துத்தி செடி போதும்! முட்டைகளின் கருகூடும் திறனை அதிகரிக்க!
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- துத்தி நிறைய நோய்களை குணபடுத்தும் மூலிகை செடி. இது நம் கோழி பண்ணைக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ. கோழி பண்ணையாளர்கள் இந்த செடியை பண்ணையில் வைத்திருப்பது நல்லது.
அரியலூர் மாவட்டம் இராஜா. 8526714100
#thuthi#fertilizedegg#cock#
அடிபட்ட காயங்களில் நீர் கோர்த்து இருந்தால் ? இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன் இரண்டு மூன்று துத்தி இலையை காயத்தின் மீது வைத்து துணியால் கட்டிவிடுங்கள் ...
பிறகு காலையில் அவிழ்த்து விட்டு பார்த்தால் காயத்தின் மீது உள்ள அனைத்து துர் நீரும் உறிஞ்சப்பட்டு விடும் துத்தி இலையால்..
மேற்கண்டவை
அனுபவத்தின் வரிகளே...
Yes.
Awesome nanbaa
Good bro
நல்லதை தெரிவித்த தங்களுக்கு நன்றி இப்படி தெரித்ததை சொன்னால் எல்லோரும் பயன்பெறுவர்.
Great Information
தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை நேரத்தை வீணடிக்கும் இல்லை அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்ச்சி அடைகிறோம் நேரம் கடத்தாத நேர்மை.
நம்பகமுள்ளது
சபாஷ் தம்பி சபாஷ்.நிறைய படிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.அல்வா போன்று எங்களுக்கு வழங்கியமைக்கு நன்றி
இது ஒரு உண்மையான அர்ப்பணிப்பு. எந்த தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை.
மிகவும் பயனுள்ள தகவல்.👌
இதுவரை யாரும் சொல்லாத தகவல்.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை... மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ......
தேவையில்லாத பேச்சுக்கள் இல்லை. அற்புதமான விஷயங்களை குறுகிய காலத்தில் பட்டியலிட்டு அருமையாக தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
வரலாற்று சிறப்புடன் நீங்கள் விளக்கிய இந்த பதிவு சிறப்பான ஒன்று.. ௨ங்களின் பதிவை தொடர்ந்து வழங்க வேண்டும்.. நன்றி.
Ungal thodarpu en vendum eppadi peruvadhu
நீங்க சொன்ன எல்லா விஷயமும் புதுசா வும், ஆச்சரியம் தருவதாக இருந்துச்சு, வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே துத்தி செடி என்று சொல்லி தங்களுடைய பதிவை ஆரம்பித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி மற்ற பதிவாளர்கள் இந்த செடி தோற்றத்திலேயே விளையும் ரோட்டு சைடுலே கிடைக்கும் காற்றிலே அசையும் வேர் வழியாக தண்ணீரை உறிஞ்சும் சூரிய வெளிச்சத்தில் நன்றாக வளரும் இப்படியெல்லாம் கதை அளந்து விட்டு கடைசியில் இந்த செடி துத்தி செடி என்பார்கள்
துத்திமூலத்துக்குமட்டும்தான்என்றெண்ணியிருந்தேன்.இத்தனைபயன்களா.நன்றிதம்பி
"தூங்கும் பாறை.
தூங்கும் மூலிகை."
"துத்தி செடியை வளர்க்க வேண்டிய அவசியம்"
போன்று பல விஷயங்களை பொருத்தமான காணொலியுடன் விளக்கிய விதம் அருமை.
நன்றி!
அடுத்த பதிவில் சாப்பிடும் பாறை டாய்லெட் போகும் பாறை 😂😂
Really village விஞ்ஞானி நீங்க தான் அருமை
துத்தி பற்றி தெரியாத விஷயங்கள் நிறைய சொன்னிங்க நன்றி சகோ!!
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடர மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.
ஆகச்சிறந்த.""தகவல்கள்.
மிகச்சிறப்பான.பதிவு.பணி சிறக்க.வாழ்க.திறனுடன்❤
அருமை நீங்கள்கூறும் விசயங்களை நேரிடையாக கான்கிறேன் தகவலுக்கு நன்றிசகோதரரே
உமக்கு நன்றி தெரிவிக்கின்றேன் சகோதரா...
புது புது தகவல்கள்.பாராட்டுக்கள் ராஜா சகோ. நான் அந்த செடியை ஏதோ ஒரு வகை பூண்டு என்று பிடிங்கி எறிந்துவிட்டேன். இப்பொழுது தெரிந்துக்கொண்டேன். நன்றி.
