இதை செய்தால் உங்கள் வீட்டில் தங்கம் குவியும்
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- நம்பி” என்ற திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
1.மெய்யை முற்றப் பொடிப் பூசி ஒர் நம்பி, வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி,
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி, கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி,
செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம் தீ எழச் செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
2.திங்கள் நம்பி, முடிமேல்; அடியார் பால் சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம்
அம் கண் நம்பி; அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி; குமரன் முதல்-தேவர்-
தங்கள் நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; “தாதை” என்று உன் சரண் பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
3.வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி, பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி, புரிநூல் உடை நம்பி, பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி
இருந்த நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
4.ஊறும் நம்பி அமுதா; உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி; தெரியும் மறை அங்கம்,
கூறும் நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக் குமைத்த நம்பி; குமையாப் புலன் ஐந்தும்
சீறும் நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண் வெள்ளைச் செழுங் கோட்டு எருது என்றும்
ஏறும் நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
5.“குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றை, குலைத்த நம்பி, சிலையா வரை கையில்
பற்றும் நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி” எனப் பாடுதல் அல்லால்
மற்று நம்பி! உனக்கு என் செய வல்லேன்? மதியிலேன் படு வெந்துயர் எல்லாம்
எற்றும் நம்பி, என்னை ஆள் உடை நம்பி எழு பிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
6.அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள்
தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை
இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
7.பின்னை நம்பும் புயத்தான் நெடுமாலும் பிரமனும் என்று இவர் நாடியும் காணா
உன்னை நம்பி! ஒருவர்க்கு எய்தல் ஆமே, உலகு நம்பி உரை செய்யுமது அல்லால்?
முன்னை நம்பி; பின்னும் வார் சடை நம்பி; முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை? நம்பி! எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
8.சொல்லை நம்பி; பொருள் ஆய் நின்ற நம்பி; தோற்றம், ஈறு, முதல், ஆகிய நம்பி;
வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார்
அல்லல் நம்பி! படுகின்றது என்? நாடி அணங்கு ஒருபாகம் வைத்து, எண் கணம் போற்ற,
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
9.“காண்டும், நம்பி கழல் சேவடி” என்றும் கலந்து உனைக் காதலித்து ஆட் செய்கிற்பாரை
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி; குரு மாப் பிறை பாம்பைத்
தீண்டும் நம்பி; சென்னியில் கன்னி தங்கத் திருத்தும் நம்பி; பொய்ச் சமண் பொருள் ஆகி
ஈண்டும் நம்பி; இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே .
10.கரக்கும் நம்பி, கசியாதவர் தம்மை; கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி; பெருகக் கருத்தா.. .
தங்களின் பட்டிமன்றம் சொற்பொழிவிலிருந்து தற்போது ஆன்மீக சொற்பொழிவுகள் வரை தங்களின் பரம ரசிகை நான் அம்மா. எம்பெருமான் முருகனின் அருள் பெற்றவர் தாங்கள். வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன் அம்மா
நீங்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் முருகப் பெருமானை வேண்டுகிறேன் நன்றி அம்மா
Thank u amma
நீங்களும் மகாலெட்சுமி போல் மங்களகரமாகக் காட்சி அளிக்கிறீர்கள் அம்மா.என்றும் இதுபோல் நிறைந்து வாழ்க வளமுடன்.
ரொம்ப நன்றி அம்மா உங்களுடைய சேனலை இப்பதான் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன்
மிக்க நன்றி அம்மா. இன்று முதல் உங்களை பின்பற்றி நடக்கிறேன்.வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழத் தொடங்குகிறேன் அம்மா.......நன்றி.
இந்த பதிகத்தை அம்மா மூலமாக தெரியப்படுத்தி ய பிரபஞ்சத்திக்கு நன்றி 💐💐💐
பொன் போன்ற பதிவு ஜொலிக்கும் பதிவு🌹🙏🌹🙏🌹 தங்கம்🏆🏆 விலை .........
