🔴Live : பேச்சு வார்த்தை = தற்கொலை மூத்த அமைச்சர் கணக்கா? முதுமையின் இயலாமையா?
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- பேச்சு வார்த்தை = தற்கொலை
மூத்த அமைச்சர் கணக்கா?
முதுமையின் இயலாமையா?
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
திரு நந்தகுமார் அண்ணா அருமை ... சுரேஷ் ஈரோடு
மிக்க மகிழ்ச்சி, நன்றி சுரேஷ்
வாசு சார் விவாதம் அருமை. தூர்வாறும் வேலை இரு கழகங்கள் செய்யவில்லை என வாசு சார் சொல்வது கரெக்ட்
கடலில் கலக்கும் நீரை சேமிக்க என்ன திராவிட அரசுகள் செய்தது என வாசு சார் கேட்பது கரெக்ட். சூப்பர் சார்
தமிழகம் கர்நாடகா அரசுகள் இன்னும் காவிரி பிரச்னையில் பேச ஆரம்பிக்கவில்லை என வாசு சார் குறிப்பிட்டது கரெக்ட்
திரு. நந்தகுமார் நீங்கள் சொல்வது சரி. ஆனால் திரு. வாசுதேவன் சொல்வது போல் நீர் சேமிப்புக்கு தமிழ்நாடு அரசு ஏதாவது ஒரு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை 🤦
மேலும், தமிழ் நாட்டில் டாஸ்மாக் மூடும் வரை விவசாய வளர்ச்சியை பார்ப்பது என்னை பொறுத்தவரை கானல் நீர் தான்.
மிக்க மகிழ்ச்சி, உங்கள் கருத்துக்கு நன்றி மைதிலி வேணுகோபாலன்
இரு திராவிட கட்சிகள் நிரந்தர தீர்வு காவிரி பிரச்னையில் கொடுக்கவில்லை என வாசு சார் கூறுவது உண்மை
Tamilnadu is wasting the water. Why not TN construct 3 dams in cauvery.
Otherwise, I feel TN can coordinate with Karnataka to construct the dam Megathadu and share the water
இண்டி கூட்டணியில் நெருக்கமா உள்ள ஸ்டாலின் ராகுல் ஏன் இந்த நிமிடம் வரை காவிரி பிரச்சனை பற்றி பேசவில்லை என்பது புதிர். கருணாநிதி போல் ஸ்டாலின் தமிழக நலனில் அக்கறை காட்டவில்லை