”கள்ளக்குறிச்சிக்காக நான் பட்ட கஷ்டத்தை சொன்னேன்னா அழுதுடுவேன் சார்..” நேரலையில் கண்கலங்கிய தமிழ்மணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2024
  • ”கள்ளக்குறிச்சிக்காக நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொன்னேன்னா அழுதுடுவேன் சார்..” நேரலையில் கண்கலங்கிய தமிழ்மணி | Tamzh Mani | Kallakurichi | MK Stalin | DMK | EPS | ADMK | Illicit Liquor | Malai Murasu Seithigal
    #netrikann #malaimurasunetrikann #tnassembly #mkstalin #eps #dmk #admk #kallakurichi #debate #illicitliquor #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.com
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Комментарии • 604

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan 17 дней назад +224

    மதிப்பிற்குரிய தமிழ்மணி ஐயா அவர்களே உங்கள் சமூக சேவை தொண்டு நிறுவனத்தை பற்றி இன்று தான் அறிந்தோம் வாழ்த்துகள் 🙏

    • @subramanig3
      @subramanig3 15 дней назад +7

      ஆமாம் சார் நானும் இவர் சொல்லி தான் தெரியும்

    • @vanithakandasami67
      @vanithakandasami67 8 дней назад

      But the people of kallakurchi voted Dmk only and will vote still for them

    • @banuchandar8193
      @banuchandar8193 4 дня назад

      🙏🙏🙏

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f 17 дней назад +133

    அவருடைய பேச்சு கண் கலங்கி விட்டது.அரசியல் இல்லை. மற்றவர்கள் பேசுவது அரசியல். முன்னேறிய மாநிலத்தில் இப்படி ஒரு கிராமம். உண்மையை உரக்க வெளிபடுத்தியதற்கு வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @raghavendranv3085
    @raghavendranv3085 17 дней назад +92

    ஆச்சரியமாக இருக்கிறது...
    தமிழ்மணி பேசும் போது யாரும் குறுக்கிட்டு பேசவில்லை... ஏனெனில் அவர் பேசியது அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் முயற்சித்த 100% உண்மையான விஷயங்கள்...

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 13 дней назад +4

      தமிழ்மணிசார்,உங்கள் கண்ணீரின் அடர்த்தியை அறிந்து கொண்டேன்.நீங்கள் வாழ்க.அந்த மக்களைக் காக்க அனைவரையும் ஒருங்கிணைத்துச் போராடுங்கள்.

  • @shanmugamp6789
    @shanmugamp6789 17 дней назад +112

    தமிழ் மணி ஐயா அவர்கள் இவ்வளவு சாதனைகளை செய்து விட்டுதான் அடக்கமாக அமைதியாக கைகட்டி அமர்ந்து இருக்கிறார் என்று இப்போதுதான் புரிகிறது.
    இனி அரசு இவரை அழைத்து ஆலோசனை செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடலாம்.
    ஆகவே இந்த அரசு இவரை பயன் படுத்தி கொள்ளும் என்று நம்புவோம்.

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 13 дней назад

      Appa ADMK KKU NALLA JALRA PODUVATU

  • @natarajan2606
    @natarajan2606 17 дней назад +33

    அருமையான பேச்சு எவனும் எதுவும் செய்ய மாட்டார்கள் இப்படி பட்டவர்களுக்கு தான் நன்றி கெட்ட மக்கள் பணத்துக்காக ஓட்டு போடுது என்ன செய்வது

  • @kandhasamic2926
    @kandhasamic2926 17 дней назад +70

    முதல்வர் அவர்களே ஒன்றும் அறியாத அந்த மலைவாழ் மக்கள் மீது வழக்குபோடமால் அவர்களை மன்னித்து அவர்களுக்கு அனைத்து வசதி செய்து காப்பாற்றுங்கள்😢

  • @user-kg1lk9xe7x
    @user-kg1lk9xe7x 17 дней назад +24

    ஒரு உருப்படியான டிபேட்ட என் வாழ்நாளில் இன்னைக்குத்தான் பாத்திருக்கேன்... அதுவும் விரும்பி முழுசா பாத்த காணொளி. அப்ப்ப்பாபா பொரி கலங்கிருச்சு....🙏🙏🙏

    • @lprasath100
      @lprasath100 16 дней назад +1

      🎉🎉🎉🎉சூப்பர்சூப்பர்

  • @rajamurthys3220
    @rajamurthys3220 17 дней назад +70

    தமிழ்மணி சார் நானும் அழுது விட்டேன்

  • @asrarasraf9586
    @asrarasraf9586 17 дней назад +28

    ஐயா தமிழ்மணி அவர்களே உங்களுடைய இந்த உண்மையான உழைப்பு நிச்சயம் ஒருபோதும் இறைவன் அதை வீணாக்க மாட்டான் உங்கள் உழைப்புக்கு நிச்சயம் இறைவன் பலன் தருவான் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்கிறேன்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🌹

