இன்று மரியநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் அனைத்து துறையிலும் அதிகம் இருப்பதற்கு அடித்தளம் அமைத்த பெருமை தந்தை. த. சகாயராஜ் அவர்களுக்கே உரியது...அனைத்து பங்குகளை சேர்ந்த மக்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களுக்கு கிடைக்கபெறுவதாக💐 🙌....
நல் வாழ்த்துக்கள் அருட்தந்தை அவர்களே. இன்று நீங்கள் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்ட உள்ளீர்கள். இறைவனுக்கு நன்றி🙏. உங்கள் ஆயர் பணி சிறக்க ஜெபங்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்🙏.
அனைவரிடமும் பாகுபாடின்றி பழகும் இறையன்பு நிரம்பப்பெற்றவர், அனைத்து தரப்பிலும் உள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வு செழுமை பெற வேண்டும் என்ற எண்ணத்தை இறைமக்கள் பேரவையில் பதிவு செய்தவர், கடந்துவந்த பாதைகளை/ நண்பர்களை மறவாத மாணிக்கம், திரு அவையில் இளையோரின் பங்களிப்பை நேரிய வழியில் ஆழப்படுத்த ஆர்வம் கொண்டவர்... தந்தையே! தூய்மைக்கும் ஒற்றுமைக்கும் திருச்சி மறைமாவட்டம் பெற்றெடுத்த அடையாளம் நீங்கள்... இறைப்பிரசன்னம் உங்களில் நிரம்பி வழியட்டும்...எங்கள் தமிழக திரு அவையை இறையாற்றல் நிரப்பட்டும்.... வாழ்த்துக்கள் மக்களின் ஆயரே! உங்கள் ஆசீருக்காய் S.D.லாரன்ஸ் வேலப்புடையான்பட்டி
Congratulations dear bishop saghayaraj. He is my inspiration to become a priest. I am from t.udayapatti parish mannapari. He was the one who made the substation to parish. He built a school in my village. I pray that may lord bless him and his Episcopal ministry
என்னவென்று சொல்வதம்மா தந்தையினது சேவைதனை,! சொல்ல மொழியில்லையம்மா ஆயரவர்சிந்தனையை! அந்த அன்புள்ளம் கொண்டவரை! இந்த நெஞ்சுரம் கொண்டவரை...உங்கள் பணி தொடரட்டும்
மரியநாதபுரம் பங்கின் தலச்சன் பிள்ளை என்று சொல்லி அன்போடு அழைக்கும் பங்கு மக்கள் , அனைத்து இறை மக்கள் அறிந்து அவர்கள் இறை பக்தியிலும் கல்வி அரசு பணி அனைத்தும் மக்களும் வளர வேண்டும் என்று தன் பணியை அர்ப்பணித்த ஆயரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் ஜெபங்களும்
த.சகாயராஜ்பாதர்
மணப்பாறை பங்கில் இருக்கும்போது திருப்பலி வைப்பார்
கேட்க்கும்போதுகடவுலுடைய
ஆவியார்இரங்கிவருவதை
நான்கன்கன்டேன்ஆமென்
கடவுளுக்கு நன்றி
புத்தாக்கம்.பங்குமக்கள்
புத்தாநத்தம்பங்கு
இன்று மரியநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் அனைத்து துறையிலும் அதிகம் இருப்பதற்கு அடித்தளம் அமைத்த பெருமை தந்தை. த. சகாயராஜ் அவர்களுக்கே உரியது...அனைத்து பங்குகளை சேர்ந்த மக்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களுக்கு கிடைக்கபெறுவதாக💐 🙌....
மரியநாதபுரம் பங்கு மக்களின் பாசத்தின் தந்தையே வாழ்க பல்லாண்டு இறைப்பணியில் அம்மா ஞானசேகர்
மன நிறைவு தந்த காணொளி.மனம் நிறைந்த வாழ்த்துக்கள், தந்தையே.👏👏👏👏
You are our hero..... congratulations dear lordship.....
நல் வாழ்த்துக்கள் அருட்தந்தை அவர்களே. இன்று நீங்கள் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்ட உள்ளீர்கள். இறைவனுக்கு நன்றி🙏. உங்கள் ஆயர் பணி சிறக்க ஜெபங்களும், வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன்🙏.
அனைவரிடமும் பாகுபாடின்றி பழகும் இறையன்பு நிரம்பப்பெற்றவர், அனைத்து தரப்பிலும் உள்ள விளிம்பு நிலை மக்களின் வாழ்வு செழுமை பெற வேண்டும் என்ற எண்ணத்தை இறைமக்கள் பேரவையில் பதிவு செய்தவர், கடந்துவந்த பாதைகளை/ நண்பர்களை மறவாத மாணிக்கம், திரு அவையில் இளையோரின் பங்களிப்பை நேரிய வழியில் ஆழப்படுத்த ஆர்வம் கொண்டவர்...
தந்தையே! தூய்மைக்கும் ஒற்றுமைக்கும் திருச்சி மறைமாவட்டம் பெற்றெடுத்த அடையாளம் நீங்கள்...
இறைப்பிரசன்னம் உங்களில் நிரம்பி வழியட்டும்...எங்கள் தமிழக திரு அவையை இறையாற்றல் நிரப்பட்டும்....
வாழ்த்துக்கள் மக்களின் ஆயரே!
உங்கள் ஆசீருக்காய்
S.D.லாரன்ஸ்
வேலப்புடையான்பட்டி
Congratulations, i am happy and proud of his contribution. May God bless his new endeavour.
May the spirit of God continue to annoit you guide in your new responsibility as a bishop.All the best Rev bishop Sagayaraj ( elected)
Congratulations Bishop Sagayraj wish u all the best May the almighty God bless you in good health strength nd protect u from evil.❤🙏
Congratulations dear bishop saghayaraj. He is my inspiration to become a priest. I am from t.udayapatti parish mannapari. He was the one who made the substation to parish. He built a school in my village. I pray that may lord bless him and his Episcopal ministry
நல்வாழ்த்துக்கள்💐 Fr.
congrats rev Father sagaya raj❤❤❤❤
என்னவென்று சொல்வதம்மா தந்தையினது சேவைதனை,! சொல்ல மொழியில்லையம்மா ஆயரவர்சிந்தனையை! அந்த அன்புள்ளம் கொண்டவரை! இந்த நெஞ்சுரம் கொண்டவரை...உங்கள் பணி தொடரட்டும்
Congratulations dear Rev bishop
Voice is good and Clearly 😊
Congratulations.
💐💐💐💐💐💐❤❤❤❤❤❤ welcome bishop ✝️✝️✝️ dgl
நாங்கள்,உங்கள் பிரசங்கத்திற்காகவே ஆலயத்திற்கு வருபவர்கள்... அந்த பிரசங்கத்தில் மாதா இடம் பெறாமல் இருக்கமாட்டார்....
Congratulations dear father...
🎉❤ proud of you dear Bishop
மரியநாதபுரம் பங்கின் தலச்சன் பிள்ளை என்று சொல்லி அன்போடு அழைக்கும் பங்கு மக்கள் , அனைத்து இறை மக்கள் அறிந்து அவர்கள் இறை பக்தியிலும் கல்வி அரசு பணி அனைத்தும் மக்களும் வளர வேண்டும் என்று தன் பணியை அர்ப்பணித்த ஆயரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் ஜெபங்களும்