பொது சிவில் சட்டம் தேவையா? புதுச்சேரியை அதிரவைத்த விவாதம் | Discussion on UCC | BJP | CONGRESS | UCC
HTML-код
- Опубликовано: 21 июл 2023
- #Chanakyaa #ucc #bjp #congress #dmk #admk #mkstalin
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤
U r dreams come dreams
😂😂
Our dream will come true because no one can stop the dharma. Dharma wins.
Varungala CM pandey valga
Udhayakumar - Avulo bayam iruku bathil sola.. Why he should come for debat.. He wants to vomit what he mugged up
பிரிவினைவாதிகள் ஒன்றாக இருக்கிறார்கள்! 🇮🇳🇮🇳
மக்கள் ஒன்றாக இருப்பதால்,
மோடியே மீண்டும் பிரதமர்!
மோடி ஒருக்காலும் அடுத்து பிரதமர் ஆகவே முடியாது
மணிப்பூர் சம்பவம் ஒன்றே போதும்.
பெண்களுக்கு இந்திய நாட்டில் பாதுகாப்பு இல்லையே.
நண்பரே உங்கள் எதிர் பார்ப்பு தவிடு பொடியாகும்
NDA units
@pheonix.a2.consultantsbetter than spelling mistakes and blabbering even after reading bit paper and expecting Pakistan and Chinese support to break NDA.
Ucc is need of the hour 3rd time modi is pm
pannada appadiye polambikitte iru after 2024 modi amitshah will goes into tihar
பேராசிரியர் பேராசிரியர்தான், தெளிவான விளக்கம். நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி பேராசிரியரே 🙏🙏🙏🙏💐💐💐
எல்லோருக்கும் ஒரே சட்டம்!🇮🇳
எல்லோருக்கும் ஒரே திட்டம்!
எல்லோருக்கும் ஒரே பட்டம்!
இந்தியன்! இந்தியன்! இந்தியன்!
ஒப்புக் கொள்ளாதவன் அந்நியன்!
இந்திய பாஸ்போர்ட் ஒன்று! இந்திய சட்டமும் ஒன்றே!!
முத்தாப்பான பதிவு
Nalaiku idhve sollu passport onnu ellarukum pondatium onnu
@@aspgamingytvideo333 உளறல்!
எல்லாரும் ஒரே சாதி! ஒப்புக் கொள்ளாதவன் அந்நியன்!
பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன்
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது....
எப்படி பேசுவது என்பதற்கு இருவர்.எப்படி பேசக்கூடாது என்பதற்கு இருவர்.
தீர்ப்பு வழங்குவதற்கு அருமையான நடுவர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள்.
மக்கள் புரிந்து கொண்டால் சரி.நாடு வாழும்.
உதய குமார் போன்றவர்கள் இந்த மாதிரி பொது அறிவாளர்கள் உடைய அரங்கின் கூட்டங்களில் பேசினால் தான் இவர் போன்ற பித்தாலாட்ட அரசியல் போர்வை கிழித்து எறியப்படும்👌👌👌👌👌
முதலில் அவன் ஒரு பச்சோந்தி என்று தெரிந்து கொள்ள மறந்து விட்டீர்கள்
நான் சங்கி ஆக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் பாரதத்தை காப்பாற்றும் ஒரு குடிமகன் 🎉🎉🎉🎉
ஐயா சீனிவாசன் அவர்கள் இந்துமதத்ததில் பிறந்த மாணிக்கம். ஜெய்ஹிந்த்.
நிச்சயமாக
@@mangalakumar31271
தோழர்
உதயகுமார் ,பாக்கிஸ்தானில் வங்காளத்தில் உள்ள இந்துக்கள் எப்படி உள்ளார்கள்? என்று சொல்வாரா?
அந்த பெருந்தன்மை உள்ளதா?
அதற்கு வெட்கமும் வேதனையும் படவேண்டும்
True n let him go n see n even vfir mohan n hypocrite people
This fellow should be lodged in Tihar or Andaman Prison and given proper treatment. 😂
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
இலங்கையில் சைவ கோயிலுக்கு என்ன நடக்கிறது
திருநெல்வேலி நாடார் சபையில் தலித் பாதிரி வருவாரா. சுடுகாடு ஒண்ணா இருக்குதா. செத்தப்பிறகும் வேற்றுமை பார்க்கும் இவன் பேசுகிறான்?
மிக மிக அருமை. பாண்டேஜிக்கும் சீனிவாசன்ஜி அவர்களுக்கும் மிக்க நன்றி. என்ன ஒரு தெளிவான விளக்கம்.
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..
Adhu enna Ji
பண்டே sir விளக்கம் அற்ப்புதம் 👌. ராம ஸ்ரீனிவாசன் பேச்சி அருப்புதம் 💪🚩💪
உதயகுமார் மீண்டும் வேறு போராட்டத்தை துவக்கலாம்
வயிறுவளர்க்க.....