  • @vemiv5658
    @vemiv5658 17 дней назад +39

    தமிழக த்தில் இது மாதிரியான பகுதியா?தமிழ் மணி சார் , உங்களை வக்கீல்கத்தான் பார்த்தேன். ஆனால் இப்படி ஒருஅரிய செயல் செய்துள்ளீரே. I salute sir.இப்போதாவது எல்லா தேவையில்லாவிழாக்களை நிறுத்திவிட்டு தமிழ் மணி யோசனை கேட்டு அந்த பகுதியில் ஆவனநடவடிக்கை எடுக்க அரசுமுன் வரவேண்டும்.

    • @padmanathan5653
      @padmanathan5653 11 дней назад

      கருணாநிதி பெயரில் மதுரையில் பல கோடி செலவில் புதிய நூலகம் தட்டுகிறாராம் முதல்வர்.ரொம்ப முக்கியம்? அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுத்தாலே மக்கள் மகிழ்வார்கள்.இந்த காலத்தில் கையடக்க கேபேசி,tab எல்லாம் எல்லா விஷயங்களையும் தரும்போது கோடிக்கணக்கில் செலவு செய்து நூலகம் கட்டுவது வீண் செலவு.யாருக்கும் நூலகம் போய் படிக்கும் அளவுக்கு பொறுமையும்,நேரமும் இல்லை.அந்த நகர மக்களுக்கு மட்டுமே பயன்படும்.ஒரு மலைவாழ் இனமே சோறு,தண்ணி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.தமிழ்மணி அவர்களின் லட்சியத்தை அரசுதான் நடத்தி தர வேண்டும்.

  • @kashirajan
    @kashirajan 17 дней назад +27

    தமிழ்மணி ஐய் யா வுக் கு என் மனம் மார்ந்த பாராட்டுக்கள்

  • @r.b6349
    @r.b6349 17 дней назад +30

    வாழ்க தமிழ்மணி Sir.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 17 дней назад +21

    தமிழ் மணி அவர்களே நீவிர் வாழ்க.உங்கள் குலம் வாழ்க. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @Selvakumar-mt6hm
    @Selvakumar-mt6hm 17 дней назад +27

    தமிழ்மணி சார் ஒரு நல்ல மனிதர்❤

  • @viji.vijayphy
    @viji.vijayphy 17 дней назад +26

    தமிழ்மணி அய்யா வாழ்க வளமுடன்..... கல்வராயன் மலையை பற்றி நன்கு அறிந்தவர்....... இவர் பேசுவது அனைத்தும் உண்மையே.... பல உதவிகளை செய்து வருகிறார்.... நானும் இப்பகுதியைச் சேர்ந்தவன் தான்

    • @vijayarajan2397
      @vijayarajan2397 13 дней назад +2

      கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் என்ன செய்கிறார். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது வெளிஉலகிற்கு ஒன்றும் தெரியவில்லை இப்போ இருக்கிற இணைய உலகில்....😮😮😢😢

    • @TV-er6xl
      @TV-er6xl 3 дня назад

      ஏற்காடு கொல்லி ஏலகிரி வளர்ச்சியடைந்த அளவிற்கு
      கல்விராயன் மலைப்பகுதி வளர்ச்சியடையுவில்லை என்பது உண்மை தான்! இதற்கு மாநில அரசாங்கம் தான் முழு பொறுப்பு !

  • @lakshminarayanansvb431
    @lakshminarayanansvb431 17 дней назад +27

    தமிழ்மணி ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் அவருடைய சமுதாய தொண்டு வாழ்க வளமுடன்

  • @jonodgelango9531
    @jonodgelango9531 17 дней назад +44

    வழக்கறிஞர் தமிழ் மணி அவர்களின் விவாத நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பவன்... இவ்வளவு மனித நேயம் கொண்ட மாமனிதர் என்பதை கல்வராயன் மலை மக்களின் கண்ணீர்க் கதையைக் கேட்டபோது கண்ணீர் வந்தது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. தமிழ்மணி அவர்களே நீடூழி நீடூழி வாழ்க... இன்றிலிருந்து உம் ரசிகனாகி விட்டேன்... 👌👏🙏🙏🙏

  • @samg7970
    @samg7970 17 дней назад +52

    ஐயா தமிழ் மணி போராட்டம் வீண் போகாது அந்த மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்

  • @saroharsan
    @saroharsan 17 дней назад +21

    இவரைப் போன்ற ஆட்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்....❤❤

  • @balupillai7228
    @balupillai7228 17 дней назад +17

    உங்களுடைய முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @dinakaranm9530
    @dinakaranm9530 17 дней назад +18

