மரியாதைக்குரிய இசைக்கவிக்கு ஒரு விண்ணப்பம்,யாதெனில் கவியரசரைப் பற்றி யார் பேசினாலும் ஸ்வாரஸ்யம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை..ஆனால் எனது அவா கவியரசர் காலத்தில் வாழ்ந்த அவரோடு பழகிய தற்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கொண்டு நிகழ்ச்சையை நடத்தும் போது நமக்கு பல அரிய தகவல்கள் அறியலாம் என்பதே. அப்படி இருக்கும் சில நபர்களை தாங்கள் சந்தித்து அவரைப்பற்றி பேசி இன்புற்று இருக்கலாம். அந்த இன்பத்தையும் எங்களுங்கும் தாங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் வழங்கினால் நன்றாக இருக்கும். நன்றி.
மிகவும் அழகான படைப்புகள் இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் சிகரம் தொட போகும் நிகழ்ச்சிக்கு இணைந்த அனைத்து கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.
இசைக்கவி அவர்களுக்கு வணக்கமும்; கவிக்(கலைக்) குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும்... நிகழ்ச்சியின் அடித்தளமாக விளங்கும் அனைவருக்கும் நன்றியும்... மகிழ்வுடன்..M.பழனிவாசன்.
இசைக்கவி ரமணன் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது நேரலையில் கிடைக்கும் போது சரிதான் ஆனால் இனிமேல் நேரிடையாக பாரதீய வித்யா பவன் அரங்கில் காணும் பாக்கியம் கிடைக்குமா அடுத்த நிகழ்வு நேரிடையாக பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யலாம் நன்றி வணக்கம்
மரியாதைக்குரிய இசைக்கவிக்கு ஒரு விண்ணப்பம்,யாதெனில் கவியரசரைப் பற்றி யார் பேசினாலும் ஸ்வாரஸ்யம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை..ஆனால் எனது அவா கவியரசர் காலத்தில் வாழ்ந்த அவரோடு பழகிய தற்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை கொண்டு நிகழ்ச்சையை நடத்தும் போது நமக்கு பல அரிய தகவல்கள் அறியலாம் என்பதே. அப்படி இருக்கும் சில நபர்களை தாங்கள் சந்தித்து அவரைப்பற்றி பேசி இன்புற்று இருக்கலாம். அந்த இன்பத்தையும் எங்களுங்கும் தாங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் வழங்கினால் நன்றாக இருக்கும். நன்றி.
நல்ல விதமாக கண்ணதாசன் பாடல்களை கலந்துரையாடல் செய்யும் இசைக்கவி ரமணனுக்கு நன்றி
அருமையான தெரிவுகள் நன்றி.
மிகவும் அழகான படைப்புகள் இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் சிகரம் தொட போகும் நிகழ்ச்சிக்கு இணைந்த அனைத்து கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.
இலங்கை தேசத்திலிருந்து சூப்பரான நிகழ்ச்சி கவிபேரசுக்கும் இதை நடத்தும் ரசிகருக்கும் சிறப்பு விருந்தினருக்கும் வாழ்த்துக்கள்.
வித்தியாசமாக சிந்திக்கிறார் ஐயா உங்கள் குர்லில்ல் மாடல்கள் ஜொலிக்கின்றன
மிக..மிக.அருமையான.கலந்துரையாடல்.காலத்தால்அழியா.கவியரசுகண்ணதாசன்.நிணைவலைகள்
இசைக்கவி ரமணனுக்கு நன்றி
ஆட்டு குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு பாடல் இந்த நிகழ்ச்சியில் முதல் முறை என்று நினைக்கிறேன்
Excellent
Hi sir super ah program panriga
ஆனந்தம், அருமை (வழக்கம் போல)
கண்ணதாசன் எந்த படலானாலும் அது எனக்காக பாடுவதுபோல் இருக்கும், நான்காதலிக்கவே இல்லை ஆனால் நானே காதல் தோல்வி அடைந்தது போல் பாடி வருத்தப்படுவேன் இன்றும்
சிறப்பு
Kadavul manidhanaaga pirakka vendum song is from vaanampaadi
Super
அருமை சார்...வாழ்த்துக்கள்...
அருமை வாழ்த்துக்கள்💐
இசைக்கவி அவர்களுக்கு வணக்கமும்; கவிக்(கலைக்) குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும்... நிகழ்ச்சியின் அடித்தளமாக விளங்கும் அனைவருக்கும் நன்றியும்...
மகிழ்வுடன்..M.பழனிவாசன்.
8❤ x❤x❤❤❤😊❤❤❤❤😊,zz,z😊,❤😊
Super sir
இசைக்கவி ரமணன் நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது
நேரலையில் கிடைக்கும் போது சரிதான்
ஆனால் இனிமேல் நேரிடையாக பாரதீய வித்யா பவன் அரங்கில் காணும் பாக்கியம் கிடைக்குமா
அடுத்த நிகழ்வு நேரிடையாக பாரதீய வித்யா பவன் அரங்கில் நடைபெற ஏற்பாடுகள் செய்யலாம்
நன்றி வணக்கம்
கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும பாடல் படம் வானம்பாடி குலமகள்ராதை படம் இல்லை
இசைக்கவி ரமணன் கவியா 🍻 குயிலா ? சாந்தா .