இந்த அழகான ஒரு நல்ல செய்தியை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என் அன்பு நிறைந்த பாராட்டுக்கள் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் sir உங்களை அன்புடன் வரவேற்கிரோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீதிபதி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல மனிதர் அரசியல்வாதியே நம்பி களம் இறங்குவது ஆழமான ஆற்றில் இறங்குவது போல் அரசியல்வாதி வென்ற பிறகு மக்களுடைய கருத்துகளை செவி எடுத்து நடப்பதில்லை மனிதர்களே மதிப்பதில்லை?
ஆமீன் ..அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹு அக்பர்.. நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தால் நாமும் ஆதரவு கொடுப்போம். அவர்கள் இனமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு நீதிபதி இளஞ்செழியன் அவர்களை தேர்தலில் வேட்பாளராக்க நிலைநிறுத்தப்பட வேண்டும்.இன்ஷா அல்லாஹ்.போட்டியிட்டு ஜனாதிபதியாக வந்தால் நீதி நிலைத்து நிற்கும் நீதி தான் நேர்மையான மக்களுக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு இனமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அவருக்கு ஆதரவாக இருந்து
ஓம் உறவே ஜயா இழஞ்செழியன் வந்தால் நன்று இங்கு ஞாதியோ மதமோ தேவையில்லை மனித நேயம் போதும் இன்று இருப்போம் நாளை இல்ஸை இதை ஒருவரும் நினைப்பது இல்லை ஜயா நேர்மையானவர் அவர் வரவேண்டும் என்பது எனது அவா நன்றி❤
ஆமீன்.. ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹு அக்பர்.. நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் அனைத்தும் பொருந்தப் பெற்றவர்.நீதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் தைரியத்தையும் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்து அருள் புரிவானாக.ஆமீன்...யாரப்பல் ஆலமீன் ....
நண்பரே யார் தமிழ் பொது வேட்பாளராக இருந்தாலும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக முதலாவது வாக்கை அவருக்கு செலுத்துங்கள், விரும்பினால் 2 ஆவது வாக்கை உங்களுக்கு விரும்பியவருக்கு வழங்குங்கள், இம்முறை 3 ஆவதாக வரும் வேட்பாளரே நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவராக இருக்க முடியும்.
அய்யாவின் கொள்கை மற்றும் இன மாதங்களுக்கு அப்பால் மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதர். அய்யாவுடன் இருந்து அய்யாவுக்காக உயிர் விட்ட காவல்துறை வீரருக்காக கண்ணீர் விட்ட அந்தக்கணம் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன்.
மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா இளம்செழியன் அவர்கள் இன மத வேறுபாடு அற்ற நேர்மையான தீர்ப்புகள் வழங்கி அனைவரின் மதிப்பிற்குள்ளானவர் அவரை ஏன் இந்த தமிழர் ஒற்றுமையில்லா தமிழ் அரசியலுக்குள் இழுக்கிறார்களோ தெரியவில்லை அவர் நிதானமாக நடந்துகொள்ளவார் அவரின் சேவை இந்நாட்டுமக்கள் அனைவருக்கும் தேவை
தமிழ் பொது வேட்பாளர் அவசியம்தான்.ஆனால் பொருத்தமானவரகள் பலர் இருந்தும் பொருத்தமில்லாதவர் பொதுவேட்பாலராக நியமிக்கப்படமை அனைவரிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லவர்கள் அரசியலுக்கு தேவை. அரசியல் ஒரு புனிதமான பணி. வந்த நல்லவர்கள் யாருமே இப்போது நல்லவர்களாக இல்லை. இது பாடசாலை அதிபர், நீதிபதி, ஏன் வைத்தியருக்கும் பொருந்தும். அரசியல் வாதிகள் மக்களால் வழிநடத்தப்பட வேண்டும். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஊழியர்களாக இருக்கவேண்டும். இதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வரை அரசியல் என்பது சாக்கடை. கருந்துளை.
