Paramasivan கண்ணதாசன் வரிகளில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் பரமசிவன் கழுத்தில் இருந்து

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Singer : T. M. Soundararajan
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Starring : Kannadasan

Комментарии • 984

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI Год назад +334

    6 மாதத்தில்....5.7 மில்லியன் பேர் பார்த்து இருக்கிறீர்கள் சந்தோசமா இருக்கு பழமைக்கு உயிர் உள்ளது

  • @sksarath8438
    @sksarath8438 7 месяцев назад +143

    இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கின்றது❤❤ ........ இந்த கால பாடல்கள் கேட்டால் கோவம் தா வரும்

    • @S.POORANIS.POORANIPOORANI
      @S.POORANIS.POORANIPOORANI 2 месяца назад +1

      ஒன்னுமே புரியமாட்டுக்கு

    • @beeroli1255
      @beeroli1255 22 дня назад

      ​@@S.POORANIS.POORANIPOORANI😊

  • @raviilakkiya6453
    @raviilakkiya6453 11 месяцев назад +64

    கண்ணதாசன் gretasat லைன் சர் ஐ வெறி liked

  • @ParamasivamRamya-uk3dd
    @ParamasivamRamya-uk3dd 5 месяцев назад +99

    சத்தியமான உண்மை . பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்

  • @MahendranPraba-v9q
    @MahendranPraba-v9q Год назад +148

    இது பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....நன்றி ஐயா...

  • @sunshinewaterproofs
    @sunshinewaterproofs 10 месяцев назад +119

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது

    • @mathavil7426
      @mathavil7426 9 месяцев назад +2

      😉wK🙄❤️D🤷

  • @lalitharavi1887
    @lalitharavi1887 Год назад +79

    மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றுமானமுள்ள மனிதர்க்கு ஓளவை சொன்னது இது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் அதன்படிதான் இருக்கிறேன்

    • @SelvanSelvan-f8y
      @SelvanSelvan-f8y 24 дня назад +1

      Super இந்தபாடலல் மிக அருமையாக உள்ளது

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 10 месяцев назад +169

    கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன்
    இந்த தமிழகம் மட்டுமல்ல
    இந்தியாவிலேயே இல்லை. இது சத்தியம்.

  • @RajaRaja-lx4jy
    @RajaRaja-lx4jy Год назад +41

    நான் சிறுகூடல் பட்டி ஐயா கண்ண தாசன் பிறந்தஊர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @JohnsanJon-m2g
      @JohnsanJon-m2g 6 месяцев назад

      🎉ஆஇ

    • @searankuganesan5328
      @searankuganesan5328 6 месяцев назад

      ❤❤❤❤❤❤❤

    • @Sathishkumar-2020
      @Sathishkumar-2020 28 дней назад

      நான் விழுப்புரம் காஞ்சி பெரியவர் மற்றும் சிவாஜி கணேசன் பிறந்த ஊரு

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 месяцев назад +34

    பாடல் வரிகள்
    பா.எண் - 62
    படம் - சூரியகாந்தி 1973
    இசை - M.S. விஸ்வநாதன்
    பாடியவர் - T.M. சௌந்தர்ராஜன்
    இயற்றியவர் - கண்ணதாசன்
    பாடல் - பரமசிவன் கழுத்தில் இருந்து
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
    உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
    நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
    எந்த வண்டி ஓடும்
    உனை ப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தமும் உள்ளது..

    • @dhanabalanm6630
      @dhanabalanm6630 5 месяцев назад +1

      Great very great song❤
      Old song is Gold song❤❤❤❤

  • @RajTkKumar
    @RajTkKumar 5 месяцев назад +57

    எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது இனிமையான பாடல் கருத்துக்கள் அதிகம் உள்ளது

  • @RajTkKumar
    @RajTkKumar 5 месяцев назад +48

    என் அப்பாவுக்கு அம்மாவுக்கும் ரொம்பவும் பிடிக்கும் நன்றி

  • @Pandi75-d3s
    @Pandi75-d3s Год назад +101

    ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்௧்௧ தூண்டும் அர்த்தம்உள்ள பாடல்❤