துத்தி இலையின் பயன்கள் பற்றி கூறியது அருமை🎉🎉
தாவரங்களுக்கு உணர்வு உண்டு , எனவே அவை உறங்கலாம் என்பது கூட ஏற்றுக் கொள்ளல்லாம்... ஆனால், உயிர் அற்ற பாறைகள் எப்படி உறங்கும்?🤔🤔
எங்கள் வீட்டுக் கறியில் நிறைய உள்ளது இது தோசை கூட அரைக்கும் தோசை சுட்டு சாப்பிட்டால் மிக டேஸ்ட்டாக இருக்கும்
பாறைகளும் உறங்கும் என்னும் புதிய விளக்கம் துத்தியின் பயன் அருமை...
பாறை எங்காவது உறங்குமா இன்னும் கொஞ்ச நாள் போனா பாறை சாப்பிடும் டாய்லெட் போகும் குட்டி போடும் என்றெல்லாம் கூட சொல்லுவார்கள் 😂
மூல நோய்க்கு நல்ல மருந்து. என் வீட்டில் சமைப்பேன்
Paasiparuppu Chinna vengayam pottu samaithu sappidalam.
Pachaiyaga 5 elaigal seeragam konjam pottu araithu moril kalanthu kudikkalam
எப்படி சமைப்பது
@@Mithraafashiondesigner piles sari aacha?
Wow, இந்த செடி பெயரே இன்று தான் எனக்கு தெரியும்.சூப்பர்...
Nala veelai nan poondu sedi nu thuki poda ponnen. Sari irukattumnu vittuten. Paatha adhu thuthi sedi than. Innaki than adhan Peru therijadhu. Ivlo uses ah, superb information. Keep rocking brother
வணக்கம் , அருமையான விளக்கம் , நன்றி.
வணக்கம் ஐயா தம்பி அருமையான தெளிவான பேச்சு வாழ்க வளமுடன்
இயற்கையோடு வாழ்வதைவிட மகிழ்ச்சியான வாழ்க்கை வேறு எங்கு உண்டு. நன்றி நண்பரே 🙏
மிக சிறப்பான தகவல்கள் பயனுள்ள பதிவு மகிழ்ச்சி நன்றி நண்பா
Pramadham Raju brother. Super video with information 👌👌👌
மிக அபூர்வமான நல்ல பதிவு
ரொம்ப நன்றி அண்ணா
சிறப்பான பதிவு. சிறப்பான பதிவாளர்.வாழ்க நின் பணி.
மிகவும் அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள்
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் கோடி தம்பி 🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு உங்களுடைய தேடல் மிகவும் அருமை!!!!
Hats off for telling some historical secrets regarding Siddha, temple constructions, healthy poultry etc.,
ஹேமா செல்லக்குட்டி
Super bro 👍..,en seval motion poga romba kashtapaduthu,pls enna seiyalam, reply
Call sago
சிறப்பான நல்ல செய்திகளை இணைத்ததற்கு நன்றி..
சிறப்பான தகவல். நன்றி நண்பரே 💐💐💐🙏🙏🙏
அருமையான தகவல் தம்பி வாழ்க வளமுடன்
சிறப்பான அடிப்படையான பயனுள்ள தகவல்கள். நன்றி.
மேலும் வளர்க.
கோழி பண்ணை வடிவமைப்பு மற்றும் புதிதாக கோழி வளர்க்க அடிப்படை பற்றி வீடியோ போடவும்..
சரிங்க சார்
மிக அருமையான ப தி வு. ந ன்ரி
நல்ல, நிறைய, நிறைவான தகவல்கள்
Arumai nampare..nalla seithi. Nantri.
Arumayana pathivu thank you Raja
அருமை. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி!
மலச்சிக்கல் மற்றும் அனைத்து வகையான மூலம் எனப்படும் வியாதிகளுக்கும் துத்தி அருமருந்து
உண்மைதான்
எப்படி எடுக்க வேண்டும்
இலையை அரைத்து எடுக்க வேண்டுமா
இல்லல அரைத்து சாறு எடுத்து குடிக்கவா
@@samir3983 துத்தி இலை தூள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.!
அருமையான தகவல், நன்றி சகோ 🙏
அருமையான பதிவு நன்றி 🙏🏽
வாழ்த்துக்கள் ராஜா வாழ்க வளமுடன் புகளுடன் பல்லாண்டுகள் எம் தங்கவேல் திண்டுக்கல்
நண்பா அருமையான பதிவு.... மிக்க நன்றி....