மிக்க நன்றிகள் அம்மா சரியான நேரத்தில் கிடைத்த இந்த பதிவு எனது வாழ்க்கைக்கு மிகுந்த மாற்றம் அளிக்கக் கூடிய வகையில் உள்ளது. உங்களது பகிர்தல் மூலம் எனது பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது எனது மனமார்ந்த நன்றிகள் அம்மா❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் அம்மா வரம் போன்ற தகவல் தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
நீங்கள் கண் கண்ட தெய்வம் தாயே தங்களை என் தாயாக கருதுகிறேன் எனக்கு இது போன்ற விஷயங்களை யாரும் கூறுவதில்லை நானும் பல பேருக்கு தகவலை பகிர்வு செய்கிறேன் மிக்க நன்றி தாயே
Ammaaa
வணக்கம், எனக்கும் நகைக்கும் வெகு தொலை தூரம் நான் பிறந்ததில் இருந்து. நீங்கள் சொன்னது போல் சொர்ண தோஷம் நீங்கும் வழியை செய்கிறேன், நம்பி பதிகம் பாராயணம் செய்கிறேன், உங்கள் வாக்கு எனக்கு பொன் செய்யும் மருந்து. உங்களை கடவுளாக நினைத்து வழிபட முனைகிறேன், லட்சுமி கடாட்சம் வரட்டும், சரஸ்வதி கடாட்சம் எனக்கு நிரம்ப உள்ளது, வழியை காட்டிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்
நன்றிஅம்மா நம்மிபதிகம்பாரயணம்செய்துதங்கம்கிடைத்தது
அம்மா நான் உன்கிட்ட ABC college la படித்தேன் மா நான் உங்க பதிவு பார்த்து அதை கடை பிடித்து ராணி மாதிரி இருக்கேன் ma ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sis vaalthukkal enakku sotha veedu vaanga parigaram sollunga
Yanaku romba money problems iruku yanaku oru tip solluga please sister
அம்மா என் கணவர் தகாத உறவில் இருப்பதால் என்னையும் என் குழந்தையையும் பிரிந்து விட்டார். எங்களை அலட்சியம் செய்கிறார். அவர் திருந்த வழி கூறுங்கள்.
Enna follow panneennga sis
குலதெய்வ வழிபாடு செய்ங்க, பிரம்ம முகூர்த்த பூஜை செய்ங்க கண்டிப்பாக உங்கள் கணவர் வருவார்@@dejolakshmidejolakshmi7334
நன்றி உங்கள் வாய் முகூர்த்தம் அப்படியே பலிக்கட்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்களுடைய அனைத்து குறிப்புகளும் அருமை அம்மா. எல்லோருக்கும் மிகவும பயனுள்ள வகையில் தந்துள்ளார்கள் கோடி நன்றிகள் ❤❤❤❤❤
நான் நன்றாக வாழ்ந்து இப்போது அனைத்து இழந்து இரண்டு பெண் குழந்தைகள் வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தது.வாழ்கவளமுடன் அம்மா
வணக்கம் அம்மா, உங்களுடைய கம்பீரமான குரலுக்கும், அர்த்தமுள்ள மற்றும் ஆத்மார்த்தமான பதிவுகளுக்கும் என்னுடைய கோடானுகோடி நன்றிகள்.
Nambi pathigam
❤
@@meeravishnup9821❤
அம்மா மிக்க நன்றி
என்னுடைய மன ஓட்டத்தை அப்படியே படிக்கின்றீர்கள்.
உங்கள் வாக்கிற்கு நான் அடிமை.
தங்கம் இருந்தும் என்னால் அதை பயன்படுத்த முடியாமல் அடகுக்கு போய் விட்டது.
என் அப்பன் முருகப் பெருமான் தங்கள் மூலமாக எனக்கு வழி காட்டுகிறார். நன்றி அம்மா
மிக சரியான தெளிவு அம்மா உங்களுக்கு .நன்றி.
Super sister your அருள் பாலிக்கும் உரை
🙏🏻🌹 மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.அனைவரும் பயனடைய வழிவகுக்கும்.மிகவும் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹👣
Disgripsonbox
கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா
Nandrigal kodi Amma. Vazha Vazhathudhan Amma.❤
நன்றி அம்மா தாங்கள் சகல மும் பெற்றிருந்தாலும் இல்லாதவர்களின் மன ஓட்டத்தை அவர்களின் நிலயிலிருந்து வெளிப்படுத்தி அதற்குண்டான தீர்வையும் வழங்கியது மிகவும் பெருமைப்பட வேண்டியவிஷயமாகும் மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நன்றி உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் சிறக்கட்டும்
வேண்டுவோர் பயனடையும் வகையில் தாங்கள் கூறும் உபாயங்கள் அனைத்துமே அருமை அருமை அருமை தான் . மிக்க நன்றிம்மா. முருகப்பெருமான் அருளால் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் வளமுடன் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள். 😊.
வணக்கம் அம்மா தங்களின் தன்னலமற்ற சேவைக்கு மிக்க நன்றி அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் நன்றி நன்றி நன்றி அம்மா
Vel marel padiga
அம்மா எல்லாரும் சார்பாக கேட்கிறேன் கடன் அடையவும் நல்ல வருமானம் கல்யாணம் நடக்கவும் ஒரு பரிகாரம் சொல்லுங்க உங்களை வணங்கி கேட்கிறேன்
லக்ஷ்மி நரசிம்ம ருணவிமோச்சனம் மந்திரம் தினமும் 4 முறை படிங்க
நன்றிகள் கோடி
அம்மா உங்களை நேரில் பார்க்க ஆவலாய் இருக்கின்றேன் அம்மா
அம்மா அவர்களுக்கு நன்றி நீங்கள் கூறுவது அலைவரிசையை அனைவருக்க்கும் நல்ல வழி பிறக்கட்டும் வாசுகி மனோகரன் அவர்களுக்கு நன்றி அம்மா
Thanks Amma. Amman arul lodu seigiran. Vazhha Valamudan.