    Sir தமிழ் மணி உங்கள் இருதயத்தின் விருப்பம் விரைவில் நிறைவேறும். நாங்களும் உங்களோடு இனி இருப்போம்.
    முதல்வர் இதை கவனித்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டுமாய் பணிவுடன் கண்ணீரோடு கேட்கிறேன். சிறுமைபட்டவன்
    மேல் சிந்தை உள்ளவன் பாக்கியவான். கர்த்தர் தீங்கு நாளில் அவனை விடுவிப்பார்.
    ப்ளீஸ் முதல்வர் அவர்களே அந்த பகுதி மக்களுக்கு உங்கள் மூலம்
    நல்ல காரியங்கள் எதிர்காலம் உண்டாகட்டும்.

  • @krishnasamy5481
    @krishnasamy5481 17 дней назад +28

    Super Tamilmani sir

  • @prakashvpt5117
    @prakashvpt5117 17 дней назад +23

    இது வரை இந்த மாதிரி பேசியவரை கண்டதில்லை மனம் வலிக்கிறது

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 17 дней назад +37

    தமிழ் மணி எனற மனிதனை இன்று தான் முழுமையாக உணர முடிந்தது , கண்களில் நீர் வழிந்தது வாழ்த்துக்கள் வணங்குகிறேன்

    • @mallika4485
      @mallika4485 17 дней назад +2

      😢😢😢🎉

    • @senthilj6802
      @senthilj6802 17 дней назад +2

      இபிஸ். தமிழ்மணிக்கு. பத்மபூசன்விருதுகொடுக்கலாம்

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 17 дней назад +13

    வழக்கறிஞர் தமிழ்மணி அவர்களின் உணர்ச்சி மிக்க பேச்சு கண்ணீரை வரவழைத்து விட்டது. தமிழக அரசு இவரது சேவையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    • @lakshmanankb746
      @lakshmanankb746 17 дней назад

      இதை இந்திய குடிமகன் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.மணிப்பூர்க்கு ஆடுன கொத்தடிமைகள்
      கூட்டம்
      கள்ளக்குறிச்சி கள்ளசாராய உயிர் பலி
      பிரச்சனைக்கு வாய் திறக்காதது ஏனோ?

  • @greenstudio4604
    @greenstudio4604 17 дней назад +50

    தமிழ்மணி கொஞ்சம் திமிராக ஆள் என்று நான் நினைத்துண்டு இந்த நேர்மை இருந்தால் தான் அந்த திமிர் வரும்

  • @sundarraj7971
    @sundarraj7971 17 дней назад +26

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் கள்ள சாராயம் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது இன்னும் நூறு ஆண்டுகள் யார் ஆட்சி செய்தாலும் கள்ள சாராயம் விற்பனை தடுக்க முடியாது என்பது உண்மை என்ற தமிழ்மணி அவர்களின் கருத்தை மக்கள் கண்ணீரை விட்டு ஆட்சியாளரிடம் கேட்டுக் கொள்கிறேன்

  • @loganathan3755
    @loganathan3755 17 дней назад +16

    உங்கள் கனவு நிச்சயம் நிறைவேற வேண்டும்

  • @sundaramvenkatraman9968
    @sundaramvenkatraman9968 17 дней назад +12

    திரு தமிழ்மணி அவர்களுக்கு எனது சிரம் தாழ்த நமஸ்காரம்

  • @Rickytamizhan26680
    @Rickytamizhan26680 17 дней назад +19

    தமிழ் மணி அவர்களின் அனுபவமும் கருத்தும் கேட்கும் போது கண்கள் கலங்குகிறது.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 17 дней назад +30

    இது தமிழ் நாட்டிற்கு பெரிய அவமானம்....தமிழ் மணி சார் உங்கள் சமூக அக்கறையை நான் பாராட்டுகிறேன். முதல் முறையாக இந்த செய்தியை நான் கேட்கிறேன். மிக வருத்தப்பட வேண்டிய விஷயம்.

  • @a.sviswanathan7472
    @a.sviswanathan7472 17 дней назад +13

    தமிழ்மணி வாழும் தேச பக்தர். உண்மையான மண்ணின் மைந்தர்..🙏🙏🙏

  • @balupillai7228
    @balupillai7228 17 дней назад +15

    கண் கலங்கி அழுகை வருகிறது வக்கில் சார். கையாலாகாத நிலையில் இருக்கிறோம்.

  • @Spk2296
    @Spk2296 17 дней назад +8

    கல்ராயன்மலை மக்களின் துயரங்களை தனிமனிதனாக நின்று சீர்திருத்தம் செய்ய முனைந்து பல கஷ்டங்களை தாண்டி இன்றும் போராடும் தமிழ்மணி வழக்குரைஞர் தமிழ்மணி ஐயா செயல் கண்கலங்க செய்து விட்டது.

