நல்ல பாடலை ஏன் கெடுத்தார் ARரஹ்மான்/ மல்லிப்பூ வச்சு வச்சு- ஆலங்குடி வெள்ளைச்சாமி
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- மல்லிப் பூ வச்சு வச்சு வாடுது பாடல் விமர்சனம்
#mallipoo_vachu_vachu
#arRehman
#vilari #alangudyVellaichamy #vendhuThanindhadhuKaadu_songs
அந்த அம்மா படுறது உங்களுக்கு புடிக்கலனாலும் அவங்க படுறதுனாலதான் அந்த பாட்டே ஜோலிக்கிது
இந்த குரலுக்கு தான் பாடல் ஹிட்டானது. நண்பரே!
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் ❤️😍 தாமரை ❤️❤️
தாமரை..... மிகச்சிறந்த படைப்பாளி.... சூழ்நிலை முழுவதும் உள்வாங்கிய உணர்வு நிறை படைப்பு... வாழ்த்துக்கள் கவிஞரே... இசைப்புயல் முத்திரை நிறைவு...
தாமரை அவர்கள் பெயரை போலவே அவரின் பாடல் வரிகளும் இனிமையானது அழகானது
7:10 உத்திரத்தை பார்த்தே நான் உக்கிவிடப்போறேன் - (உக்கி விடுதல் - மெலிந்து சோர்ந்து போதல், உத்தரம் - வீட்டின் மேல் மச்சி பகுதியை தாங்கி நிற்கும் மரக்கட்டை) தூங்காமல் அந்தரத்தில் உள்ள உத்திரத்தை ஏக்கத்தோடுப் பார்த்தே மெலிந்து போவேனோ என எழுதியிருக்கிறார்.
அருமை
அருமையான வரிகள்
மிக அருமை
மிகவும் நன்றி
Super
பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் நீங்கள் சொன்னதுக்கு பிறகு தான் இப்பாடலில் முழு அர்த்தமும் புரிந்தது நன்றி
என்ன சொன்னாலும் அந்த பாட்டுல பாடுன பாடகி வாய்ஸ் தன்மைதான்
அழகு
இங்கு அவர் குரலை பற்றி எந்த விமர்சனமும் இல்லை. அவருடைய உச்சரிப்பு தான் பெரிய பிரச்சனை. குரல் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் குரலை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய? ஒவ்வொரு மொழிக்கும் சரியான உச்சரிப்பு என்பது மிக மிக முக்கியம்.
வேற்று மொழியினராக இருந்தாலும் சுசீலாம்மா ஜானகிம்மா சித்ராம்மா, சுஜாதா, ஸ்வர்ணலதா, ஸ்ரேயா கோஷல் இவர்கள் அனைவரும் மிகவும் சரியான உச்சரிப்பில் பாடுபவர்கள்.
அந்த பாடகியின் குரலில் இப்பாடலை பலமுறைக்கேட்டும் வார்த்தைகள் புரியவில்லை அருமையான பாடல் நன்றி தம்பி.
கணவன் உடனில்லா மனைவி எப்படி கடினப்படுவாள் என்பதை இப்பாடல் வரிகளின் மூலம் அருமையாக உணர்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
வரிகள், இசை, குரல் மூன்றும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மட்டுமே அந்த பாடல் முழுமையாக உயிர்பெறும்.
AR isai eppoluthume pedal varikalai kudithuvittu mola satham mattume ketkum ithai AR idam kettal nalla music system vangi pattu kelunu ehathalamana bathil than Varum..
கவிஞர் தாமரை அற்புதமான தமிழ் கவிஞர் இன்று இவர் மட்டுமே தமிழ் கவிதை எழுதி சொக்கிப்போகும் அளவில் இருக்கும்
பாடல் வரியில் இவ்வளவு புரிதல் தன்மை இருப்பது தெரிகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்லும் போது ஒவ்வொன்றும் கேட்க அருமையாக இருக்கிறது. இந்த வீடியோ பதிவிட்ட வரைக்கும் விளக்கிச் சொன்னவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
அக்கா தாமரை தமிழ் சமூகத்தில் பிறந்த ஒப்பற்ற கவிஞர். அக்காவுக்கு தம்பியின் புரட்சி வணக்கம்.. அதே போல் ஐயா இந்த பாடலை விளக்கம் தரும் விதம் மிக அருமை... நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....நன்றி.....
