விசுவாசத்தோடு கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வீர்கள் என்று இயேசு வாக்குக்கொடுக்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
    @GOBW #gloryofbiblewords @gloryofbiblewords
    "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
    என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

Комментарии • 8

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 3 месяца назад

    Amen 🙏 nantri😢appa

    • @GOBW
      @GOBW  3 месяца назад +1

      🕊️✝📖

  • @santhoshsathya2846
    @santhoshsathya2846 3 месяца назад

    🎉❤Amen appa 🎉❤

    • @GOBW
      @GOBW  3 месяца назад

      நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
      பிலிப்பியர் 4:6

  • @rahulm1469
    @rahulm1469 3 месяца назад

    Amen esuve 🙏🙏🙏

    • @GOBW
      @GOBW  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @ramanikarunanithy6459
    @ramanikarunanithy6459 3 месяца назад

    நாங்கள் உபவாசம் இருந்து விசுவாசிக்கின்றோம்

    • @GOBW
      @GOBW  3 месяца назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11