    • @Pandi75-d3s
      @Pandi75-d3s Год назад

      @@சந்தியா-வ6ல பாட்டு ௭ழுதி போ் வாங்கியவா்களை விட குற்றத்தை கண்டுபிடித்து பிளைப்பை ஓட்டும் மனிதா்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம்😁

  • @mobileupload2051
    @mobileupload2051 8 месяцев назад +16

    வரிகள் கண்ணிராக தழுபுகுகின்றது து பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள் 🥲🥲🥲

  • @jayaganesanjayaganesan4966
    @jayaganesanjayaganesan4966 25 дней назад +4

    எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் நாம் இருக்கும் இடத்தை பொறுத்து தான் நம்ம மதிப்பு இருக்கும் இது தான் உன்மை

  • @santhimahalingam210
    @santhimahalingam210 Год назад +27

    இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் இல்லை அருமை இதுபோன்ற கருத்துள்ள பாடல்கள் கேட்கும் போது

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam 4 месяца назад +65

    என் மனைவிக்கு மிகவும் பிடித்தப் பாடல் .வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது தொலைக்காட்சியில் இப்பாடலைக் கேட்டால் வேலையை நிறுத்தி விட்டு பாடலை ரசித்து கேட்பார்.

    • @jeevarathinamtrt69
      @jeevarathinamtrt69 4 месяца назад +2

      உயர்ந்த இடத்தில் நாம் இருந்தால் உலக ம்நம்மைமதிக்கும்இதுஉண்மைதானேகண்ணதாசன்புகழ்ஓங்குக

    • @SivaShankari-dx3wh
      @SivaShankari-dx3wh Месяц назад

      Yanakkum anna romba pudikkum

    • @SivaShankari-dx3wh
      @SivaShankari-dx3wh Месяц назад

      Romba arthamulla padal varigal super ♥️👌👌👌👌

  • @subaraj8956
    @subaraj8956 2 месяца назад +6

    இது மாதிரி பாட்டு எல்லாம் கேட்கும்போது என் அப்பா நியாபகம் வருது 🥹🥹🥹🥹🥹🥹

  • @SHABINAMOONDHU-ee3qt
    @SHABINAMOONDHU-ee3qt 9 месяцев назад +36

    இருகுக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..

  • @sunshinewaterproofs
    @sunshinewaterproofs 10 месяцев назад +29

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது
    மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Год назад +116

    கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை கண்ணதாசனை தவிர யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லமுடியாது

  • @arumugams887
    @arumugams887 Год назад +44

    வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம் அருமை 👌

    • @rameshkuppusamy6563
      @rameshkuppusamy6563 10 месяцев назад

      😅 ழக.
      😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅 3:38 ❤

  • @shanmugamm6686
    @shanmugamm6686 3 месяца назад +31

    முத்தையா எனும் கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏🙏 பிறந்த தினம் இன்று... 24/06/1927...24/06/2024.. அவர்கள் நினைவாக இப்பாடல் கேட்கிறேன் 🙏🏾🙏🏾💐

    • @ManiMani-hg4im
      @ManiMani-hg4im 3 месяца назад +2

      இப்பாடலில் வருவர் தான் கண்ணதாசனா இல்லை டி எம் சௌந்தராஜனா?

    • @shanmugamm6686
      @shanmugamm6686 3 месяца назад

      இவர் தான். கவியரசு கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏...டி.எம்.எஸ்.ஐயா..நிறைய பக்தி பாடல்கள் முருகன்..பாடல் பாடியுள்ளார்.யூடியூப் பில்..தேடுங்கள். நண்பரே..நன்றி🙏​@@ManiMani-hg4im

