அண்ணா வணக்கம். தெய்வத்தை பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.... என்றும் தெவிட்டாத குரல் வலிமை அண்ணா உங்களுக்கு... இந்த பதிவு என் குல தெய்வம் பெருமாமலையான், வந்ததுபோல் உணர்ந்தேன் அண்ணா... இறை சக்தியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா....
வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது சரிதான். நான் ஒரு முறை காளியம்மன் கோவில் சென்று இருந்தேன் அப்போது மிகவும் மன அழுத்தில் இருந்தேன் .நீ இருக்யா அம்மா என்று கேட்டுவிட்டு பிரகாரத்தில் வந்து அமர்ந்து கண்களை மூடி என்னை மீறி அழுதுகொண்டே இருந்தேன் 10 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது ஒரு நாய் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அவ்வளவு கும்பலிலும் என்னிடம் வந்து நான் தரையில் அமர்ந்து கண்களை மூடி இருந்தேன் இரண்டு தோல் பட்டை யிலும் இதனுடைய முன்னங் கால்களை வைத்து என் முகத்தை பார்க்க நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டே என் முகத்தை நக்க வும் வந்தது கண்களை திறந்த எனக்கு அதிர்ச்சி ஆச்சர்யம். அந்த தாய் நான் இருக்கிறேன் என்று எனக்கு கூறியதாக நினைக்கிறேன். இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது. நன்றி தாயே நன்றி இறைவா போற்றி
இன்று நான் வேலை முடித்து வீட்டுக்குபோகும் போது எதிரே ஒரு திருநங்கை தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.... இன்று திங்கள் கிழமை எனக்கு சிவனே அர்த்தநாரீஸ்வரர் ஆக வந்தது போல மனம் மகிழ்ந்து போனேன்
எங்கள் வீட்டில் டெய்லியும் பசுமாடும் நந்தியும் வரும் அதுக்கு நாங்கள் தினமும் வாழைப்பழம் கொடுப்போம் அதுமட்டுமில்லாமல் சில நாட்களில் மூன்று கன்றுக்குட்டி ஒரு நந்தி வரும் இவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்கும் போது முப்பெரும் தேவியும் ஈஸ்வரனும் எங்க வீட்டுக்கு வந்தது போல் எங்க மனசுக்கு தோன்றும் அதுமட்டுமில்லாமல் எங்க தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுவோம் அந்த நாய்களை நாங்கள் பைரவர் என்று கூப்பிடுவோம்
அண்ணா வணக்கம். தெய்வத்தை பற்றி நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே.... என்றும் தெவிட்டாத குரல் வலிமை அண்ணா உங்களுக்கு... இந்த பதிவு என் குல தெய்வம் பெருமாமலையான், வந்ததுபோல் உணர்ந்தேன் அண்ணா... இறை சக்தியின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கட்டும் அண்ணா....
வணக்கம் ஐயா.
நீங்கள் சொல்வது சரிதான்.
நான் ஒரு முறை காளியம்மன் கோவில் சென்று இருந்தேன்
அப்போது மிகவும் மன அழுத்தில் இருந்தேன் .நீ இருக்யா அம்மா என்று கேட்டுவிட்டு பிரகாரத்தில்
வந்து அமர்ந்து கண்களை மூடி என்னை மீறி அழுதுகொண்டே இருந்தேன் 10 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது ஒரு நாய் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை அவ்வளவு கும்பலிலும் என்னிடம் வந்து நான் தரையில் அமர்ந்து கண்களை மூடி இருந்தேன்
இரண்டு தோல் பட்டை யிலும்
இதனுடைய முன்னங் கால்களை வைத்து என் முகத்தை பார்க்க நின்று கொண்டு என்னையே பார்த்துக் கொண்டே என் முகத்தை நக்க வும் வந்தது
கண்களை திறந்த எனக்கு அதிர்ச்சி ஆச்சர்யம்.
அந்த தாய் நான் இருக்கிறேன்
என்று எனக்கு கூறியதாக நினைக்கிறேன். இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.
நன்றி தாயே நன்றி இறைவா
போற்றி
இன்று நான் வேலை முடித்து வீட்டுக்குபோகும் போது எதிரே ஒரு திருநங்கை தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்....