சத்தமில்லாமல் எதாவது செய்யும்
பைத்தியம்
கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருப்பது போல் நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும்.
இஸ்லாமிய சட்டங்களை பொது சிவில் சட்டம் ஆக்க வேண்டும்.
@@abdulrajak1577இந்த மண்ணின் பாரம்பரியம் கலாச்சாரம்தான் தேவை அரபு நாட்டுக்காரன் சட்டம் தேவை இல்லை உயிர்க்கும் உடமைக்கும் பயந்து மதமாறியவர்கள் நாங்கள் இல்லை
கோவாவில் ஏராளமான இந்துக்கோவில்கள் சர்ச்சுகள்
மஹாகொடுமை
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
@@abdulrajak1577
இது இந்துஸ்தான் மறக்க வேண்டாம்.நடப்பது வீர சிவாஜி ஆட்சி
மண்மோகன் ஆட்சி அல்ல
பேராசிரியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏 மிக்க நன்றி திரு. ரெங்கராஜ் அவர்களே 🙏
👍👍👍👍👍பேராசிரியர்,பேராசிரியர்தான்.அவர் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அற்புதமான மனிதர்.பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்...
புதுச்சேரியில் வசிக்கும் யாரும் மதுவுக்கு அடிமையில்லை. அதலால் செலவு குறைவு சேமிப்பு அதிகம் வசதியுடன் வாழ்கிறோம்
என் பத்தாண்டு லட்சிய கனவான 2024தேர்தலிலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி
Yes
இறைவனாகிய ஸ்ரீ ராமர் அருளால்
நிச்சயமாக நம்புவோம் நல்லது
உண்மை தான் நண்பா
Jai sri ram 🙏🙏
Please change law that PM and CM only for two times for anybody
இந்தியா ஒரே நாடுதான் என்றால் ஒவ்வொரு இந்தியனும் இந்தியன் என்றால்
பொதுசிவில் சட்டம் உடனே தேவை.
Appadiye pothuvana ecnomical crime sattamum venum.... Athaium serthu niraivetrinall nallathu ayya...
இஸ்லாமிய சட்டங்களை பொது சிவில் சட்டமாக்கவேண்டும்
@@abdulrajak1577
அப்படி கேட்டவர்களுக்குத்தான் 1947 இல் பாகிஸ்தான் என்ற நாட்டையே கொடுத்தோம். இந்திய சட்டப்படி வாழவிரும்புகிறோம் என சொல்லி தங்கியவர்களே இந்திய முஸ்லிம்கள்.
அதாவது சொத்தை பிரித்து வாங்கி கொண்டு மீண்டும், மீண்டும் பங்கு கேட்பது போல ! இது நியாமா ?
Mf
@@vetrivel-unmai
பேராசிரியர் ஐயா அவர்களின் பேச்சு சும்மா 🔥 தெறிக்கவிட்டுடார்😍🙏
பேராசிரியர், ராம ஸ்ரீனிவாசன் வாழ்க. அற்புதமான பேச்சு.👌👌👌👍👍👍
மோடி நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது...
Yes அதற்கு தேசபக்தர்களாகிய தேசியவாதிகளாகிய நாட்டுநலன் மட்டுமே முக்கியம் என்று விரும்பும் நாமும் துணை நிற்போம்
இந்திய பாஸ்போர்ட் ஒன்று! இந்திய சட்டமும் ஒன்றே!!
இதான்டா...பேச்சு, என்ற வகையில் ஒரு தரமான செய்கை... பேராசிரியர் திரு. ராமஸ்ரீனிவாசன் அண்ணாரின் பேச்சு :)
அனைத்து இந்து மக்களின் ஆதங்கம் பேராசிரியர் மூலம் வெளிபடுகிறது ஓம் நமசிவாய
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
இந்த உதயகுமார்தான் கூடங்குளத்தை எதிர்த்து சர்ச் ஆதரவுடன் போராட்டம் நடத்தினான். இன்று பத்து பேருக்கு அதில் போராடிய வர்களுக்கு ஏழு ஆண்டு தண்டனை பெற்றனர். ஆனால் இவர் மட்டும் தப்பித்துவிட்டார். இது என்ன நியாயம்.
Deserving to be disrespected this immatured person.
18 பேர்கள் தண்டனை பெற்றார்கள் இவர் திராவிட கைக்கூலி நம்பினால் நாசம் தான் ஆனால் சரியத் சட்டப்படி குற்றதிற்கு ஏற்ப தண்டனை வழங்க ஒத்துக்கொள்வாரா இந்ந மேலைநாட்டு தேசப்பக்தன்
அதை வைத்து நிறைய சம்பாத்தயம்
இவரை போன்றவர்கள் பின் செல்பவர்களுக்கு இது ஒரு பாடம். ஏழை பாட்டாளிகளின் தலைவன் கோடீஸ்வரனாக இருக்கலாம் என்பது விதிவிலக்கு. 😂
Udayakumar is disgusting and a disgrace. His points simply don't add up and very weak defence. Simply shouting about the difference but not talking about the solution. He has no clue about UCC. Very clear he is bought out to make some noise and nothing else
பேராசிரியர் பேச்சு அருமை, தெளிவு. நன்றி.