நியாயமான ஒரு உண்மையான தமிழரின் ஆதங்கமும் வேண்டுகோளும்!என்னுடைய எண்ணக் கிடக்கையும் அது தான்
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல பாடல் தமிழை நன்றாக உச்சரிக்க கூடிய பாடகியை பாட வைத்திருக்கலாம். இசை, பாடல் வரிகள் மற்றும் குரல் வளம் அருமை
பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஐசரி சார் தாங்கள் கோட்டைவிட்டது வருத்தமாக உள்ளது
பாடல் voice கேட்கவே இனிமையாக இல்ல! ஐயோ கடுப்பா இருக்கு!
மிகவும் அருமையா சொன்னீங்க நானும் இந்தபாடலை முதலில் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன் பதிவுக்கு நன்றி
இந்த பாடலை. கேட்கும் போது நான் இதை தான் உணர்ந்தேன் நல்ல தமிழ் உச்சரிப்பு இல்லை என்று . நீங்கள் சொல்வது சரியான கருத்து
ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share
ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share
நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று மொழி இல்ல. புரிஞ்சா சரி. மாற்று மொழிப்பாடல்கள ரசித்து கேட்டதில்லையா?
Absolutely right very good music, lyrics too good but the pronunciation extremely bad.
Yes isaipuyil has killed the song
Antha suzhalilal vazhum pothum than ,therium oru Aon Epadi thanudiya manaviyai, vittu prithirukum ,thavipuku, kidatha, Arumaruthu intha padal.We are. Salute and proud of u madam Thamarai.
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கள்ளக்காதல் போல நான் மெல்ல பேச வேண்டும் யாரும் சத்தம் கேட்கும் போது பொய்யாக தூங்கவேண்டும் மிகவும் அருமை
இரட்டை அர்த்தங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகள் இல்லாத தோழ தமிழ் சொற்களை பயன்படுத்தி பாடல் ஆசிரியரான கவிஞர் தாமரை அவர்கள் எழுதிய வருகிறார் மிக்க மகிழ்ச்சி
Unmai than sir mathu Sri varthaigal puriyala sir
ஆமாம் அய்யா
பாடலைக் கேட்டு ரசித்தேன்
ஆனால் உங்கள் பதிவை கேட்டபிறகுதான் அர்த்தங்கள் அறிந்தேன். நன்றி தமிழா 💐
கவிஞர் தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐
இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள்
மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம் Pls 🙏
பாடல் மிக அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. இசையும் அருமையாக உள்ளது.
அண்ணன் வெள்ளைச்சாமியின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.ஏதோ ஒரு பாட்டு ஓடிக். கொண்டிருக்கிறது என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.ஆனால் இவ்வளவு அருமையான பாடல் வரிகள் அதில் உள்ளது என்பதை நான் அப்போது அறியவில்லை.
Swarnalatha Amma intha song ah paadi eruntha vera level but Amma ippothu namma kooda illa miss you
OOO super I miss you so much akka 🙏🙏🙏❤️❤️❤️
Well said
@@PATHI1705 hi
@@ponnusamykalaichelvan6453 good morning sir 🙏❤️
கவிஞர் தாமரை, ஆங்கில சொற்கள் கலக்காமல் இன்று எழுதும் ஒரே நபர்...
ரஹ்மான் இந்த பாடலை Mathushiri ஐ வைத்து கொலை பண்ணி விட்டார்.
சினேகன்
@@manorajan3115 SPB அவர்களை பாட வைத்த ஏக் துஜே கேலியே-லும் இந்த குறையை வட இந்தியாவில் சொல்லப்பட்டது. ஆனால் ஹிட் ஆச்சா இல்லையா?
நல்ல.இருக்கு.குரல்.சும்மா.குறை.
Umadevi the ideal writer
சரியான விமர்சனம் அண்ணா உண்மையிலேயே சொல்லுகிறேன் எனக்கும் மனம் வருத்தம் நிறைய இருந்தது எப்படிப்பட்ட அழகான பாடல் எப்படிப்பட்ட அழகான இசையை இப்படி செய்து இருக்கிறார் என்று மனவேதனை மிகவும் அதிகமாக இருந்தது உங்கள் ஆதங்கத்தை கேட்டவுடன் எனக்கு மனபாரம் லேசாக குறைந்தது
True bro
AR Rahman Madhu Shri-ku neraiya vaaippugal kudukkanum .. arumaiyana ucharippu .. inimaiyana kural ..
