. WHO IS THAT ONLY ONE TRUE GOD : Jehovah, Father or Jesus. Hope I will get answer for this, not the reference of the previous videos' link.
Dear Bro , tommorow I will upload one new video , you will get answer in that...
உங்களுடைய videos ஐ எல்லாரும் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு ஊழியக்காரரை குறை சொல்லி channel ஐ நடத்துகிறீர்கள். நீங்கள் ஒரு உண்மையான ஊழியக்காரராய் இருந்தால், நீங்கள் சொந்தமாக videos போடுவீர்கள். மற்றவர்களை குறை சொல்லி போடமாட்டீர்கள்.
ஒரு ஊழியக்காரர் வேதத்தை தெளிவாய் போதிக்க வேண்டும் .தவறாய் போதித்ததை தான் சுட்டிக்காட்டியுளேன் . இயேசு கிறிஸ்துவின் நாமம் ஞாஸ்நானம் யூதர்களுக்கு மாத்திரம் என்பது வேதத்தில் எங்கு உள்ளது காண்பியுங்கள்..
குமாரன் பிதாவிடமிருந்து முத்திரை போட்ட புத்தகத்தை வாங்கியதாக யோவான் வெளிப்படுத்திய சுவிசேஷத்தில் பதிவு செய்து உள்ளதை பற்றியும், பிதா குமாரனை என் வலப்புறம் உட்கார செய்தார் என்பது பற்றியும் தயவுசெய்து பதில் தாருங்கள்.
நிச்சியமாய் அடுத்த இரண்டு பதிவுகள் உங்களுக்காகவே
@@tamilsounddoctrine6332 thank you
It is like Bro.William Marion Branham's message(1909-1965).
மல்கியா4:5,6
வெளி10:6
இன்னும் நிறைய வெளிப்பாடுகள் சொல்லனும் அண்ணா
sure Bro
இயேசு தேவனா ?தேவனுடைய குமாரனா? இயேசுவுக்கு தாய் தகப்பன் இட்ட பெயர் என்ன? தமிழ் வேதாகமத்தில் பெயரை மாற்ற காரணம் என்ன? ஒவ்வொரு வேதாகமத்தில் ஒவ்வொரு பெயர்கள் ஏன்?
அப்போ மூன்று கடவுள் இருக்கிறாரா ஒரே கடவுள் தானா
Immerse baptism were is mentioned in bible, cn u show me? U r telling as per bible child baptism is nt accepted
the word baptizo is the greek word , which means immersion... can u show child baptism in bible?
Your teaching is false. There is only type of baptism in Bible. Who told that we two different baptism one for Jews and different for Gentiles. As per Acts 2:38 is correct for everyone in the name of Jesus.
kindly watch and forward this videos bro..
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
தேவனை அறியாமல் கூறு கெட்ட தனமாக பேசுவது தவறு.
திருத்துவ ஆர்வாலர்கள் நாளை (18-4-2020) சண்டைக்கு வாரபோறாங்க ?
நான் இல்லை
Nothing to fight dear bro.... they have to repent, and they have to think.. They have lot of Prophets in Tamil Nadu, Let them ask God...
@@tamilsounddoctrine6332 சரிங்க nobody r ask to clarify about this matter *Due to complex problem *
உங்களது நாமத்தை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரி உச்சரிக்கும் போது ஆண்டவரின் நாமத்தை மட்டும் பல மொழிபெயர்ப்புகளில் பல நாமங்களினால் அழைக்கப்படுகிறது.
திருத்துவத்தை கொண்டு வர பிசாசு வேதத்தில் வசனத்தை கோர்க்கமுடியும் என்றால் ஆண்டவரின் நாமத்தை பரிசுத்தகுலைச்சல் ஆக்க மொழிபெயர்ப்பு செய்தவர்களை பயன்படுத்த முடியாதா?
தயவுசெய்து விளக்கவும்.
Beautiful question, this week I will answer this question.. Thank you Bro
@@tamilsounddoctrine6332 amen
பிதா குமாரன் பரிசுத்த ஆவி = இயேசு என்றால், யெகோவா என்ற பெயர் ஏன் சொல்லப்பட்டது? பூமியிலே இயேசு என்ற நாமமே கொடுக்க பட்டது.
Sis Sofia, kindly find the answers from our video channell... click below link ruclips.net/channel/UCNy9PEB3Svt7bZc6aEG8hvQ
@@tamilsounddoctrine6332 pls don't forward any video links.
Mathew 28:19 is correct only.
U agree or don't, that is ur wish.only we should take baptism according to above verses. When we r taking baptism in the name of Jesus, we are not agree above verses.( The father and the son and the holy spirit)
@@sofia1628 No problem, but one thing Revival is not in Trinity(3 Gods idol worship) but Revival is in Jesus name baptism.... I know that you people dont accept Jesus as God... I am so sad to see all idol worshipers... Judgment is very near ...
@@tamilsounddoctrine6332 வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள் அப் 2:38தான் சரி ஜெபியுங்கள்
நான் குழந்தை ஞானஸ்நானம் பெற்றவன். 26வயதில் இரட்சிப்பை பெற்றேன், முழுகி பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றேன். இப்போது மூன்றாவது முறையாக மறுபடியும் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டுமா? பதில் தாருங்கள்.
