சொல் அருள், பிரகாசம் சொல்லுவாய் சொல்லுக.. வீணில் மனிதர்களை வீழ்த்தி, நாணிலம் தனையே வாழ்த்தி, கோடரிக் காம்புகள், மொத்தம் தறிப்பமென்று சொல்லுக.. தறித்தே, மகுடம் தரிப்பம் என்று சொல்லுக.. பொய்மை உலகாள்வதோ, போக்கிலித் மனம் வெல்வதோ.. கற்ற நம் தமிழில் கற்பிதம் கசடென்று உற்றுணர்ந்தோம் தமிழில் ஒரு பழுதில்லை.. நெற்றிக்கு நேர் பேசும் திறன் இழந்தார் மாந்தர் குற்ற நெஞ்சால் அழிந்தார்.. இன்னும் அழிவர் நெசம் சொல்லுக.. வஞ்சனை வாழ்ந்ததில்லை, வான் மழை பொய்த்ததில்லை, நாட் கடந்தும் பேசும் ஆட்கொல்லிகள் தமது அடைவிலக்கை அடைவதில்லை, அடைந்தும் பயன் இல்லை.. பயன் இல வாழ்ந்தென்ன.. என உரைத்தேன் அதனால், நானும், வீழுவன் என நினைத்தாயோ? சொல்லுவாய் சொல்லுக.. .. 07.31 21.06.2022
நீர், தன்னைத்தானே கழுவிக்கொண்டது! பார்த்திருந்த நிலம், அப்படியே தழுவிக்கொண்டது!! இறை நிலத்தில், கொட்டிக் கிடந்த விதைகள் மரங்களாக எழுந்தது!! மரங்கள், காற்று மண்டலத்தை தூய்மை செய்தது!!! காற்று மண்டலம், ஓசோன் படலங்களிற்கு இதம் தந்தது!!!! அதனால், மழை வந்தது..💓 .. 22.33
பர்வீன் சுல்தான் பாவநாசசிவம் முதுபாரதி இளம்பாரதி ஜேந்தாஸ்ரீ .. இவங்கெல்லாம் யாரு? .. நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் .. ஆதாயத்திற்காக அல்லாமல் இயங்கும் ஐம்பூதங்கள் சொல்லவா! .. 07.29 22.06.2022
Super sister
🌹❤️🌹
🌹
இருப்பதை இழந்து
இல்லாததைப் பெறுவது வாழ்க்கை..
சொல் அருள், பிரகாசம் சொல்லுவாய் சொல்லுக..
வீணில் மனிதர்களை வீழ்த்தி, நாணிலம் தனையே வாழ்த்தி, கோடரிக் காம்புகள், மொத்தம் தறிப்பமென்று சொல்லுக..
தறித்தே, மகுடம் தரிப்பம் என்று சொல்லுக.. பொய்மை உலகாள்வதோ, போக்கிலித் மனம் வெல்வதோ.. கற்ற நம் தமிழில் கற்பிதம் கசடென்று உற்றுணர்ந்தோம் தமிழில் ஒரு பழுதில்லை.. நெற்றிக்கு நேர் பேசும் திறன் இழந்தார் மாந்தர் குற்ற நெஞ்சால் அழிந்தார்.. இன்னும் அழிவர் நெசம் சொல்லுக.. வஞ்சனை வாழ்ந்ததில்லை, வான் மழை பொய்த்ததில்லை,
நாட் கடந்தும் பேசும்
ஆட்கொல்லிகள் தமது அடைவிலக்கை அடைவதில்லை,
அடைந்தும் பயன் இல்லை..
பயன் இல வாழ்ந்தென்ன.. என உரைத்தேன் அதனால், நானும், வீழுவன் என நினைத்தாயோ?
சொல்லுவாய் சொல்லுக..
..
07.31
21.06.2022
நீர்,
தன்னைத்தானே கழுவிக்கொண்டது!
பார்த்திருந்த நிலம்,
அப்படியே
தழுவிக்கொண்டது!!
இறை நிலத்தில்,
கொட்டிக் கிடந்த விதைகள்
மரங்களாக எழுந்தது!!
மரங்கள்,
காற்று மண்டலத்தை
தூய்மை செய்தது!!!
காற்று மண்டலம்,
ஓசோன் படலங்களிற்கு
இதம் தந்தது!!!!
அதனால்,
மழை வந்தது..💓
..
22.33
பர்வீன் சுல்தான்
பாவநாசசிவம்
முதுபாரதி
இளம்பாரதி
ஜேந்தாஸ்ரீ
..
இவங்கெல்லாம் யாரு?
..
நீர்
நிலம்
காற்று
நெருப்பு
ஆகாயம்
..
ஆதாயத்திற்காக அல்லாமல் இயங்கும் ஐம்பூதங்கள் சொல்லவா!
..
07.29
22.06.2022
ஞ
Ivar DMK va?