AR Rahman Madhu Shri-ku neraiya vaaippugal kudukkanum .. arumaiyana ucharippu .. inimaiyana kural ..
Rasigan rasippan vinanai viathaippan vinai aruppan
Thappanvanakku paadal thappakagathan irukkum
அழகாக, இனிமையாக 90களில் போய் கொண்டிருந்த திரைப்பட பாடல்களை,
இந்த புன்னியவான் தமிழ் படவுலக எண்டரிக்கு பிறகு பாடல்களின் போக்கையே மாற்றி விட்டார்.
கெடுத்து விட்டார்.
இனிமையான பாடல்களே இல்லை.
இவருக்கு பிறகு வந்த இசையமைப்பாளர்களும் இவரையே பின்பற்றுகிறார்கள்.
என்னா பாடுறாங்கனே தெரியலே.
புரியும்படியான வார்த்தைகளே இல்லை.
பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை.
எல்லா புகழும் இந்த ரஹ்மானையே சாரும்.
நன்றி , இதை போல பல பாடல்கள் சிறந்த உச்சரிப்பு மிக்கவர்கள் பாடினால் இன்னும் நம் இதயத்தை தொட்டிருக்கும் என்று எண்ணுவது உண்டு , even though iam average tamil knowledge.
உண்மையில் பாடலை கேட்டு ரசித்து விமர்சனம் செய்ததற்காக நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
சரியான விமர்சனம்.....புதுமை என்ற பெயரில் தமிழ் உச்சரிப்பும்.....நல்ல குரல் வளமும் ....தேவை இல்லை என்ற பாணியை அறிமுகப்படுத்தியவர் ARR.....அதன் விளைவு தான் தமிழ் பாடல்களின் அலங்கோலம்......
Super aka Snnerkal ivan potta Visa Vithaithan All alluku puthumai Seirenu Solli Ottu mottha cinimavaium ketuthu kuttichuvar aaki vittarkal
உண்மை ஐயா!
அழகிய சொற்களால்
அமைந்த பாடலை...
தமிழ் தெரிந்த எவருமே
இல்லையா... இதைப் பாட?
ரகுமான் செய்தது தவறே!
பொதுவா தாமரை பாடல் வரிகளில் ஒரு பெண்ணின் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு அழகான வரிகளை பாடியவர் கெடுத்து விட்டார் என்றே கூறலாம், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி.
குரல் என்னமோ அருமையான ! உச்சரிப்பு பரிதாபம் .
நீங்கள் சொல்வது மிக்க சரி .
A r Rahman Thamari Madhushri combine combo Malli Poo song ..very best presentation ..
மிக அழகிய தமிழ் பாடல். இசை ஆதிக்கம் இல்லை பாராட்டுக்கள் ARR. தமிழ் கவிதை மணக்கும் பாடலில் தமிழ் ஜீவன்(உயிர்) இல்லையே!
பின்னணிப் பாடகி சுவர்ணலதா அம்மா உயிரோடு இன்று இருந்து இருந்தால் நிச்சயம் ரகுமான் சுவர்ணலதா அம்மாவைத் தான் பாட வைத்திருப்பார்...
Unmai dan avangaluku apt ana song ithu
ஏன் தற்போது தமிழ் நன்றாக பேசக்கூடிய பாடகிகள் இல்லையா என்ன?
ஸ்வர்ணலதா அம்மா இறந்தது திரை இசை உலகிட்கு பெரிய இழப்பு. அபாரமான திறமை மிக்க பாடகி. உலகம் உள்ள வரை அவரின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும்
@@rajendrannanappan2978 Yes very correct
Mm
தமிழ் பெண் உச்சரிப்பு இப்படி இருக்காது உங்கள் பதிவு சிறப்பு.