முதலில் எடுத்த குழந்தை ஞானஸ்நானம் வேதாகமத்தில் இல்லை
பிதா குமாரன் ஞானஸ்நானம் வேதாகமத்தில் இல்லை
ஒரு ஞானஸ்நானம் மாத்திரமே வேதாகமத்தில் உள்ளது ... யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை எடுத்தவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் எடுத்தார்கள் , அதினால் நீங்கள் எடுப்பது தவறு இல்லை
@@tamilsounddoctrine6332 thanks for your reply
Eph 4:5: "One Lord, one faith, one baptism,"
'One' Baptism not once.
So obey to the real one is necessary.
Yes
Why gods choose Jewish people ?????and there is no news about the Tamil history and gods y...why tamil kings like raja raja chozan pirkala chozan murkala chozan...why Christian preachers not ready to share about shiva... eesha... even Jesus real name is Jesus ... I hope I l get this answers from someone who ready for my question ... Praise to be god
soon I will put one video about this bro
Dear Brother, The Bible says that there is only One God, who is that one God : Jehovah, Father or Jesus. can I have this answer ?
Hello Bro , Kindly watch our all videos, you will get answer
Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
ruclips.net/video/qmysfaAbom8/видео.html
திருத்துவமும் சாத்தன் சபையும்
ruclips.net/video/S8v_mzmukoE/видео.html
நமது சாயல் என்றால் திருத்துவமா
ruclips.net/video/dYFjArr-Q2I/видео.html
1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
ruclips.net/video/00RnG3N-im8/видео.html
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
BABYLON TRINITY
ruclips.net/video/wWQRYi-AF58/видео.html
appostles 19 / 1.5
RC CSI CNI Lutheran Salvation Army are guilty before God* they're denying true Baptism* child baptism wrong 😢😢😢
இயேசு கிறிஸ்து என்ற நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா? அல்லது யஹோஷுவா மேசியா நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமா?
தயவு செய்து விளக்கவும்.
Ya I will put video bro
@@tamilsounddoctrine6332 Amen
brother appo m.d jegan solra message aellam thappunnu solreengala
நான் அப்படி சொல்லவில்லை , M D ஜெகன் அவர்கள் ஒரு நல்ல மனிதன்..... அனால் பாரம்பரிய திருத்துவத்தை பறிகொண்டிருக்கிறார் .... அவர் சத்தியத்தை அறிந்து விக்கிரக ஆராதனையை விட்டு இரட்சிக்க பட நாம் ஜெபிக்க வேண்டும் ....
மத்தேயு, Chapter 28
19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
இதில் தேவன் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ... என்று சொல்லிறுக்கிறார்...
ஆனால் சிஷர்கள் இயேசுவின் நாமத்தில் கொடுக்தார்கள் ...
1.அப்படி என்றாள் சிஷர்கள்
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியவில்லையா...ஏன் அவர்கள் அப்படி கொடுக்க வேண்டும்..காரணம்??🤔
2.தேவனுடைய வார்த்தைக்கு தனே நம் கிழ்படிதல் அவசியமாய் இருக்கிறது..
3.மண்ணிக்கவும்: ஒருவேலை சிஷர்கள் தவறு செய்து இருந்தாள்...யார் என்ன சொன்னாளும் நாம் தேவனுடைய வார்த்தைக்கு தனே கீழ்படிய வேண்டும்..
மத்தேயு 28 19 கோர்க்கப்பட்ட வசனம் , எங்கள் எல்லா விடீயோக்களை பாருங்கள்
Matthew 28 :19 கோர்க்கப்பட்ட வசனம்
ruclips.net/video/qmysfaAbom8/видео.html
திருத்துவமும் சாத்தன் சபையும்
ruclips.net/video/S8v_mzmukoE/видео.html
நமது சாயல் என்றால் திருத்துவமா
ruclips.net/video/dYFjArr-Q2I/видео.html
1 JOHN 5:7 கோர்க்கப்பட்ட வசனம்
ruclips.net/video/00RnG3N-im8/видео.html
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா
ruclips.net/video/hP8fF7ZAH7Q/видео.html
BABYLON TRINITY
ruclips.net/video/wWQRYi-AF58/видео.html
@@tamilsounddoctrine6332 சேர்க்கப்பட்ட வசனம் என்று சொல்கிறவர்கள் தான் கள்ளர்கள்
@@நிதானித்துபாருங்கள் bro. முதலில் அபிஷேகம் பெற்றுக்கொள்ளுங்கள் பின்பு பிரசங்கம் செய்யுங்கள்
Amen..💐
Kalla ubathesam ippadi pesathinga aginai adaiveerkal ...jagan pro
ruclips.net/p/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8
Amen
Sathanukku peranthavne Appo 19 ni padichathe illaya
Neenga jehowa sachigal thane
No we are Christians, but not trinitarians(idol worshipers)
@@tamilsounddoctrine6332 only jesus
Amen