இது நல்ல தெரிவு வாழ்த்துக்கள்
இளஞ்செழியன் நீதிபதி அவர்களே பொதுவேட்பாளருக்கு மிகவும் தகுதி படைத்தவர் அவராலும் , டொக்டர் அர்ச்சுனாவாலும் தான் தமிழனுக்கு விடிவு வரும்
💯 % correct
இந்த அழகான ஒரு நல்ல செய்தியை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என் அன்பு நிறைந்த பாராட்டுக்கள் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் sir உங்களை அன்புடன் வரவேற்கிரோம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக நல்ல மனிதா்❤ விரும்பி வந்தால் நல்ல எதிா்காலத்தை அமைக்கலாம்❤
அவர் ஓரு நல்ல மனிதர்
ஒரே குடைஜின் கீழ நின்று நீதிபதிக்கு வாக்களிக்கவும் ✍️
இலங்கைவாழ்சிங்கள தமிழ்மக்களே இலங்கைதேசம் தலைநிமிர்ந்து இனமதவேறுபாடுஇன்றி மூவினமக்களும்ஒருமையவாழவேண்டுமென்றால் ஐயாநீதிபதி இளம்செழியன்ஜனாதிபதிதேர்தலில்போட்டியிட்டு வெற்றிபெற மூவினமக்களும்சேர்ந்துவாழ்துவோமாக நன்றியுடன் லிங்கம்
கௌரவ நீதிபதி இளஞ்செழியன் பொதுவேட்பாளராக களமிறங்கினால் எமது ஆதரவு அவருக்கே
மதிப்புக்குரிய இளஞ்செழியன் இதற்கு ஆம் சொல்லவேயில்லை. பிறகேன் பிழையான தலைப்பை போடுகிறீர்கள்?
ஜனாதிபதி இளஞ்செழியன் நீதிமானை வருக வருக என்று உலகமே இருகரம் 🤝 நீட்டி வரவேற்றுக்கிறது 🔥💪👍🌹🙏🏽
ஐயா நீங்கள் தனியாக தேர்தலி்ல் நின்றால் எல்லோறும் வாக்களிப்பார்கள்.இந்த கூட்டத்திடம் சேர்ந்தால் உங்கள் பெயர் போய்விடும்.
நீதிபதி மாணிக்கவாசகர் இறஞ்செளியன் வரவேண்டும் நான் ஆதரவு தமிழர்ர் ஒன்று சேரும் வாய்பு உண்டு
நீதிபதியான இளஞ்செழியன் தான் பொருத்தமான தெரிவு தழிழருக்கு. எல்லோரும் வாழ்த்துவோம். அவர் தான் நமக்கு வேண்டும்.
கெளரவ நீதிபதியாக இருக்கும் நல்லமனிதரையும் இவர்களின் கபடத்தனத்திற்கு இரையாக்கி போகின்றார்களா?
நீதிபதி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல மனிதர் அரசியல்வாதியே நம்பி களம் இறங்குவது ஆழமான ஆற்றில் இறங்குவது போல் அரசியல்வாதி வென்ற பிறகு மக்களுடைய கருத்துகளை செவி எடுத்து நடப்பதில்லை மனிதர்களே மதிப்பதில்லை?
நல்ல பாம்பு, தொட்டுப்பார்த்தால் தான் புரியும் அது எதுவென்று. அது தமிழ் அரசியல் பற்றியது.
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நேர்மையான மனிதனை பகடைக்காயாக பயன்படுத்துவது வெறுக்கத் தக்கது... 😢😢
தூய்மையான தேர்வு. ❤️❤️❤️❤️❤️🌹🌹🙏🙏💪💪🇱🇰👍👍👍👌👌👍
நீதிபதி இளஞ்செழியன் பொதுவேட்பாளராக வந்தால் அது தமிழருக்கு வெற்றி.
அருமை அருமை
கௌரவ நீதிபதி நெடுஞ்செழியன் அவர்களே நீங்களே வாருங்கள்.
ஆமீன் ..அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹு அக்பர்.. நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதி வேட்பாளராக வருவதாக இருந்தால் நாமும் ஆதரவு கொடுப்போம். அவர்கள் இனமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு நீதிபதி இளஞ்செழியன் அவர்களை தேர்தலில் வேட்பாளராக்க நிலைநிறுத்தப்பட வேண்டும்.இன்ஷா அல்லாஹ்.போட்டியிட்டு ஜனாதிபதியாக வந்தால் நீதி நிலைத்து நிற்கும் நீதி தான் நேர்மையான மக்களுக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும் இன்ஷா அல்லாஹ் வல்ல இறைவன் நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு இனமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட்டு அவருக்கு ஆதரவாக இருந்து
ஓம் உறவே ஜயா இழஞ்செழியன் வந்தால் நன்று இங்கு ஞாதியோ மதமோ தேவையில்லை மனித நேயம் போதும் இன்று இருப்போம் நாளை இல்ஸை இதை ஒருவரும் நினைப்பது இல்லை ஜயா நேர்மையானவர் அவர் வரவேண்டும் என்பது எனது அவா நன்றி❤
ஆமீன்.. ஆமீன் அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹு அக்பர்.. நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் அனைத்தும் பொருந்தப் பெற்றவர்.நீதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் தைரியத்தையும் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்து அருள் புரிவானாக.ஆமீன்...யாரப்பல் ஆலமீன் ....