தங்களின் விமர்சனப் பார்வை அருமை. இப்பாடல் வரிகள் பிரிதலையும் நாகரிகமான புரிதலையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆற்றாமை; ஏக்கத்தை; அதிகரித்து தூக்கத்தை தொலைக்க வைத்திருக்கிறது. மொழியைக் குழைத்து செவிகளுக்கு விருந்து வைத்துள்ளார் தாமரை. மொழி ; அதனை மொழியும் குரல்; குரலோடு இசையும் இசை இம்மூன்றும் சரியான விகிதத்தில் அமைந்தால் பாடல் உச்சம் தொடும். உணர்வை பிரதிபலிக்கும். அப்படித்தான் இப்பாடல் மொழி குரல் இசை மூன்றும் சேர்ந்து உச்சம் தொட்டிருக்கிறது. நல்வாழ்த்துகள்...
தமிழ் பாட்டை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் ரொம்ப நல்லா இருக்கு
நீங்கள் சொன்னது உண்மை.ரகுமான் அய்யா இனிமேலாவது தமிழ் தெரிந்தவர்களை வைத்துப் பாடல் பாட வைக்கனும் என்பது எனது வேண்டுகள்
Superb sir
நீங்கள் சொல்வது தவறு ! பாடல் ஆசிரியர்கள் முதலில் எனது பாடல் வரிகள் புரியும்படி இசை இருக்க வேண்டும் என சொல்லனும் ! துனிவுவேண்டும் ! வைரமுத்துபோல் !
பணத்துக்கு ஆசேப்பட்டால் ! சேந்தினால் என்ன? சிந்தினால் என்ன ?
போங்கப்பா ?
தலைகனம் பிடித்தவர் என்கிற பட்டம் வேண்டுமா ?
எங்க avarey singing ( காத்து ------------------ pooola இவள்ளவு gap எதுக்கு ( கேட்ட idu oru type of modulation??? என்கிறார் idai aaahhhh ohhhhhhh uuhhhhhhh அப்படின்னு---------------- அய்யோ நம்ம தமிழ் நிலமை இப்படிதான் poogum போல ( நானே tamil இப்போ taan கொஞ்சம் கொஞ்ச பேசுகிறீர்கள் என்று solkirargal
Yes sir
நம்ம மாநிலத்திலயே எத்தனையோ திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share
ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share
சரியாக சொன்னீங்க தமிழ்லே தெரியாதவங்களை பாடவச்சது பெருமையாக இருந்தாலும் தமிழ் தெரிஞ்சவங்க நல்லா பாடுறவங்க எத்தினையோ பேர் வாய்பு இல்லாம இருக்காங்க என்னத்த சொல்ல கடவுள் துணை 🙏நான் கனேசன் முடியா
உண்மையை உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழவேண்டும்
அருமையா பாடல் வரிகள் விளக்கம் தந்தீர்கள்.கவிஞர் தாமரைக்கும் நன்றி 🙏🏻
தமிழுக்கு A.R. ரஹ்மான் செய்த துரோகம் இந்தப் பாடல். சூப்பர் சிங்கர் பாடகிகள் எத்தனையோ பேர் இருக்க தமிழ் பேசத் தெரியாத இந்தப் பாடகி தேவை தானா ?
- மருது பாண்டியன் -
போடிநாயக்கனூர்
பாட்டு அருமையாக உள்ளது. குரல் இனிமையாக உள்ளது. தங்களின் கருத்து ஏற்புடையது அல்ல.
உணர்வுப்பூர்வமான பதிவு......இவர் கூறிய விஷயங்களை நானும் கவனித்தேன்....... மற்றபடி இந்த பாடல் எனக்கு மே மிகவும் பிடிக்கும்...
மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே,முக்கிக்கிட்டு மூக்கால பாடுரமதிரி,இது மாதிரி கிராமிய பாடல்களை உச்சரிப்பு தெளிவுடன் உருவாக்கவேண்டும்.நன்றி.
சரியான விமர்சனம்....எத்தனையோ நல்ல உச்சரிப்புடன் கூடிய பாடகர்கள் இருக்கும்போது....நம்ம மொழி பாடகியை பாட வைத்திருக்கலாம்...ARR இதை இனிமேல் இந்த தவறை தொடரமாட்டார் என நம்புவோம்....
Ongala ellam thiruthave mudiyathu thamil thamilan nu en sagureenga intha patla avlo mistake ila avunga voice nalla eruku different voice music pathi theriyama pesurathu oru singer ahh en kevala paduthureenga appo ethuku kekureenga ellarum en matha patu kekave matanga romba panathanga athan thamilana velila mathika matikanga
@Sathish Kumar தமிழ் உச்சரிப்பு தெரிந்த தமிழ் பாடகர்களுக்கு தமிழ் நாட்டில் பஞ்சமா???
