#உடலானது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 48

  • @msvaithiyalingam8976
    @msvaithiyalingam8976 2 года назад +6

    எல்லா நன்மைகளும் உண்டாகுக உங்களுக்கு. சிரித்துக்கொண்டே வள்ளாரை புகழ்ந்து இனிமையாக எளிமையாக சரளமாக பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 Год назад +1

    சரளமாக கருத்து செறிவுடன் அருமையான குரல் உச்சரிப்புடன் பேசுகிறார். அமுது

  • @ravivdl6632
    @ravivdl6632 2 года назад +3

    தாங்கள் கூறியது போல என் குடும்பத்திலிருந் ஜீவகாருண்ய தங்கை தொடங்குகிறேன்

  • @chandrasekars1641
    @chandrasekars1641 3 месяца назад

    நன்றி ஐயா.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. அருணகிரி ஐயா அவர்களுக்கு அருள் ஓங்குக...

  • @karthikeyankarthik6154
    @karthikeyankarthik6154 2 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட் பெருஞ்ஜோதி வாழ்க அருமையான அருள் பதிவு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி தயவு

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Год назад

    அருமை ஐயா வணக்கம் தங்களின் சன்மார்க்க பிரச்சாரம் தொடர அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன் நன்றி.

  • @sudhakarc3272
    @sudhakarc3272 2 года назад +3

    மிகமிக அருமையான உண்மையை அருள் மழையாய் பொழிந்திருகின்றார் அருணகிரி ஐயா அவர்கள்
    சன்மார்க பெருநெறி சிறக்க ஐயா பல நூறாண்டுக்கலாம் எல்லா வளமும்பெற்று வாழவேண்டுமென்று எல்லாம்வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தித்து கொள்கின்றேன் 🙏🙏🙏

  • @Bharathraj-vv4kx
    @Bharathraj-vv4kx Год назад +1

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @arulsol
    @arulsol Год назад +1

    மிகவும் பயனுள்ள சொற்பொழிவு 🙏🙏💐💐🍊🍊🍇🍇👏👏

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 года назад +2

    இறைவன் அருளால் உங்கள் பேச்சைக் கேட்டு ஆனந்திக்கிறோம்..

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    🌿🌷🌹💐💐🌹🌿🙏🪔🦚💐🌺🌿
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌿🌷🌹💐💐🌹🌿🙏🪔🦚💐🌺🌿

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏....

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 Год назад +1

    கேட்க கேட்க அற்புதம் ஆனந்தம்

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 года назад +1

    அருமையான சொற்பொழிவு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வாழ்த்துக்கள் நன்றி

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 2 года назад

    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெரும்கருணை
    அருட் பெருஞ் ஜோதி
    எல்லா உயிர்களும்
    இன்புற்று வாழ்க.
    வாழ்க வளத்துடன்.
    இனிமையான முத்தான
    வார்த்தை அருமையான
    சொற்ப்பொழிவு.அருமை.
    வாழ்த்துக்கள்.நல்லது.
    அன்பே சிவம்.

  • @hariniprabhu3285
    @hariniprabhu3285 2 года назад +1

    அற்புதமான சொற் பொழிவு ஐயா மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 года назад +3

    அற்புதம் ஐயா

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 2 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

  • @Sellakasu
    @Sellakasu 10 месяцев назад

    நன்றி ஐயா

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 года назад +2

    அருமையான விளக்கம்
    ஐயா வாழ்க வளத்துடன்
    வளர்க நலத்துடன்

  • @pravinandrews2189
    @pravinandrews2189 2 года назад +3

    அருமையான அருட்பொழிவு......

  • @prabakaranpatelip8640
    @prabakaranpatelip8640 2 года назад +2

    Very good speech

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 года назад

    Nandri Ayya

  • @shanmugamp7623
    @shanmugamp7623 Год назад

    Ohmsai ram Jaisairam Aanandhaya Namah shivaya namo venkatesa thanks univers thanksgiving shivashakti swarubame Mahalakshmi

  • @senthilkumar6515
    @senthilkumar6515 Год назад

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @prabakarannamdev9359
    @prabakarannamdev9359 2 года назад +4

    Beautiful speech

    • @rkraju3452
      @rkraju3452 2 года назад +1

      அய்யா. சிறப்பு மிகவும் அருமை அண்ணா வாழ்த்துகள் .அருப்பெரும்.ஜோதி

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 2 года назад +4

    VERY GOOD,
    SIMPLE
    WELL EXPLAINED.
    CLEAR.

  • @jamunav4867
    @jamunav4867 2 года назад +1

    அருமை அருமை ஐயா
    நன்றி நன்றி.

  • @uthira38
    @uthira38 2 года назад +1

    Thank you Ayya

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 Год назад

    Great 👍

  • @vallalarfamily1355
    @vallalarfamily1355 2 года назад

    வழக்கம் போல் அருமையான பேச்சு

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll 2 года назад

    Thanks

  • @SelvamSelvam-nz3re
    @SelvamSelvam-nz3re 2 года назад +1

    Aiya very nice speech

  • @shanmugamp7623
    @shanmugamp7623 Год назад

    Arut perumJothi Thani perumkarunai ArutperumJothi Arul perumkarunai

  • @nalasundrum9438
    @nalasundrum9438 2 года назад

    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥

  • @loganathablogu4627
    @loganathablogu4627 2 года назад

    Pammaranukum purium vagiel
    Vallalar kurum unmaikallai
    Ellumaiyaka krukirar Aya arungri Aiya
    Avarkal

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 2 года назад

    Great

  • @thamaraiboopa
    @thamaraiboopa 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasegaranparthasarath4251
    @chandrasegaranparthasarath4251 2 года назад

    நேர்மையான அதிகாரிகள் னா என்ன சார்

  • @ranjithasubramanian6558
    @ranjithasubramanian6558 2 года назад

    Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻

  • @yaahqappaadaikkalam7971
    @yaahqappaadaikkalam7971 2 года назад +1

    முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்)
    ++++++++++++++++++++++
    தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள்.
    உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார்.
    வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்!
    அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் !
    தொடரும்
    இயாகப்பு அடைக்கலம்

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 года назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏...

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