    • @Catsarestressbusters
      @Catsarestressbusters 2 месяца назад

      @@ManiMani-hg4imkannadasan ayya

    • @ahilanramu3855
      @ahilanramu3855 2 месяца назад

      திரு.முத்தையா (எ) கண்ணதாசன் அவர்கள்

    • @PrabaKaran-bg2fu
      @PrabaKaran-bg2fu Месяц назад

      ​@@ManiMani-hg4imaaà

  • @UlagamSutrumValiban7898
    @UlagamSutrumValiban7898 4 месяца назад +32

    நான் 2024 TNPSC EXAM முடித்துவிட்டு இந்த பாடலை கேட்டேன் 😊

    • @janakiraman3347
      @janakiraman3347 4 месяца назад +1

      Apo fail tha😂

    • @UlagamSutrumValiban7898
      @UlagamSutrumValiban7898 4 месяца назад +2

      @@janakiraman3347 hahaha😂😂😂

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      ​@@UlagamSutrumValiban7898அப்டி லா ஒன்னும் இல்ல நீங்க நிச்சயம் பாஸ் ஆயிடுவீங்க தம்பி. வெற்றி தோல்விக்கும் சினிமா பாட்டுக்கும் சம்மந்தம் இல்லை. நாம் செய்யும் முயற்சியை பொறுத்தே நமக்கு வெற்றி தோல்விகள் கிடைக்கின்றன... தோல்விகள் வந்தாலும் நல்லது தான்... ஏனெனில் தோல்விகளை கண்ட உள்ளம் தான் எப்படிப் பட்ட மன வலிகளையும் உதறி தள்ளும் எதையும் சகித்து கொள்ளும் திடமாக துணிந்து இருக்கும்

  • @anthonysathiya6501
    @anthonysathiya6501 Год назад +184

    நான் consive ஆஆ இருக்கும் போது இந்த பாடலை தினம் 50தடவைக்கும் மேல கேட்டுள்ளேன் .. எனக்கு கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் அன்று தான் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 24.6.2020

  • @akhilaambika9796
    @akhilaambika9796 7 месяцев назад +8

    How these old songs had beautiful lyrics...missing these kind of songs.❤️❤️

  • @velmuruganc668
    @velmuruganc668 Год назад +7

    கண்ணதாசன் அய்யா வுகு மட்டும் எப்படி இது போன்ற பல்லவி கிடைக்கிறது 😮

  • @murugesanmurugesan1342
    @murugesanmurugesan1342 Год назад +44

    இந்தப்பாடலைஅமைதியாக இன்றும் கணவன்.மனைவியாக
    வாழும் இருவரும் கேளுங்கள்
    வாழ்க்கையென்பதுஎவ்வழவு
    ஆனந்தம்நிரைந்ததுயென்பது
    புரியும்.எனதறுமைஉடண்பிறப்புகளே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RubanRjRubanrj5
    @RubanRjRubanrj5 Месяц назад +10

    எவ்வளவு பெரிய அறிவியல் சார்ந்த ஒரு தமிழர் இந்த கண்ணதாசனின் கவிதை வரிகளை கேட்கும் போது அவரது மன அழுத்தம் குறையும்....

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +41

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 8 месяцев назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 10 месяцев назад +30

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
    இல்லை என்றால் மனிதன் வாழ்வதில்
    அர்த்தமில்லை
    அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்
    Thanks lot to you tube
    Vsrajan MABL

  • @sarala3406
    @sarala3406 3 месяца назад +57

    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @malarvainudiya6815
    @malarvainudiya6815 11 месяцев назад +11

    எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் 😊😅

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 8 месяцев назад +13

    Super song ❤❤❤❤நான் மிகவும் ரசித்து கேட்பேன் ❤❤

  • @sudhakark7586
    @sudhakark7586 10 месяцев назад +627

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.. உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்... சத்தியமான உண்மை....