நண்பரே யார் தமிழ் பொது வேட்பாளராக இருந்தாலும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக முதலாவது வாக்கை அவருக்கு செலுத்துங்கள், விரும்பினால் 2 ஆவது வாக்கை உங்களுக்கு விரும்பியவருக்கு வழங்குங்கள், இம்முறை 3 ஆவதாக வரும் வேட்பாளரே நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவராக இருக்க முடியும்.
நன்றி நண்பரே
நன்றி முயற்சி எழுச்சியுடன் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்..
வந்தால் நல்லம் வருவாரா???❤ ஐயா
ஒரு சில செல்லாக் காசான கட்சிகளும் சில தனிமனிதரும் சேர்ந்து பொதுவேட்பாளராக நியமிக்கும்போது அதை நம்பி அந்தப் பெரிய மனிதன் வருவாரா
நீதி அரசர் இந்த தலைமை ஏற்றால் மிக சிறப்பாக எல்லாம் அமையும்.
Vaalthugl Vaalthugl Vaalthugl AIja❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வரவேற்கின்றோம் கௌரவ நீதிபதிக்கு நிகரான தலைவர் யாருமேயில்லை
மாமனிதரை அவர் பாட்டில் விட்டு விடுங்கள்
ஐயோ என்ன அநியாயம் அந்த நீதி தேவனை உங்கள் சாக்கடைக்குள் இழுகாதீர்
அந்த மாமனிதரை விட்டு விடுங்கள்
நிச்சயமாக......
நீதிபதி இளஞ்செழியன் அவர்கள்...
இந்த கடமையையும் ஏற்கவேண்டும்ம்ம்...
கௌரவமான மனிதனை ஏன் சாக்கடைக்குள் தள்ள விரும்புகிறீர்கள்.விட்டு விடுங்கள்.
100%
களவாணிகளும், களிசறைகளும் அரசியலில் இருந்தால் ஒருபோதும் விடிவில்லை!
Supar supar supar supar supar supar supar supar supar supar supar ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா வாருங்கள் வாங்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
எமது வாக்குகள் கெளரவநீதிபதிஇளஞ்செழியன்அவர்களுக்கே
தமிழ்தேசியம் சார்ந்து இளஞ்செழியன் இதுவரையில் செய்தவற்றையும் இங்கே குறிப்பிடுங்கள்.
பொருத்தமான மனிதர்.வாழ்த்துக்கள்.
Yes 3:40
அய்யாவின் கொள்கை மற்றும் இன மாதங்களுக்கு அப்பால் மனிதநேயம் மிக்க ஒரு மாமனிதர். அய்யாவுடன் இருந்து அய்யாவுக்காக உயிர் விட்ட காவல்துறை வீரருக்காக கண்ணீர் விட்ட அந்தக்கணம் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டேன்.
அவர் மிகத்தகுதியான, சகல இனத்தவராலும் மதிக்கப்படுகின்ற, ஆற்றலுள்ள, அறிவாளி!
இவர், ஜனாதிபதி தேர்தலில் நின்றால் சிறப்பு, மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள் ஜயா தமிழருக்குவிடிவு தான் இனி
Great Advice THIS Advice Is Very Important ❤
நாங்கள் வரவேற்கிறோம் வரூக வருக வருக
Very good. Wow
எல்லாம்சர்...இந்தநிகழ்வில்..இணவாதசிங்களமஞ்ஞள்காவிமொட்டதலையர்பங்களிப்பதூஉகந்ததல்ல
ஒரு நேர்மையான சிறந்த மாமன்னர்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சம்மதிக்க மாட்டேன்
Looooo p m
One of the best decision..👍👍👍👍..
We support u sir...👍
தமிழர்களுக்கு கடவுள் கண்திறந்துள்ளார
இவர் மிகவும் ஜனதிபதி தேர்தலில் போட்டியிடுவது மிகவும் பொருத்தமானவாரவே.
Congrats for tamil candidate mr Ilamseliyan god bless him
❤my vote for you
வாழ்த்துகள் 🎉🎉🎉
👍
நீதிபதி இளஞ்செழியன் அரசியலுக்கு வரவேண்டும்
எப்படியும் தமிழர்கள் ஜனாதிபதி யாக வரமுடியாதே........ விக்னேஸ்வரன் அதே நீதிபதித்தான் ...