மிக கேவலமான உச்சரிப்பு .....
உண்மை.இந்த பாடலுக்கு இந்த குரல் பொருந்தவில்லை.மனதில் ஒட்டவுமில்லை
Super. Tamil nattil ulla mukkiyamana pirachanai theera vali sonnatharku nanri
மிகவும் அற்புதமான பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பாடல் சிறந்த சொல்லாடல் மற்றும் யதார்த்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள் கவிஞர் தாமரையின் மெனக்கெடல் வீணான வேதனை எனக்கு. நான் இந்த பாடலை கேட்டு வழக்கமான சில புதிய படப்பாடல்கள் போல இதுவும் புரியாத பொருளற்ற பாடலென்றே கடந்து போய்விட்டேன். தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களது பதிவை பார்த்து விட்டு பிறகு பலமுறை பாடலை திரும்ப திரும்ப கேட்டபிறகே கவிஞ தாமரையின் தமிழ் வீணாகிவிட்டதே என தோன்றுகிறது. ரஹ்மான் இனிமேலாவது தமிழ் நன்றாக உச்சரிப்பு வரவழைத்து பாடகர்களை பாட செய்ய வேண்டும். மேலும் மண் மணம் கொண்ட சூழலுக்கான பாடல்களுக்கு ஏன் நம் பாரம்பரிய இசை வாத்தியங்களை பயண்படுத்தமாட்டேன் என்கிறார். சில நல்ல பாடல்கள் இசை வாத்திங்கள் என்ற பெயரில் சில இயந்திர சத்தங்கள் பாடல்களை சிதைத்தது போன்ற நிகழ்வுகளும் உண்டு. இந்த விசயத்தில் இளையராஜா வை நினைக்கத் தோன்றுகிறது. ரஹ்மான் நவீன இளைஞர்களுக்கு என யோசித்து தனது originally யை விட்டு விலகி போகிறாரோ என்ற சந்தேகம். அவர் அவருடைய இசையை எவ்வித சமரசமும் இல்லாமல் வழங்கினால் காலம் கடந்தும் நினைக்கப்படேவார்.ஏனெனில் தமிழரான அவருக்கும் தமிழை காக்கும் கடமை உண்டல்லவா. பொன்னியின் செல்வனில் நம் மண்ணின் இசை எங்கே ரஹ்மான். பொன்னியின் செல்வன் இசை பற்றி சீக்கிரம் நீங்கள் ஒரு பதிவு பதிவேற்ற வேண்டும். நன்றி.
நன்றி
Ponniyin selvan is the best album of music history . Wait until movie release. No one can compose music other than ARR for PS 1
இந்த ஒரு பாடல் மட்டுமா இந்த இசையமைப்பாளர் மட்டுமா 99% பாடல்களின் வரிகளை தேட வேண்டியுள்ளது
நிச்சயம் ரஹ்மான் அவர்களை சென்றடைய வேண்டிய காணொளி.
Ar rahman music 🎵🎶🎵🎶🎵 super 👌 voice very super 👌 Tamzhil clear illa than
அழகான வரிகள், இனிய இசை, நல்ல குரல்.. ஆனால் வார்த்தைகள் சிதைந்து போனது....
உச்சரிப்பு சரியாக இருந்திருந்தால் பாடலின் தாக்கம் பன்மடங்கு இருந்திருக்கும்.. இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கு தோன்றிய அதே கோவம்..
நல்ல விமர்சனம் 👍🏼👍🏼 அருமை 👍🏼👍🏼
அருமையான விமர்சனம்
செல்லமாக சொல்லி இருக்கிறீர்கள் இதைக் கேட்கும் எல்லாருக்கும் உள்ள கவலைதான் உண்மை கண்டிப்பாக இது அவர் காதில் விழும்
அருமையாய்ச் சொன்னீர்கள் அய்யா... தமிழ் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உண்மை
No better then other language singers she is average singer
Yes
Ulagathaleyee TAMILAN mattum dhan ..
Tamil tamil tamil nu wastaaa perachana panringga .
Ellam Indians dhanee.