    • @johnkenndyjohnkenndy9081
      @johnkenndyjohnkenndy9081 9 месяцев назад +28

      🐩🐩🐩🐩

    • @vishalapm
      @vishalapm 9 месяцев назад +15

      O please 🥺 p😅😅

    • @UmaDevi-xw8hn
      @UmaDevi-xw8hn 9 месяцев назад +18

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒவ்வொரு வரியும்
      ஆழமான வை அர்த்தம் உள்ளவை

    • @smarimuttu2336
      @smarimuttu2336 8 месяцев назад +5

      ​@@UmaDevi-xw8hn😢🎉

    • @KrishnamoorthyKrishnamoo-hz9gf
      @KrishnamoorthyKrishnamoo-hz9gf 8 месяцев назад

      😊​@@johnkenndyjohnkenndy9081

  • @nravinravik7333
    @nravinravik7333 7 месяцев назад +5

    1973 lirunthu surya kanthi movies lirunthu 2024 le varai yanaku pedithae super song

  • @MuthuRaj-x5e
    @MuthuRaj-x5e 7 месяцев назад +5

    கண்ணதாசன் பெஸ்ட் song

  • @santhamoorthy3965
    @santhamoorthy3965 Год назад +108

    கண்ணதாசன் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண்ணபிரான்
    இவர் பாடிய பாடல்கள் எல்லாவிதமான வாழ்க்கை க்கும் பொருந்தும் 👍🌹💐🌹💐

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +229

    மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்.

    • @sugumaran5786
      @sugumaran5786 9 месяцев назад +5

      நானும்தான்...மிகவும் நேசித்த நண்பர்களாலும்...உறவுகளாலும் வஞ்சிக்கபட்டு...எல்லோரையும் ஒதுக்கிவிட்டு நிம்மதியாக வாழ்கிறேன்.

    • @sudharsanasriaffectionate3761
      @sudharsanasriaffectionate3761 8 месяцев назад +1

      💯💯💯💯💯

    • @arischandransuman6536
      @arischandransuman6536 8 месяцев назад +1

      s5h

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад +1

      ​@@sugumaran5786மனிதனின் வளர்ச்சி கண்டு தலைகணம் கொள்ளா ஜீவன்கள் மாதா பிதா குரு மூவரே...

    • @AntoFelix-lm7lp
      @AntoFelix-lm7lp 27 дней назад

      ❤😊​@@sugumaran5786
      Ao

  • @gurusheela6998
    @gurusheela6998 Месяц назад +3

    சூப்பர்...
    நான் கூட கேப்டன் விஜயகாந்த் தான் 2021 தவிர எல்லா ஆண்டும்2016,2011,2006 கேப்டன் ஓட்டு போட்டனர் எனக்கு 25/ஆக/2024 ஒரு கேப்டன் மகனா பிறந்தார் 8/9/2024

  • @urajesh4170
    @urajesh4170 6 месяцев назад +11

    _I Am A Malayali ._
    _Look At The Depthness Of Kannadasan's Lyrics ._
    _Mesmerising ._
    ...

  • @drmariajennivansuganyaa511
    @drmariajennivansuganyaa511 10 месяцев назад +7

    Enga family la oru Kutty 2023 august la piranthiruku. Avaroda favourite song ithuthan ❤

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 Год назад +16

    யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொன்டால் எல்லாம் சௌக்கியமா👌🙏🙏🙏

  • @selvig9731
    @selvig9731 Год назад +73

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்ல

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад +1

      Nocash

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад

      Nocash

    • @santhiyasanthiya7662
      @santhiyasanthiya7662 Год назад +1

      ​ 😊😊😊😅😊😅😅😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😅😅😊😊😅😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😅😊😊😅😊😊😊😊😅😊😮😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😮😅😊😅😊😅😮😅😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😅😊😊 ni ni

  • @NandhakumarV-ii6ub
    @NandhakumarV-ii6ub Месяц назад +8

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு வரிகளிலும் நிறைய அர்த்தங்கள் உள்ளன

  • @sivasubramaniam5028
    @sivasubramaniam5028 9 месяцев назад +12

    இந்த பாடல் வாழ்க்கை எதார்த்தம்

  • @muthaiyan8655
    @muthaiyan8655 2 месяца назад +4

    என் பெயர் முத்தையன் நான் பிறந்த தேதி 24 8 1955 ஒரு ஓற்றுமை மகிழ்ச்சி

  • @rameshramesh-yd9uz
    @rameshramesh-yd9uz Год назад +49

    இந்த பாடலை கவியரசர் எழுதியபோது இந்த பாடல் காலங்களை கடந்துநிற்கும் காவியமாகப்போகிறது என்று அவரேகூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்...!!!