Yes! We can! Dont spread wrong statement!
வாழ்த்துக்கள் ஐயா தமிழருக்கு நீங்கள் தலைவரால் வந்தா தமிழருக்கு விடிவு வரும்
உங்கள் நேர்மை நீதிபதி சேவைகளை தலைவணங்கி கொண்டு நீங்கள் பொதுவேட்பாளராக களத்தில் இறங்கினால் இலங்கையில் ஒரு மாற்றம் நிட்சயம்.வாழ்த்துகின்றேன்.
வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤
ஐயா நீங்கள் வாருங்கள்
தமிழ்வேட்பாளருக்கு சிறந்த மாமனிதன்.சட்டங்கள் அனைத்தையும் தெரிந்தவர்.அனைவருக்கும் நியாயமான நீதி வழங்குவார்.
Masha Allah ❤❤❤Good Good
❤ வாழ்த்துக்கள்❤
நேரர்மையான ஒரு மனிதர் ஜனாதிபதி ஆவதற்கு தகுதியானவர் எல்லோரும்
அவர்க்கு ஒட்டு போடுங்கள்
Everyone will endorse him as the most fitting gentleman to represent us.
நிற்சயமாக
🙏🙏🙏
Hope some good changes takes place with complete reformation.Justice and fairness should prevail.
Good👌👌
ஐயா வோண்டாம் ஐயா
CONGRATULATION SUITABLE FOR PRESENT .Honest. God Bless him .
"PRESIDENT" ERROR TOO.
Verrygood ❤❤❤❤❤❤❤❤❤❤
Super
Great decision.Best wishes and good luck. You are one of the best Judges.I pray for your success 🇨🇦🌺🙏🌸🍁
❤good
இளஞ்செழியன் தகுதியும் நேர்மையும் துணிவும் ஆளுமையும் தமிழர் மனம் கவர்ந்தவர்.
மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா இளம்செழியன் அவர்கள் இன மத வேறுபாடு அற்ற நேர்மையான தீர்ப்புகள் வழங்கி அனைவரின் மதிப்பிற்குள்ளானவர் அவரை ஏன் இந்த தமிழர் ஒற்றுமையில்லா தமிழ் அரசியலுக்குள் இழுக்கிறார்களோ தெரியவில்லை அவர் நிதானமாக நடந்துகொள்ளவார் அவரின் சேவை இந்நாட்டுமக்கள் அனைவருக்கும் தேவை
உண்மை தமிழன் என்பதுமட்டுமேயல்ல
மக்களுக்கு இப்படி
ஒருவரை தெரிவு செய்வது சாலப்பொருத்தம்.
நீதியின் பொக்கிஷம். இங்கு
பேரம் பேச முடியாது.
வாழ்த்துகள். இவர் வரவேண்டும்
Nal. Vaalthukal
💯
❤
அருமையான தெரிவு யாழ்மாவட்டத்தில் இவர் இருந்திருந்தால் இப்போது இந்த மோசமான நிலமை வந்திருக்காது
காலம்பிந்திய கோரிக்கை
சிறப்பான மா மனிதர்
Congratulations 🎉❤❤❤❤❤
உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Hope the judge will agree 😮
Nooo. Way..
Good man .
Ok❤❤❤❤❤❤69.vanaja 70vanaja 70vanaja SriLanka தலைவர் yes yes ok ❤❤❤
True
Yes its grate ❤❤❤
தமிழ் பொது வேட்பாளர் அவசியம்தான்.ஆனால் பொருத்தமானவரகள் பலர் இருந்தும் பொருத்தமில்லாதவர் பொதுவேட்பாலராக நியமிக்கப்படமை அனைவரிடத்திலும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
Good idea 👍
மகிழ்ச்சி அவர் அரசியலுக்கு வருவாரா.....?
Good but wait
தீர்க்க தரிசனம்.
நல்லவர்கள் அரசியலுக்கு தேவை. அரசியல் ஒரு புனிதமான பணி. வந்த நல்லவர்கள் யாருமே இப்போது நல்லவர்களாக இல்லை. இது பாடசாலை அதிபர், நீதிபதி, ஏன் வைத்தியருக்கும் பொருந்தும். அரசியல் வாதிகள் மக்களால் வழிநடத்தப்பட வேண்டும். அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஊழியர்களாக இருக்கவேண்டும். இதை மக்கள் உணர்ந்து கொள்ளும் வரை அரசியல் என்பது சாக்கடை. கருந்துளை.
ஐயா ஈழம் செழியன் வாங்கல் ஐயா 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா