மிகமிக அருமையான உண்மையை அருள் மழையாய் பொழிந்திருகின்றார் அருணகிரி ஐயா அவர்கள் சன்மார்க பெருநெறி சிறக்க ஐயா பல நூறாண்டுக்கலாம் எல்லா வளமும்பெற்று வாழவேண்டுமென்று எல்லாம்வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தித்து கொள்கின்றேன் 🙏🙏🙏
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
எல்லா நன்மைகளும் உண்டாகுக உங்களுக்கு. சிரித்துக்கொண்டே வள்ளாரை புகழ்ந்து இனிமையாக எளிமையாக சரளமாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது
சரளமாக கருத்து செறிவுடன் அருமையான குரல் உச்சரிப்புடன் பேசுகிறார். அமுது
தாங்கள் கூறியது போல என் குடும்பத்திலிருந் ஜீவகாருண்ய தங்கை தொடங்குகிறேன்
நன்றி ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. அருணகிரி ஐயா அவர்களுக்கு அருள் ஓங்குக...
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட் பெருஞ்ஜோதி வாழ்க அருமையான அருள் பதிவு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி தயவு
அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.
மிகமிக அருமையான உண்மையை அருள் மழையாய் பொழிந்திருகின்றார் அருணகிரி ஐயா அவர்கள்
சன்மார்க பெருநெறி சிறக்க ஐயா பல நூறாண்டுக்கலாம் எல்லா வளமும்பெற்று வாழவேண்டுமென்று எல்லாம்வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தித்து கொள்கின்றேன் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
மிகவும் பயனுள்ள சொற்பொழிவு 🙏🙏💐💐🍊🍊🍇🍇👏👏
இறைவன் அருளால் உங்கள் பேச்சைக் கேட்டு ஆனந்திக்கிறோம்..
🌿🌷🌹💐💐🌹🌿🙏🪔🦚💐🌺🌿
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌷🌹💐💐🌹🌿🙏🪔🦚💐🌺🌿
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏....
கேட்க கேட்க அற்புதம் ஆனந்தம்
அருமையான சொற்பொழிவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வாழ்த்துக்கள் நன்றி
அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெரும்கருணை
அருட் பெருஞ் ஜோதி
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க.
வாழ்க வளத்துடன்.
இனிமையான முத்தான
வார்த்தை அருமையான
சொற்ப்பொழிவு.அருமை.
வாழ்த்துக்கள்.நல்லது.
அன்பே சிவம்.
அற்புதமான சொற் பொழிவு ஐயா மிகவும் நன்றி 🙏🙏🙏
அற்புதம் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
நன்றி ஐயா
அருமையான விளக்கம்
ஐயா வாழ்க வளத்துடன்
வளர்க நலத்துடன்
அருமையான அருட்பொழிவு......
Very good speech
Nandri Ayya
Ohmsai ram Jaisairam Aanandhaya Namah shivaya namo venkatesa thanks univers thanksgiving shivashakti swarubame Mahalakshmi
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
Beautiful speech
அய்யா. சிறப்பு மிகவும் அருமை அண்ணா வாழ்த்துகள் .அருப்பெரும்.ஜோதி
VERY GOOD,
SIMPLE
WELL EXPLAINED.
CLEAR.
அருமை அருமை ஐயா
நன்றி நன்றி.
Thank you Ayya
Great 👍
வழக்கம் போல் அருமையான பேச்சு
Thanks
Aiya very nice speech
Arut perumJothi Thani perumkarunai ArutperumJothi Arul perumkarunai
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
Pammaranukum purium vagiel
Vallalar kurum unmaikallai
Ellumaiyaka krukirar Aya arungri Aiya
Avarkal
Great
🙏🙏🙏🙏🙏🙏
நேர்மையான அதிகாரிகள் னா என்ன சார்
Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
++++++++++++++++++++++
தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
தொடரும்
இயாகப்பு அடைக்கலம்
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏...
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