  • @pandiraj4309
    @pandiraj4309 Год назад +94

    எத்தனை முறை கேட்டாலும் சலுக்காத ஒரே பாடல் அருமை

  • @pravinpulicatboating7703
    @pravinpulicatboating7703 Год назад +22

    தெய்வ பிறவி கவிஞர் கண்ணதாசன் அவர்கள்

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад +20

    அந்த காலகட்டத்தில் கண்ணதாசன்.பாடியபாடல்.மிகவும்.கருத்துக்கள்
    உண்மையில்

  • @scarletqueen9721
    @scarletqueen9721 Год назад +51

    ....I'm born in 2005 and 18 yrs old but still love this song and it's meaning.....✨✨ வரிகளில் வாழ்கையை சொல்லிவிட்டார் கவியரசு......💕💕

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +174

    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn Год назад +23

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் நிலமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலும் கூட மிதிக்கும் இந்த பாடல் என் செல் போனில் ரிங்டோனாக இருந்தது

  • @aravindj8760
    @aravindj8760 5 месяцев назад +10

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 месяца назад +4

    இந்த பாடலை எழுதியவர் ஐயா கண்ணதாசன் .நடித்தவரும் ஐயா அவர்களே .வாழ்க தமிழ் !வளர்க நாடு !!

  • @bamapillai1322
    @bamapillai1322 3 месяца назад +5

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Год назад +17

    அருமையான பாடல், யாருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே, மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று, வைர வரிகள்

  • @RamyaRamyalokey
    @RamyaRamyalokey Год назад +89

    காலங்கள் அழிந்தாலும்
    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது ❤

  • @bhaskarji9200
    @bhaskarji9200 4 месяца назад +3

    உயர்ந்த இடத்தில் இருக்கும் உலகம் உன்னை மதிக்கும்.
    உன் நிலமை இறங்கும் போது நிழலும் கூட மிதிக்கும்.

  • @maruthaiv4334
    @maruthaiv4334 4 месяца назад +4

    உண்மைதான் இருந்த இடத்தில் இருக்கணும் 👌👌👌

  • @saraniyasaraniya-p3j
    @saraniyasaraniya-p3j 4 месяца назад +4

    entha padda pidikkumana akkal like pannunkal😋 super song

  • @NizamdheenS-cs1fm
    @NizamdheenS-cs1fm Год назад +37

    உண்மையான நிலையை உணர்த்தும் தத்துவ பாடல் மிகவும் அருமை

  • @alimabee1318
    @alimabee1318 Год назад +8

    சௌந்தராஜன் குரல் அருமை

  • @thirumurugan9232
    @thirumurugan9232 4 месяца назад +2

    அந்த பில்டிங் சூப்பர்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +59

    உண்மையை,உலகுக்கு சொன்ன தீர்க்க தரிசி.அவர் புகழ் ஓங்குக.இன்று 24.06.2023 அவரது பிறந்த நாள்.மறவோம் அவரை என்றும் நாம்.

  • @SarojaSubramaniyam
    @SarojaSubramaniyam 2 месяца назад +2

    காலத்தால் அழியா பாடல்கள் 😊😊❤❤கண்ணதாசனி ன் ❤😊பாடல்கள் 😊❤❤😊

  • @jb19679
    @jb19679 Год назад +33

    அற்புதமான அருமையான பாடல் வாய்ஸ் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @rajivgandhi3590
    @rajivgandhi3590 Год назад +5

    கண்ணதாசன் ஒரு தெய்வ புலவன்

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 Год назад +13

    சாதாரணமாகவே ஒரு பாடல் உருவாவது என்பது ஒரு இயக்குனரின் எண்ண ஓட்டம்தான்.. தனது கற்பனையை கவிஞரிடம் சொல்ல, அதற்கேற்ப்ப வார்த்தைகளை போட பின்பு பாடல்கள் தயாராகிறன...! அதில் கவிஞர்கள் என்ன வார்தை ஜாலங்களை போட்டாலும், அதன் எல்லா புகழுமே, அப்பாடல் உருவாவதற்கு காரணமாயிருந்த இயக்குனர்களையே சாரும்...!! கவிஞர்களிடமிருந்து அத்தகைய வார்த்தைகளை இயக்குனர்களே வெளிக்கொணர்கின்றனர்...! ஆனால் வழக்கம் போல பாடல் வெற்றியடைந்தவுடன் நடிகர்களையும், பாடகர்களையும், கவிஞர்களையும் பேசுகின்றோம்...! அப்பாடல் உருவாகக் காரணமான இயக்குனர்களை மறந்து விட்டு...!

    • @RRvenkateshAdvocate
      @RRvenkateshAdvocate Год назад +1

      It ispurely lyrisicist idea the producer has no role

    • @Parth-uk7dr
      @Parth-uk7dr Месяц назад

      டைரக்டருக்கு அந்த அளவுக்கு ஞானம் இருந்தால் அவரே பாடல் எழுத வேண்டியது தானே?!! ஏன் கண்ணதாசன் பின்னாடியும் வைரமுத்துவின் பின்னாடியும் ஓட வேண்டும்..

    • @anandammurugankaliyamoorth9177
      @anandammurugankaliyamoorth9177 Месяц назад

      @@Parth-uk7dr ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை....!! எல்லா திருமையையும் ஒருங்கே கொண்டவர் இங்கு யார்...? பணம் படைத்தவராயிருந்தாலும் தான் குடியிருக்கும் வீட்டை கட்ட தொழிலாளர்களின் உதவி தேவை...!! கோடிகணக்கில் விலை கொடுத்து வாங்கிய கார்களை பெரும்பாலும் யாரும் தானே ஒட்டி செல்வதில்லை...!! அதுபோல் திறமையுள்ளவர்கள் ஒன்று கூடி ஒரு சாரத்தை உருவாக்கும்போது என்றுமே அதற்க்கு தோல்வி கிடையாது...!!!

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 22 дня назад +1

    All time favourite song forever ultimate 🔥💪❤️

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Год назад +22

    அன்புடன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வையகம்

  • @pethanankaruppiah3097
    @pethanankaruppiah3097 4 месяца назад +2

    Ennakum inatha song romba pidikum sir 👌

  • @devmaha6215
    @devmaha6215 Год назад +62

    அருமையான வரிகள் அருமையான குரல் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் ❤️ மீண்டும் எக்காலத்திலும் அமைக்கவே முடியாத ஒரு இசை சங்கமம்

  • @Prakash-xn5ws
    @Prakash-xn5ws 4 месяца назад +4

    எனக்கு பிடித்த பாடல்

  • @selvampitchaiya363
    @selvampitchaiya363 10 месяцев назад +3

    எனது சிறிய வயதில் இந்த பாடல் எனக்கு பிடிக்காது இப்போது எனக்கு வயது 50 இப்போது தான் தெரிகிறது இந்த பாடலீன்அருமை மனித வாழ்க்கையின் தத்துவமே இந்த பாடலீல் உள்ளது

    • @balamuruganp3865
      @balamuruganp3865 3 месяца назад

      வாழ்க்கை தலையில் அடித்து பாடம் புகட்டி இருக்கும் ஆகையால் தமக்கு இப்போது பிடிக்கிறது

  • @RMeena-t4e
    @RMeena-t4e 3 месяца назад +3

    மிகவும் அருமையான பாடல்

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 Год назад +227

    கடந்த காலம், தற்காலம்,எதிர்காலம் அனைத்து தலைமுறைக்கும் ஏற்ற சிறந்த பாடல் வரிகள்

  • @madhavanr8134
    @madhavanr8134 Год назад +10

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடலில் ஒன்று

  • @noormohamed7003
    @noormohamed7003 Год назад +75

    என் நிலைமையை எடுத்து சொன்ன பாடல் அரும்மை யான
    அய்யாவின் பாடல் வரிகளை கேட்டால் ஒரு அற்புதமான மனிதர்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 7 дней назад