Super super super
Eyes are tears amma
Nandri🙏🏻🙏🏻🙏🏻
மிகவும். சரியாக. சொன்னேர்கள் அம்மா. Thelevags. சொல்கிரே கள். அம்மா. நன்றி மிகவும். நன்றி
Thank you universe 🙏🏽 Thank you Ancestors 🙏🏽 Thank you kulatheivam amma 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you mam🙏🏽
Vanakkam amma méga aarumaiyana thagavul nandri
கோடான கோடி நன்றிகள் அம்மா
அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள்
Ammasupar amma,neenga evalo thelivana karuthu solli irukeenga amma,neenga sonamathiri adakil irugum nagaiyai veetil vaikiren amma
மிக்க நன்றி அம்மா
Amma ungalin karuthu migavum arumai nanri amma ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma
Thank you very much Amma for sharing this information... definitely we will do it Amma ...
Thank you so much Amma 🎉❤
Amma ungal varathal manem neeayavuiruku. Thanks Amma. Neenga nalamuden vaza prathanai pannaren.
பயனுள்ளதாகசொல்லியிருக்கீறீர்கள் அம்மா.உங்களுக்கு நன்றி.இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி அம்மா
கோடான கோடி நன்றி அம்மா
உங்களை பார்த்து விட்டுட்டு பார்த்து விட்டு தான் அன்றைய தினம் தொடங்குவேன் அம்மா ♥️♥️♥️🌹🌹🌹
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
God bless you Amma🎉🎉🎉🎉🎉🎉
வாசுகி அம்மா வணக்கம் ஓம் சக்தி ஓம்
பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அம்மா. உங்கள் தங்கமனம் வாழ்க வளமுடன்.
Romba Nandri akka naan indraikkey muyarrchi pannugiren
மிக தெளிவான பேச்சு அமமா
Nandri amma vanakkam kodi 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் அம்மா
Fantastic amma super good job
மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா நல்ல பயனுள்ள பதிவு முயற்சி செய்றேன்
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼
En perumaan murugan thaan unga roobathula valikaturanga kodana Kodi nandri amma
நன்றி அம்மா நல்ல பதிகம் தந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே. 1
14:49
Nandri Amma ❤❤❤❤❤
Thanks for lyrics
நன்றி அம்மா 🙏🙏🙏
நன்றி அம்மா 🙏🏾🙏🏾👌👌
❤ நன்றி அம்மா வாழ்க வளமுடன்
Ungalai yennaku romba pidikum mam
Mikka nandri amma. Valuable informstion. Panekiren thangkai
Amma neega romba nalla solluringa super super mikka nandri
அம்மா உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா போடி நன்றி அம்மா என் ஊழியன் மனதில் உள்ள குறைகளை முழுவதுமாக கூறிவிட்டார்கள்
ரொம்ப நன்றி அம்மா
Nandri amma, sariyana tharunathil naan entha video.vai paarthu erukein
நன்றி வணக்கம்,அம்மா
நன்றிங்க அம்மா ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா
மிக நல்ல speech madam
Thank you so much amma ❤ love you amma
மக்க நன்றி. அம்மா. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் அம்மா
அம்மா உங்கள் முகம் தெய்வ கடாச்சியம் நிறைந்துள்ளது
Nandri amma❤🎉
Super amma
Yes ma true i don't have luck
அருமை சகோதரி
Thanks Amma
Super amma 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி மகிழ்ச்சி
Nantrikal amma
நன்றி அம்மா மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Nandri Amma 🙏
🎉
🙏🥰🥰
Neengal kaliyuga pokkisham amma❤
அம்மா உங்க ரசிகை நான் உங்களை பார்க்க ஆசையா இருக்கு நானும் தூத்துக்குடி தான் என் name அருணா ஐ லவ் அம்மா
Nendri amma🙏🙏👍
Very nice, Thank you madam.
Good job no words to say excellent
அம்மா வணக்கம்
Màñy many thanks for yóu mam
Amma
நன்றி அம்மா..
Wow super madamm
Appadi oru secret irundhal nee ga yaaridamum sollave mattanga because thangam endral summava athuvum intha kalathil
Vanakkam amma. Lakshmi kadasagam vara poramai ellamal magilchi varanum. Oru kurpitta abaranam anniyamal matre matre vangi podanum.
உண்மை உண்மை தான் தாயே