Nanri nanpa arumaiyana thakavalkal na itha payanpatuththi moola noi poiruchu but ithula innum ivlo thakaval irukkarathu thunkarathu ippatha therunjukitta rompa nanri
Thanks a lot, Bro !!! Very useful information!!!
உண்மையிலேயே அருமையான தகவல்
Arumaiyana vilakam.... Really super
பயனுள்ள தகவல்
எனக்கு இயற்கை விவசாயம் மற்றும் நாட்டு மருத்துவம் இதில் மிகுந்த நாட்டம் உண்டு நீங்கள் கூறிய கருத்துக்கள் குறிப்பாக ஒரு தாவரம் எந்த நேரத்தில் விழித்திருக்கும் எப்போது தூங்கும் நான் இதுவரை இதுபோன்ற செய்திகளை கேள்விப்பட்டதில்லை இனிமேல் இது பற்றி நான் ஆராய போகிறேன் நன்றி மேலும் எந்தெந்த தாவரம் எப்பொழுது விழித்திருக்கும் தூங்கும் என்பதை உங்கள் வீடியோ மூலம் தெரிவித்தால் எனக்கு பயனுள்ளதாக அமையும் நன்றி நண்பரே
முயற்சி செய்கிறேன் சார்
மிக்க நன்றி நண்பா...வாழ்க வளமுடன்...
Bro unga anaithu pathivum romba nalla eruku and nella pesuringa god bless u bro
தாத்தா பற்றி ய விளக்கம் அருமை வாழ்த்துக்கள்
new concepts new facts.wow.Very informative
துத்தி இலை மிக மிக அருமை நாங்களும் நிறைய உபயோகம் செய்துள்ளோம் அதிகமான பலன்கள் உண்டு.
Eppadi ellam use pannrenga in food
நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது👍 வாழ்துவோம்
நன்றி🙏💕 நண்பரே வாழ்க வளத்துடன் வாழ்க🌏
நல்ல தகவல் நன்றி தம்பி.
Very Good.. different opinion..
துத்தி பற்றிய நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
புதிய தகவல் நண்பரே.... 🙏🙏🙏🙏Adhodu இந்த thutthi இலை pilesku medicine a இருக்குமாm 👍👍
Very good information ராஜா
பயன் உள்ள பதிவு அருமை....
நன்பரெ எனது கருங்கோழி மூன்று நாட்கள் முன்பு கரு கலங்கி கீழே ஊற்றி உள்ளது ஆனால் கோழி மேய்கிறது இண்னும் முட்டை இடவில்லை என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் ஒரு குறிப்பு சொல்லுங்க நன்பா
Call sago
@@-gramavanam8319
நண்றி நன்பா
Anmai korai ku eppadi saplam bro
புரியல சகோ
@@-gramavanam8319 enaku anmai kurai iruku aduku thuti Kirai eppadu use panlam bro
Any usefull for the stomach by the thuthi.!
Wonderful message
I will use this thuthi
Super nice vajthukal message
Really super content Vera level bro👏👏🔥🔥🔥🔥🔥🔥
நல்ல செய்தி, வாழ்த்துக்கள் சார்.
மிகவும் பயனுள்ள தகவல்
Anna your voice is super
This is correct ana
I like you anna
அருமை அண்ணா
அருமையான பதிவு 👍
அருமையான பதிவு சூப்பர்
அருமையான கருத்துக்கள் பதிவு செய்துள்ளீர்கள் தோழரே
நற்பதிவு. வாழ்த்துக்கள்.
It's used for piles and the leaves are edible too...
Very good thambi. Thuththi sedi pattri migaum thulliyamaga vivareththu sonneergal nandri.date kurippittal nallathu.
Date yen
அருமை அண்ணா.. நன்றி
பயனுள்ள பதிவு
Good think thanks
ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது 👍👍👌
போச்சி...போங்க.... சேவலுக்கு தேடுறோமோ இல்லையோ.......😂😂😂 anyway நல்ல பதிவு நண்பா👍
Bro unga vetla seval urukku ithu work aagutha
நல்ல செய்தி
Thuthi arumayana muligai
Very beautiful thank you for your experience
Very good explanation
அருமையான பயனுள்ள தகவல் super bro
ஆமா டார்லிங்
Sir super arumiyana thagaval sonninga thank u
சிறந்த பதிவு தம்பி
மரங்களுக்கு அருகில் சிறுகுறு செடி, கொடி வகைகள் வளருவதன் முக்கியதுவத்தை உணர்த்தியிருக்கிறாற்...
உங்க பதிவுக்கு நன்றி
மிக அருமையான நியூஸ்