    அய்யன் வள்ளுவரைப் போல் கவிஞர் கண்ணதாசனும் ஞானி தான் எதிர்வரும் காலங்களுக்கு தேவையான தத்துவ பாடல்களை தேன் போல் அள்ளிக் கொடுத்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் அவர்கள்🙏

  • @thenmalarrvs
    @thenmalarrvs Год назад +7

    100 persent good song

  • @skbalasubbaiah3560
    @skbalasubbaiah3560 2 месяца назад +2

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும்
    உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
    மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
    மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது
    அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்
    உனைப்போலே அளவோடு உறவாட வேண்டும்
    உயர்ந்தோரும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது
    அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
    என்னுள்ளம் எனைப்பார்த்து கேலி செய்யும் போது
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
    இது கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது
    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
    அதில் அர்த்தமும் உள்ளது

  • @balasupramaniyam2799
    @balasupramaniyam2799 5 месяцев назад +7

    நீயும் நானும் சேர்ந்திருந்தோம் இலகுவானபோனே அருமையான வரிகள் கண்ணதாசன் அப்பாவோட பாடல்கள்

    • @nithya.arumugam278
      @nithya.arumugam278 4 месяца назад

      நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே...🏜

  • @sameullakj5382
    @sameullakj5382 Месяц назад +1

    Super.song.i.like

  • @Deepika-pb7fu
    @Deepika-pb7fu Год назад +41

    உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...... உண்மை வரிகள்....

  • @ttggame-w4z
    @ttggame-w4z Месяц назад +1

    𝓞𝓵𝓭 𝓲𝓼 𝓰𝓸𝓵𝓭 𝓪𝓷𝔂 2𝓴 𝓴𝓲𝓭𝓼 𝓯𝓪𝓷𝓼 𝓱𝓮𝓻𝓮❤

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 10 месяцев назад +9

    வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வரிகள்... கண்ணதாசன் குரு...

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Год назад +119

    தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நீடிக்கும்.🙏🙏🙏

    • @prabhakaran3739
      @prabhakaran3739 Год назад +2

      உண்மை ஐயா, இந்த பாடல் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது... நான் 90s kids.. என்ன இசை, என்ன வரிகள் அப்ப அப்பா, கண்ணதாசனை அடிச்சிக்க ஆலே இல்லை

    • @gunapooshanamgunapooshanam5637
      @gunapooshanamgunapooshanam5637 Год назад

      Nocash

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Год назад +1

      தமிழ் உள்ளவரை அல்ல,!மனித இனம் உள்ளவரை,!

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Год назад +10

    கண்ணதாசனும் ஒரு கடவுள் படைப்பு

  • @behappy3496
    @behappy3496 3 месяца назад +2

    இந்த பாட்டுக்கு எம் ஜி ஆர் நடித்திருந்தால் வெற லேவலா இருந்திருக்கும்... TMS குரல் தூள்

  • @kumarabdul1570
    @kumarabdul1570 Год назад +22

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🥰🥰

    • @sivasurya7647
      @sivasurya7647 Год назад

      ❤️Same ❤️to ❤️ you ❤️

  • @the.esskay
    @the.esskay 2 месяца назад

    Yaarum Irukkum Idaththil Irundhu Kondaal, Ellaam Sowkkiyame! 💯

  • @sasikumarMsuji-xg7ll
    @sasikumarMsuji-xg7ll Год назад +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.

  • @balachandran1423
    @balachandran1423 6 месяцев назад +2

    மிகவும் அற்புதமான பாடல் நான் மனம் கனக்கும்போது கேட்டு மகிழ்வேன்.

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் Год назад +14

    பாடலின் வரிகள் அனைத்து தலைமுறையினருக்கும் செட் ஆகும்

  • @pramodhkumar4148
    @pramodhkumar4148 Год назад +12

    இந்த பாடலை TMS தவிற யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காது என்பதே உன்மை..

  • @panneerselvam-ng8yv
    @panneerselvam-ng8yv Год назад +48

    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்........ உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்......

  • @murugank7870
    @murugank7870 10 месяцев назад +3

    ரொம்ப பிடிச்ச பாடல் வரிகள் ❤