இன்று திங்கள் கிழமை எனக்கு சிவனே அர்த்தநாரீஸ்வரர் ஆக வந்தது போல மனம் மகிழ்ந்து போனேன்
அய்யா உங்கள் குரலை கேக்கும் போது ரொம்ப சந்தோசம் அய்யா தைரியம் வருது அய்யா 👍🏿 நல்ல பதிவு 👌🏿
எல்லாம் பதிவும் மிக முக்கியமான தேவையான எல்லோருக்கும் தெரிய வேண்டிய பதிவு.. நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்றி அய்யா.. 👌🏿👌🏿
தங்களின் பதிவுகளில் எந்த பதிவிலுமே ஸ்கிப் பண்ணிட்டு பார்க்கும் எண்ணம் இல்லாமல் முழுவதுமாக கேட்க வைக்கிறது உங்கள் குரல் ஐயா
சில உண்மைத் தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
எங்கள் வீட்டில் டெய்லியும் பசுமாடும் நந்தியும் வரும் அதுக்கு நாங்கள் தினமும் வாழைப்பழம் கொடுப்போம் அதுமட்டுமில்லாமல் சில நாட்களில் மூன்று கன்றுக்குட்டி ஒரு நந்தி வரும் இவங்களுக்கு வாழைப்பழம் கொடுக்கும் போது முப்பெரும் தேவியும் ஈஸ்வரனும் எங்க வீட்டுக்கு வந்தது போல் எங்க மனசுக்கு தோன்றும் அதுமட்டுமில்லாமல் எங்க தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடுவோம் அந்த நாய்களை நாங்கள் பைரவர் என்று கூப்பிடுவோம்
ஐயா திருநங்கை ஆசிர்வாதம் செய்தல் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா
சாமி, என்னையும் என் மேல் வரும் தெய்வத்தையும் என் பங்காளியே கட்டி விட்டனர் அதை எப்படி உடைப்பது
உங்கள் தெய்வத்திற்கு விரதம் இருந்து அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யுங்கள் ❤
மதுரைவீரன் என்ன வாகனம்
நன்றி அண்ணா எங்கள் வீட்டில் பாம்பு காளை நாய் மூன்று தெய்வம் இருக்கிறார்கள் ஓம் சிவ சக்தி போற்றி போற்றி
Soltra...ellame
Vanthuchu
ஸ்ரீ சீயாண்டவர் துணை ஸ்ரீ செல்லியம்மன் துணை
ஐயா பூனை தானாக வீட்டிற்கு வந்து அடைக்கலம் ஆகிவிட்டாள் என்ன அர்த்தம்
Enoda kanavil adikadi maadu mutra maadhiri varudhu sir. Enna reason ah irukum?
Sivan koilukulla sendru valibadu seiyavum
In my house I am having dog so I got blessings from my kuladeivam
Sir enga balcony la 4 days frog and therai varuthu sir. Ena panalam sir
வீட்டிற்கு வரும் ஐந்து உயிர்கள் தெய்வங்களுக்கு பிடித்தமானது அழகு சேர்ப்பது பச்சைக்கிளி மிக்க நன்றி 🙏🙏🙏🌻🌺💮🌼🌸 கிளி பதிவு செய்யப்பட்ட வில்லை
Enga veetula naai illa pakathuveetu naai than enga veetulathan thoongum maadum illa ana nenga sonnathu polave veetu munnadi vanthu nerkum sami kandipa irruku chinna karupu periya karupu thunai🙏🙏🙏
நன்றி ஐயா உண்மை தான் ஐயா
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
🙏🙏🙏🙏🙏
Tq ayya 😍😍🙏❤️🙏
ஐயா உண்மை
உன்மை அண்ணா
ஆ மா ❤❤❤❤❤ம்
Ama anna ena veetla thamum kalai madu varum
🙏🙏🙏
👌🏿👌🏿👌🏿👌🏿👍🏿👍🏿👍🏿👍🏿
🎉🎉🎉🎉
🎉🎉🎉
❤❤❤❤❤😢😢😢🙏🙏🙏
ரோட்டலா நடந்து போகும் போது சின்ன நாகம் பார்த்தேன் ஐயா
🙏🙏🙏🙏🙏🧎♀️🧎♀️🧎♀️🧎♀️
Niga
Colura
Ellame
Vantuchu
எங்க சாமிகிட்ட எதுவும்இல்ல அதுக்கு
என்ன சாமி உங்களோடது
என்ன சாமி உங்களோடது
பூனை
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