  • @ramakrishnannarayanan9925
    @ramakrishnannarayanan9925 17 дней назад +13

    தமிழ்மணி அவர்களின் மனிதநேயத்திற்கு தலைவணங்குகிறேன்

  • @historyclicks9852
    @historyclicks9852 17 дней назад +13

    உங்களைப் போன்ற தகுதி வாய்ந்தவர்கள் கற்றவர்கள் சட்டம் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டுக்கு அரசியலில் வந்தால் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது ஐயா

  • @pugalpugal5680
    @pugalpugal5680 17 дней назад +12

    உங்களைப் போன்ற சமூகத்தொண்டினை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். சமூகத்திற்காக தனது குடும்பத்தினை விட்டுவிட்டு சேவை செய்த நீங்க நீண்டநாட்கள் நலமோடு வாழவேண்டும். அதிகாரம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக கல்வி வேலைவாய்ப்பு போன்ற அனைத்தையும் கொடுத்து இருப்பீர்கள். அருமை உங்களது கருத்து உங்களைப் போன்றோர்தான் இந்த நாட்டிற்குத்தேவை

    • @bosedasan7419
      @bosedasan7419 16 дней назад

      அய்யா தமிழ்மொழி சமூக பாட்டாளர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் தமிழகம் விடி வெள்ளியாக அமையும்

    • @bosedasan7419
      @bosedasan7419 16 дней назад

      நெற்றிகண் ஆசிரி😊யர் அவர்களே கள்ளகுறிச்சியில் நடந்தது போல் ஓசூரை அடுத்து ள்ள அனை கல்லில் லும் நடக்கும் அங்கு கல்லா சாராயம் அதிவேகமாக சேல்ஸ் ஆகிறது ஸ்டாலின் முதல்வர்க்கு ஒன்று மட்டும் சொல்கிறேன் (செத்த பாம்பை அடித்து என்ன பயன், சாராயம் குடித்து இறந்தபின் 10 லட்சம் கொடுக்கிற தமிழகம் சாராயம் விற்பனை செய்யும்போதே விற்ற கடைக்கு சீல் வைக்காலமா? வேண்டாமா? விற்கும் இடத்தை நான் சொல்கிறேன் எனக்கு 5 கோடி பணம் வேண்டும் பணம் கொடுத்தால் கல்லா சாராயம் விக்கும் இடத்தை காட்டுகிறேன் முதலே 5 கோடி பணம் கொடு நான் இடத்தை காட்டுகிறேன்

  • @V.eraivanVelautham
    @V.eraivanVelautham 17 дней назад +7

    இப்படி பட்ட மனிதருக்கு
    அரசு உயர் பதவி
    கொடுத்து கள்ளக்குறிச்சி
    ஊரை. மேன்மை
    படுத்த வேண்டும்

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 17 дней назад +8

    தமிழ் மணியன் பேசியதற்கு நானே கண்கலங்கி விட்டேன் அவர் ஆசை நிறைவேறும் நிச்சயம் தீர்வு கிடைக்க வேண்டும் அது முதல்வர் கையில் தான் இருக்கிறது பிரதமர் கையிலும் இருக்கிறது பிரதமர் முதல்வர் ஒற்றுமையாக இருந்தால் இந்த நாடு நன்றாக முன்னேறும் ஆனால் இவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் கொஞ்சமான கஷ்டமாக உள்ளது

  • @kannanmuthiah8713
    @kannanmuthiah8713 17 дней назад +10

    Tamil Mani sir,,, great salute.

  • @manivannant5797
    @manivannant5797 17 дней назад +16

    இவ்வளவு உருக்கமாக உண்மையாக பேசும் தமிழ்மணி அவர்கள் இபிஎஸ் ன் அருகில் அமர்ந்து அவருக்கு ஆதரவாகவும் இருக்கும் இவரால் ஏன் இங்கு எதையும் செய்யாமல் இருந்தார்.ஆகையால் நடுநிலமையாக இருந்து உங்கள் நல்ல பணிகளை செய்யுங்கள்

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 17 дней назад +8

    கள்ளக்குறிச்சி மக்களுக்காக தமிழ்மணி அவர்கள் எடுத்த முயற்சி வீண் போகக்கூடாது;
    மத்திய மாநில அரசுகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆளுநர், அறிஞர்கள் அனைவரும் கூடி ஆலோசித்து அந்த மக்களுக்கு விமோசனம் தரவேண்டும்!😢🙏🇮🇳

  • @sivahari9258
    @sivahari9258 17 дней назад +10

    தமிழ்மணி ஐயா உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @SyedNizamudeen
    @SyedNizamudeen 17 дней назад +9

    தமிழக அரசுக்கு இந்த காணொளி வெகு விரைவாக கொண்டு சேர்க்க பட வேண்டும். குடியில் இருந்து மக்களை வெகு விரைவாக மீட்க அரசு விரைந்து செயல் பட வேண்டும் .