Enaverii pidithavargal tamilians 80%.
ruclips.net/user/shorts3YJKKtFRntU?feature=share
ruclips.net/user/shortsEZkYcZu8OCg?feature=share
ஒரு..அன்பு நிறைந்த. பெண்.காமத்தை..மட்டுமே..சொல்வாளாகண்டிப்ப..பாடமாட்டாள்.....நலந்தானா..நலந்தானா..உடலும் உள்ள மும்.நலந்தானா. ஏன் பாடத்தோனவில்லை..அப்படி யானால்..பெண்என்பவள்.காமா..உணர்வில்தான்இருப்பாளா....தன்மனைவி..இப்படி. பாடுகிறாளே.நாம..ஊருக்குசெல்வதற்க்குள்..ஏதும்.தவறு.செய்துவிடுவாளோ...என.எண்ணம் தோன்றிவிடாதா....இந்த பாடலில்..காமமே..மேலோங்கி. உள்ளது..அன்பு. கருனை.பாசம்.இல்லை யே
மதுஸ்ரீ பாடிய குரல் அருமை நன்றி தாமரை மற்றும் ரஹ்மான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
தாமரை mam ன் பாடல் வரிகள் எல்லாமே ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ,,,மறு வார்த்தை பேசாதே song எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும்
ARR IS GENIUS; HE KNOWS THE PULSE OF YOUTH; HOW TO MAKE A SONG HIT; NOWADAYS ALL SONG LYRICS ARE UNDERSTANDING BY HEARING MORE THAN 3 OR 4 TIMES; IT'S TREND: HE IS ALWAYS UNIQUE AND HA D A PRINCIPLE OF ALL REGIONS AND RELIGIONS ARE INDIANS;: HE GIVES MORE HINDI HIT SONGS AND SELECT THE SINGER AS PER SITUATIONS; BY THE BY HE NEVER COMPROMISE HIS MUSIC AGAINST ANY THING
விருமன் பாடல் வரிகள் தெளிவாக புரிந்ததால் தான் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது
முக்கால்ல முக்கபேல்லா பாடல்களும் அப்படி தான நண்பா!
Viruman hit ah?
பெண் என்பவள் இன்பத்துப்பாலை வெளிப்படையாக வெளிப்படுத்துவது.மரபும் இல்லை.வெளிப்படுத்தத் தயங்குவாள்.ஆனால் சகோதரி தாமரை திரை உலகில் பயணித்து எத்தனையோ தமிழ்ப் பெண் கவிர்களான ஔவை.காக்கைப் பாடிணி போன்றோருக்கு பெருமை சேர்க்கின்றார்.வாழ்த்துக்கள். அதை சிறப்பாக திறனாய்வு செய்த சகோதரருக்கு நன்றிகள்.🙏👍👍👍👍👍👍🙏
சிறப்பு . சிறப்பு. நல்ல மதிப்பீடு, விமர்சனம்.
பொன்னி நதி பாட்டு கேட்ட போது எனக்கும் வரிகள் புரியவில்லை..நானும் இதேதான் நினைத்தேன்..
kaluthai kathinamathiri irunthathu ponni nathi pattu...
@@pukkatayanp5346 sootha saathuda da bunda maavane
@@pukkatayanp5346 poda joker Funda 🤡
மிகச் சரியாக சொன்னீர்கள்... 👌👌👌 இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மதிப்பிற்குரிய தாமரை அவர்கள் எழுதிய இந்த வரிகள் புரியாமல் போனதுதான் வருத்தமான ஒன்று ... 😴 இந்தப் பாடல் வரிகளுக்கு கண்டிப்பாக அவர்களுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
உண்மைதான் தலைவரே, நம்ம தமிழ் பாடகர்களை வைத்தே பாட வைத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்...கிராமிய வாசம் கலந்திருக்கும்...
சூப்பர் அய்யா அருமையான விளக்கம்
அருமை உங்கள் கருந்து. நானும் சிந்தித்தேன் இதை பற்றி
சரியான பதிவு...3 நாள நானும் பொலம்பிட்டே இருந்தேன்..இனிமேலாவது நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ள பாடகர்களை பாட வைக்க வேண்டும்..
உண்மையில் உங்களுடைய விளக்கம் அருமை தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் ஆண் பாடகர்கள் இருக்கின்றார்கள் தவமாய் தவம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான தருவாயில் கச்சை துன்று வாங்க கொச்சுக்குப் போன
கதைதான் இது.
பாட்டு முதல் முதல் கேட்கும் போதே, இதுதான் தோன்றியு, அழகான இசை, அருமையான வரிகள், ரம்யமான குரல், ஆனா உச்சரிப்பு தெளிவில்லை, இந்தப் பாடலோட உயிரே அதுதான். பாடலின் உடல் மட்டுமே இவ்வளவு கொண்டாடப்படுகிறது, உயிரும் இருந்திருந்தால்...
ரொம்ப முக்கியம் இந்த பாட்டும் விமர்சனமும்
உங்களின் வரிகளின் அர்த்தங்கள் பேச்சு அருமை
1990 களுக்கு முன்னாடி வரை பாடல் வரிகளும் இசையும் ஒழுங்காகத் தான் பயணம் செய்தது அது இசையையும் பாடலையும் தனித்தனியாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு தான் பாடல் வரிகளை உள்ளே அடக்கிவிட்டு இசை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இப்போதென்ன ஆகிட்டென்னா. இசைப்பிரியர்கள் அனைவரும் வெளிவரும் ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் புரியாமல் அவரவர் காதுகளில் வார்த்தைகள் எப்படி விழுகிறதோ அப்படியே ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் அழகான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப் படும் பால்கள் காணாமல் போய் தலையில் டமாரம் அடிக்கும் பாடல்கள் மிகவும் சிறிய காலத்திற்கு மட்டும் பிரபலமாகி மறைந்து விடுகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் அழகான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பாடல்களை தமிழை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே பாட வேண்டும்.....
1992 க்கு அப்புறம் தான் தமிழ் பாடல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
ரொம்ப நாள் கழித்து அழகான இசை தந்து இருக்கிறார் என்று மனமகிழ்ச்சியோடு இருந்தேன் ஆனால் தாங்கள் சொல்வது போல் லிரிக்ஸ் சரிவர புரியவில்லை இந்த படத்தில் இன்னொரு பாடலும் உண்டு அதுவும் அப்படித்தான் அடங்காத ராட்டினத்தில் அந்தப் பல்லவியும் சரி வர புரியாமல் இருக்கும் லிரிக்ஸ் பார்த்து படித்தபின்பு தான் புரிகிறது
உன்மையிலே வெளி ஊர்ல வேலை செய்யும் நன்பர்களுக்கு இந்த மாதிரி ஒரு அற்புதமான பாடல் சுகமாக இருக்கும் பாடல் பாடிய மதுஷிக்கும் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
Well said sir.not only this song so many songs are coming like this.we could not understand their Tamil pronunciation
அருமையான பதிவு நன்றி அய்யா
தரமான விமர்சனம்...போய்ச் சேருகிற காதுகளில் சேரனும்.
பாராட்டுக்களய்யா.. 💐🙏
kathil vilunthalum ketkatha mathiri povar intha AR..
மிகவும் பயன் உள்ள பதிவு இது,, மிக்க நன்றி அய்யா,, எங்கள் மொழி புரியாதவருக்கு,, அதன் ஆழம் மற்றும் உணர்வு புரியாது 🙏,, கண்டிப்பாக இந்த காணொளி அவரை சென்று அடையும் 💐
Neena ellarum over ahh thamilan nu peruma pandranalatha nammla mathika matikanunga
உங்கள் விரிவாக்கம் மிக மிக அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி
Super sir.Very true your message.Ours Tamil very important Mr .A R Rahiman sir.
இந்தக் குரலுக்காக தான் இந்த பாடல் மிகப்பெரிய அளவிற்கு பாராட்டு பெற்றிருக்கிறது 🔥
அழகான பாடலைப் பாடியே கெடுதல் இதுதான்
Amanga veechuveechunu kathi yerichala iruku.kadhu karuhudhu😡😡😡😡
நிச்சயமாக இதை நானும் உனர்ந்தேன் . என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடவேண்டும் இதே போல இருந்து இருக்கும் வார்த்தைகளும் சிதைந்திருக்காது.
கருப்புதான் எனக்கு பிடித்த கலரு மற்றும் என்ன நெனச்ச என்ன நெனச்ச பாடல் பாடியுள்ளார்.