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 17 дней назад +34

    உறுதியாக பேசக் கூடிய மனிதர் என் இப்படி கலங்கி பேசுகின்றார்

  • @augnalsamuvel8491
    @augnalsamuvel8491 17 дней назад +16

    We r coming தமிழ்மணி sir

  • @rajasekaran96
    @rajasekaran96 17 дней назад +17

    தமிழ் மணி அய்யா உங்கள் உணர்ச்சிகள் பார்த்து நானும் கண் கலங்கி விட்டேன் அய்யா

  • @ahah1174
    @ahah1174 17 дней назад +75

    கண்டிப்பாக ஆக்கபூர்வமாக தமிழ் மணி அவர்கள் விரும்பியது நடக்கும் என்றால் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த இடத்தில் கலைஞர் பெயரில் திட்டங்கள் கொண்டு வருவதை விட தமிழ்மணி அவர்கள் பேரிலேயே ஒரு திட்டம் கொண்டு வரும் மனமுள்ளவரே நம் முதல்வர் அவர்கள்....

    • @aashaaram7093
      @aashaaram7093 17 дней назад +8

      கிழிச்சாரு🎉.70 வதிலா வலையப் போகிறது.

    • @senthilj6802
      @senthilj6802 17 дней назад +1

      10தோல்விபழனிசாமிஆள் தமிழ்மணி

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 17 дней назад

      Poda​@@senthilj6802

    • @mohankumark8537
      @mohankumark8537 17 дней назад

      தமிழ்மணி அய்யிரா! நல்லவரா இருப்பாம்போலயே

    • @senthilj6802
      @senthilj6802 16 дней назад

      @@mohankumark8537 நடிகர்திலகம்இவன்

  • @balu021310
    @balu021310 17 дней назад +12

    Ayya
    Congratulations

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 17 дней назад +10

    தமிழ் மணி சார் தங்களின் மறுபக்கம் என்னை மிகவும் பாதித்து விட்டது அந்த ஏழை எளிய மக்களின் பொருட்டு எடுத்த முயற்சிகள் செய்த உதவிகள் வெளி உலகிற்கு தெரியாத விழியம் 80களில் முதன்முதலாக கோடை விழா நடந்தது அதைகாண முதன்முதலாக கல்வராயன் மலைக்கு சென்றேன் மலை செல்லும் பாதையின் இருமங்கிலும் வானத்தை தொடுமளவு உயரமான மரங்கள் மரங்களின் நிழலால் பாதை இருட்டாக இருக்கும் மலைமுழுவதும் அடர்த்தியாக மரங்கள் இருக்கும் பலரகங்களில்மரங்கள் சந்தனமரங்கள் என்றிருந்தது மலைக்காடு அன்றைய கோடை விழாவில் வந்திருந்த அதிகாரிகளையும் வந்த மக்களையும் பார்த்த மலைவாசிமக்கள்முகங்கள்மிரண்டுபோய் பீதியில்இருந்தன
    அவ்வளவு இன்னெசண்டான அப்பாவி மக்களாக தென்பட்டனர் அந்த மக்களுக்காக தனிப்பட்டமனிதராக தமிழ்மணிசார் எடுத்த முயற்சிகளைபாரட்டுகிறேன் ஆனால் இன்றைய கல்வராயன்மலைநிலவரமே வேறு நான் பார்த்த அந்த நெருக்கடியான வானளவிய மரங்களையும் காணோம் அந்த குளிர் சிதோஷ்ணமும் காணோம் அந்த மலை பிரதேசத்தில் அனல்காற்றுதான் வீசுகிறது தமிழ்மணிசாரின் வேண்டுகோள் நிறைவேறினால் கல்வராயன்மலை சிறந்த சுற்றுலாதளமாக மாறலாம்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 15 дней назад +4

    உயர்திரு தமிழ்மணி ஐயா அவர்களுக்கு கல்ராயன் மலை மக்களுக்காக பாடுபட்ட அவரின் சேவையை பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசையும் மாநில அரசையும் கேட்டுக்கொள்கின்றோம் தமிழ்மணி ஐயா போல் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் இன்று நெஞ்சம் நிறைவாக வாழ்த்துகிறோம்

  • @user-uf9oh2qo7f
    @user-uf9oh2qo7f 17 дней назад +18

    தமிழ்மணி ஐயாவை நேரில் பார்த்து காலில் விழுந்து ஆசி பெறவேண்டும்.ஒவ்வொரு மனிதனும் இப்படித்தான் வாழ்வதற்காக பிறக்கணுகம் நினைக்கணும்.தமிழ்மணி ஐயாவின் செல் நெம்பர் கிடைக்குமா சார்?

  • @thangavellic864
    @thangavellic864 16 дней назад +3

    வழக்கறிஞர் ஐயா தமிழ்மணி அவர்களுக்கு பாதம் தொட்டு வணங்குகிறோம் வலி உங்கள் கண்ணீர், உங்கள் தூய உள்ளத்தை பிரதிபலிக்கிறது, நிச்சயமாக அந்தப் பகுதியை வளப்படுத்த அரசியலை தவிர்த்து அனைவரும் உங்களுக்கு ஆதரிப்பார்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும் நன்றி

  • @chandranmariappan6795
    @chandranmariappan6795 17 дней назад +41

    தமிழ் மணி அய்யாவுக்கு எனது தாழ்மையான வணக்கங்கள்

  • @rameshk.v9420
    @rameshk.v9420 16 дней назад +5

    தமிழாமணி அவர்களின் விருப்பம் நிறைவேற வேண்டுகின்றேன்.

  • @seetharamanv3370
    @seetharamanv3370 17 дней назад +5

    Great Mr.Tamilmani.

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 17 дней назад +12

    தனிமனிதன் இவ்வளவு
    போராடிய உள்ளார்
    அரசு இப்போதாவது
    செய்யவேண்டும்
    அங்கே ஒரு காலத்தில்
    விபச்சாரம் கொடிகட்டி
    பறந்தது பெரியமனிதரால்

  • @Sundaramoorthi347
    @Sundaramoorthi347 17 дней назад +4

    Great job,,,God bless you tamilmani sir 🌹🌹🌹🌹

  • @endhiranelango2436
    @endhiranelango2436 16 дней назад +3

    தமிழ்மணி ஐயா உங்கள் கனவு நிறைவேறும்.

  • @kandhasamic2926
    @kandhasamic2926 17 дней назад +30

    அந்த மலைபகுதி மக்களுக்கு சாலை வசதி பள்ளிகூட வசதி மருத்துவவசதி தண்ணீர் வசதி இத்தனையும் செய்து அந்த மக்களை காப்பாற்ற வேண்டும்

  • @krishnans1385
    @krishnans1385 17 дней назад +6

    தமிழ்மணி சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @rampremrn4704
    @rampremrn4704 16 дней назад +2

    தமிழ்மணி அவர்களின் உணர்வுகள் மிக நெஞ்சு வலி வருகிறது

  • @paulraj1119
    @paulraj1119 17 дней назад +4

    ஐயா உங்கள் சேவைக்கு நன் தலை வணங்குகிறேன் நீங்கல் நீந்தாய் ஆய்சுட்ன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @velayuthans9570
    @velayuthans9570 17 дней назад +3

    தமிழ் மணி ஐயா மிக சரியாக பதில்கள் ஐயாவிற்கு எங்கள் பணிவான வணக்கம் தேசத்தின் நன்மை கருதி மணி ஐயா வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏🙏🙏🙏🙏

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 15 дней назад +2

    ஐயா தமிழ்மணி உங்கள் ஏக்கம் வலி இந்த உலகம் உணரும்,நல்ல வழி கிடைக்கும், உங்களை மாதிரி நல்உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை இந்த உலகம் மேலும் வளரும்.🙏🙏🙏🙏

  • @thunderstorms0024
    @thunderstorms0024 17 дней назад +3

    நீங்க சொன்னத எந்த அரசு அதிகாரிகளும் சொல்லல தமிழ்மணி சார். 👍👏💐உங்களை எண்ணி பெருமை கொள்கிறேன். கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு.🙏🙏🙏

  • @freetime7605
    @freetime7605 15 дней назад +1

    ❤ தமிழ்மணி அய்யா அவர்களுக்கு அவர்களின் எண்ணம் போல எல்லாம் சுற்றுலாத்தலம் அமைந்திட இயற்கை எழில் கொஞ்சம் கல்வராயன் மலையில் வாழ வசிக்கும் கள்ளக்குறிச்சி மக்களுக்கு புதிய விடியல் தரும் உதய சூரியனை முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சிக்கு கிடைத்த வாய்ப்பு மிக விரைவாகவும் நிறைவேற வேண்டுகிறோம்

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 17 дней назад +5

    சாமானியனின் நியாயமான கோரிக்கை!அரசு உடனடியாக களம் காணவேண்டும்!மக்கள் உயிர் காக்கப்படவேண்டும்!

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 17 дней назад +4

    தமிழ்மணி சார் உங்களுடைய கருனை இளகியமனம் நற்குணம் நல்ல எண்ணங்கள் உங்களுடைய சேவைகளுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் சமுகத்தின் மீது அக்கரை வாழ்த்துக்கள் சார் உங்களுடைய கண்களும் இதையமும் அழுதபோது என் இதயம் கண்ணீர் வடித்து மனம் வெம்பி வெம்பி அழுகிறது பணம் இருந்தால் மட்டும் போதாது நல்ல மனமும் நல்ல எண்ணங்கள் வேண்டும் இது போன்ற மனிதர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் சந்தரபாபுசார் அன்றே பாடிவிட்டு சென்று விட்டார் மனம் கனக்கிறது ஐயா தமிழ்ழணிசார் என் மனம் கனக்கிறது இவன் காங்ரஸ் நன்றி மீண்டும் ஒரு தமிழ்மணி ஐயாவுக்கு பாராட்டுக்கள் வணக்கம்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 17 дней назад +4

    ஐயா தமிழ் மணி அவர்களின் அரசியல் விவாதங்களை கேட்டிருக்கிறேன்.. ஆனால் அவரின் இந்த அளப்பரிய சேவையை எண்ணிப்பார்க்கையில் உண்மையிலேயே அவரின் மீது பெருமதிப்பு ஏற்படுகிறது... உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.
    .நல்லதே நடக்கும்.. வாழ்க வளமுடன்...

  • @pragalthanb2530
    @pragalthanb2530 15 дней назад +1

    இப்படி ஒரு மனிதன் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ❤ நன்றி அய்யா 🙏🏾❤️

  • @chelliahjayakumar7815
    @chelliahjayakumar7815 17 дней назад +22

    நானும் அழுது விட்டேன்
    சாமிகள் பெருத்த நாட்டில் ஏன் இந்த நிலை?
    காணும் மனிதனை நேசிக்க காணா சாமிகள் எதற்கு?
    எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன.
    எந்த அன்பை??????

  • @maripandi2290
    @maripandi2290 13 дней назад +1

    தமிழ்மணி அய்யா அவர்களின் பணிக்கு தலைவணங்குகிறேன்

  • @saravanansundari9734
    @saravanansundari9734 16 дней назад +2

    தமிழ்மணி ஐயா வாழ்க வளமுடன்

  • @rajakohila547
    @rajakohila547 17 дней назад +5

    தமிழ்மணி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sureshkumarg8103
    @sureshkumarg8103 17 дней назад +4

    , தமிழ் மணி sir இன்னைல இருந்து உங்க ரசிகன் 🙏🙏🙏🙏

  • @rajanamlee2912
    @rajanamlee2912 17 дней назад +5

    Great work tamilmani sir

  • @kandhasamic2926
    @kandhasamic2926 17 дней назад +8

    தமிழ் மட்டுமே அருவி போல் வரவில்லை. தமிழருவிமணியனுக்கு. கள்ளச்சாராயம் அருவி போல் அந்த மலைப்பகுதியில் வந்ததை தமிழருவி மணியன் சொல்வதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது அந்த மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நிலைமை

    • @sathasivann3624
      @sathasivann3624 17 дней назад +1

      இவர் தமிழ்மணி ஐயா ,வக்கீல் அவர்கள் நீங்கள் குறிப்பிடும் தமிழருவி மணியன் கிடையாது.

  • @mathimathi8836
    @mathimathi8836 17 дней назад +5

    அயயா நீங்கள் தான் கடவுள் அரசியல் நாங்கள் பினம் தின்னும் நாய்கள் ஒரு நாய் செய்ய மாட்டான் நாம் எல்லோரும் உதவி செய்வோம்

  • @pkumar4483
    @pkumar4483 16 дней назад +2

    தமிழ்மணி ஐயா அவர்கள் வாழும் மக்கள் கடவுள் . நன்றி

  • @printersstationers9938
    @printersstationers9938 17 дней назад +4

    ஐயா மாண்புக்குரியவர்.என் உள்ளம் கவர் கள்வன்.கண் கலங்கிவிட்டேன்.

  • @chellapandiansubbiah6542
    @chellapandiansubbiah6542 17 дней назад +19

    தமிழ்நாட்டின் மணியாக ஒளிவீசுகிறார், வக்கீல் ஐயா !

  • @Ambiyaraja
    @Ambiyaraja 17 дней назад +5

    சுற்றுலா கொண்டு வந்தால் கட்சிகரர்களுக்குகு கொண்டாட்டம்...

  • @rarulvenkadan902
    @rarulvenkadan902 17 дней назад +3

    Super sir tamilmani... He is a great man.... Another revolutionary man... New to saw these type of man.. The real hero
    ..

  • @user-dl6gt4qn5s
    @user-dl6gt4qn5s 17 дней назад +8

    தயவு செய்து தமிழ்நாட்டின் மீட்டர் வட்டி சாவுகள் நடப்பதற்கு முன் தடுத்து நிறுத்த வேண்டும்

  • @rajivgandhi6065
    @rajivgandhi6065 17 дней назад +3

    Rajiv, Chile, South America, Tamil Mani Sir, You are very Great Sir. Your are doing excellent job.

  • @leo21976
    @leo21976 17 дней назад +4

    கல்வராயன்.மலை இன்றைக்கு ஒரு tourist spot.
    நீங்க சொல்றது இப்போ ஏற்புடையது கிடையாது

  • @kandasamyt583
    @kandasamyt583 11 дней назад

    திரு தமிழ் மணி அவர்கள் உண்மை முகம் இன்று தான் தெரிந்து கொண்டேன் இவ்வளவு பெரிய முயற்சியா இந்த அரசுகளை காறி உமிழவேண்டும்

  • @kavithak1478
    @kavithak1478 12 дней назад

    ஐயா தலை வணங்குகிறேன் தனி ஒருவனாக இவ்வளவு வேலை செய்திருக்கிறீர்கள் வியப்பாக இருக்கிறது நீங்கள் ஒவ்வொரு முறை பேச வரும் பொழுதும் உங்களுடைய பேச்சு எனக்கு பிடிக்கும் ஆனால் உங்களுக்குள் இவ்வளவு பெரிய மனிதாபிமானம் இருப்பதை அறிந்து மிகவும் வியப்பாக உள்ளது நாம எல்லாம் ஒன்னும் செய்யலையே அப்படின்னு என்ன தோன்றுகிறது நன்றி ஐயா உங்கள் கனவு கண்டிப்பாக கடவுளுக்கு கேட்கும் நம்பிக்கையுடன் இருங்கள்❤❤

  • @prahathkumartheprahathkuma2925
    @prahathkumartheprahathkuma2925 12 дней назад

    அன்புக்குரிய தமிழ்மணி ஐயா அவர்கள் அவர்கள் ஒரு செயல் வீரர் வாழ்த்துக்கள் ஐயா.🎉🎉🎉

  • @netsravi3722
    @netsravi3722 14 дней назад +1

    ஐயா தமிழ்மணி அவர்களது சமூகப்பணியை பாராட்டுவோம்.

  • @manimegalaiharikrishnan4121
    @manimegalaiharikrishnan4121 8 дней назад

    தமிழ் நாட்டில் இப்படி ஒரு அவலநிலையில் உள்ள கல்வராயன் மலைபபகுதியை வெளி உலகிற்கு அறியசெய்த தமிழ்மணி அய்யாவிற்கு கண்ணீர் மல்க நன்றி. கள்ளக்குறிச்சி மக்களுக்கு நல்வாழ்வு ஏற்பட இறைவன் அருள்புரிய வேணாடுகிறேன்.

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 17 дней назад +4

    அருமை..
    மிகுந்த.. அர்ப்பணிப்பு உணர்வுடன்.. இந்த வயதில்.. தன் குடும்ப..சுகங்களை துறந்து......எவ்வளவோ பணிகளை. திரு தமிழ் மணி... கள்ள குறிச்சி. மக்களுக்காக
    செய்திருப்பது அறிந்து வியப்பு ... பெருமை யும் கொள்கிறேன்..
    அரசு அவரங வைத்த.. கோரிக்கைகளை
    நிறைவேறி அந்த பகுதி மக்களை..வாழ் வைக்க வேண்டும்

  • @buvanas3149
    @buvanas3149 12 дней назад

    தமிழ் மணி‌ஐயா அவர்கள் சமூக பணிக்கு அன்பு வணக்கங்கள். ‌தங்கள் பணிக்கு உதவ‌முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கு. தங்கள் கனவு எண்ணங்கள் சீக்கிரம் நடக்க இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன்

  • @sureshslloganathan4977
    @sureshslloganathan4977 17 дней назад +4

    U r great sir

  • @dhatchinamoorthymunusamy1343
    @dhatchinamoorthymunusamy1343 17 дней назад +3

    Super.super.sir.Tamilmani.sir

  • @venkatasubramani7933
    @venkatasubramani7933 17 дней назад +3

    Tamil mani❤

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 13 дней назад

    Well said Tamil mani sir heart touching

  • @pasumponraja796
    @pasumponraja796 17 дней назад +1

    மனம் வருத்தமா இருக்கு 😢😢

  • @RamMuthiah
    @RamMuthiah 11 дней назад

    அதிர்ச்சியான தகவல்கள் தமிழ்மணி ஐயாவிற்கு அநேக வணக்கங்கள். அரசு உடனடியாக நல்லவற்றை செய்ய வேண்டும்.