Or even sinmai
Unmayana karuththu sir. Alahana tharayin Tamil kolai seyyappattullthu.
wow wow super sir,avlavu arumayaaga yalla vartthagalaium theliva puriyavachinnga,sila perukku idhu theriyavea mattengudhu,super sir ❤️❤️❤️
இசையமைப்பாளர் A.R. Rahman அவர்கள் தயவுகூர்ந்து விமர்சகர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் சொல்லும் இந்த யோசனையை பரிசீலனை செய்து, தன் இசைப் பணியை அதில் அவர் போடும் உழைப்பானது எந்தவிதத்திலும் குறையாது மக்களை சென்று அடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்🙏💐
தமிழ் மொழி தெரியாதவர்களை
பாட வைக்காதீர்கள்.
Rahman says do not talk in Hindi and talk only in Tamil. But
Rahman has only Tamil in his tongue and heart is full of Hindi. He encourages only Hindi speaking singers will not the Tamil singers.
@@kotarajasekaran5071 yes it is true
@@kotarajasekaran5071 Hindi kaaranum Tamil thaan pesanaum endu awar ninaikalam. Don't give negative opinions towards Rahman
இசை அமைப்பாளர் திரு.இளையராஜாவாக இருந்து இருந்தால் அவருடைய தமிழ்ப் புலமை, பற்று, தொழில் பக்தி இசை ஞானம் இவை அனைத்தும் இந்தப் பாடலை வேறு லெவலுக்குக் கொண்டு சென்று இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
வாழ்க இசை ஞானி.
வளர்க அவர் புகழ்
இந்த படத்துக்கு போய் இளையராஜாவா ,
கேவலமான படம் இதுக்கு ரஹமான் இசை அமைத்ததே தவரு
எதாவது பாட்டு மனசுல நிக்கிதா atleast hum பன்ற அளவுக்கு என்ன பாட்டு இதெல்லாம் ஒரு நாள் கூடநிலைக்காது
@@yugirocker edu seruppa nayee
திரைத்துறையின் தவிர்க்கமுடியாத சாபம்
இசை அமைப்பாளர்கள்
பாடகர்களை கொண்டாடும் அளவிற்கு பாடலாசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை..
Very correct
sunni
அதெல்லாம் கண்ணதானொடு முடிந்தது
Neenga kondadunga status podunga post podunga yaru venanu sona
Pulamaippiththan, Meththa, Muthukumar, pazhanibharathi, Vairamuthu, Thamarai.Paa,Vijai Ippadi palar kondadap padugirargale
indha paata first time kaekumbodhu en manasula vandha aadhangam
nenga adha apudiye soldrenga
thanks
உண்மையான கருத்து ...பல இடங்களில் வரிகள் புரியவில்லை .
A. R. Rahman is a great Music Director and the World praises him a lot. Bur, he should engage Tamil well- Known Singers. We salute you Sir.
A. R் mucik தாமரை வரிகள். மது ஸ்ரீ வாய்ஸ் சூப்பர் எத்துணை முறை கேட்டாலும் சலிக்காது
பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களுக்கு மேற்கத்திய இசை பாணியில் சூபி இசை அமைக்கும் ரஹ்மான் அவர்களுக்கு பதிலாக இசையிலே மண்மணம் வீசும் இசையமைப்பாளர்களில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஏனைன்றால் சில வரலாற்றுப் பாடல்களில் ஏதோ மிஸ் ஆகுற மாதிரி ஒரு வாட்டம் உள்ளது.
@Jayaprakash Annamalai சுத்தி வளைக்காம நேரடியா இளையராஜாவை போட்டிருக்கணூம்னு சொல்லுங்களேன்?
ஜி வி பிரகாஷ் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
👍
@@navnirmaansamrakshana4938 adhil enna thavaru?
I too feel this
This song super hit a r Rahman is best
👍👍👍well said. Beautiful explanation. Even I felt the same, lyrics not able to understand. Janaki Amma or swarnalata mam only can give justice to this kind of songs. Best lyrics 👌👌
வெளிநாட்டில் உள்ள உறவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
இசை மட்டுமே இப்போது பாடல் பாடல் வரிகளை மனதில் நிற்காமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது .தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலந்தேன்.சுட்டால் பொன்சிவக்கும் சுடாமல் கண்சிவந்தேன் அதிலு மெலேடியக இசை வருமே.....பழரசதோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லவா .சுவையான குளிச்சியான முகம் என்ன கற்பனை ...