😮😂
பேராசிரியர். திரு.சீனிவாசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை!
பாண்டேஜிக்கு வாழ்த்துக்கள். 🙏🙏சிவில் சட்டம் வேண்டும்👍
உதயகுமார் அவர்கள் கவனத்திற்கு..... தாழ்த்தப்பட்டோர் காஞ்சி மடத்தில் பயில முடியுமா....அதற்கு அனுமதி உண்டா என்று கேட்கிறீர்களே... இந்து மதத்தில் தான், வேடுவர் குலத்தை சேர்ந்த கண்ணப்பணாரை கடவுளாக வணங்குகிறார்கள்.....இன்னும் தாழ்த்தப்பட்டோரிலிருந்து பல நாயன்மார்களை வழிபட்டு வருகிறோம்....அதை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்.....
முட்டாள்தனமான வாதம்.
Kannappanaarukku enna nernthathu endru theriyuma
சேக்கிழாரை ஏன்டா,சிதம்பரம் கோவிலுக்குள் அனுமதி மறுத்தான்கள்? இதுதாண்டா இந்து மதம் !
❤❤❤
உதயகுமாருக்கு ஒரு வேண்டுதல் நீ முதலில் சேர்ந்து இருக்கும் கட்சியில் அனைவரையும் சேர்த்து ஒரே மேசையில் இருந்து சாப்பிட வையுங்கள் பார்ப்பம்
விவாத மேடை ஞானி பாண்டேஜி வாழ்த்துக்கள்
பேராசிரியர் ஐயா அவர்கள் எப்போதும் போல் rocked. உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! நன்றி சகோதரனே ரங்கராஜ்! 🙏🙏🙏🙏🙏
அருமை. பொது சிவில் சட்டம் தேவை. தெளிவான திரு பாண்டே அவர்கள் விவாதம். வாழ்க தமிழகம். வளர்க பாரதம்.
பாண்டே கருத்தில் முரண்பாடு உள்ளது.
Mjjjjm00
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
@@abdulrajak1577😂😂😢😢😂😂
@@abdulrajak1577என்ன முரண்பாடு பாய்?
மிக மிக அருமையான விவாதம். திரு பாண்டே அவர்களின் இறுதி உரை மிகத் தெளிவாக அமைந்தது. அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. இம்மாதிரியான quality debates தொடர்ந்து நடைபெற வேண்டும். உண்மையான விவாதங்களே ஜனநாயகத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும்.
நெறியாளருக்கு என் பாராட்டுகள்
Even q
பொதுசிவில் சட்டம் பற்றி இதைவிட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன் நன்றி பாணடே மற்றும் ஸ்ரீநிவாச ன் அவர்ளுக்கும்
பொது சிவில் சட்டம் தேவை என்பது அண்ணன் ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்கள் நடத்திய திசைகள் நான்கு நிகழ்ச்சி மூலம் தெளிவாக தெரிந்தது.சாணக்கியாவிற்கு நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
அருமையான விவாதம் நன்றி பாண்டே சார் சீனிவாசன் சார்
பொது சிவில் சட்டம் மிகவும் பயனுள்ளது மிகவும் வரவேற்க்கத்தக்கது. நம் நாட்டை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. ஒரே நாடு. ஒரே தேசம். ஒரே தேர்தல் என்று ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
* பாரத் மாதாக்கி ஜே *
சீனிவாசன் சார் சூப்பர் வாழ்த்துகள்
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி சானக்கியா தொலைக்காட்சிக்கு
தேவை....தேவை.... தேவை..
இந்தியா ஒரு சமதர்ம நாடு.
எல்லோருக்கும் ஒரே சட்டம் தேவை..
பொது சிவில் சட்டம் எனது இந்திய தாய்மார்கள் சகோதரிகள் அனைவரும் பயன்பெற உடனடியாக பொதுசிவில் சட்டம் கட்டாயம் தேவை. உதயகுமாரை நாடு கடத்துங்கள்
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..
மிகவும் சரி
இந்தியனாக இருப்போம் பொது சிவில் சட்டம் மூலமாக
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் கருத்து மிக சிறப்பாக இருந்தது
பேராசிரியர் சீனிவாசனின் கருத்தைத் தான் நாம் இந்தியர்கள் முழுமையாக ஏற்று பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
It will be too late when you finally open your eyes from your deep coma. Wake up kuruttu baktharae.
Exactly! 🙏🙏🙏🙏🙏
@@sophiaalwin6195 So sad! Truth is truth though!
ஏண்டா கிறிப்டோ கிறித்தவனே.இந்திய அரசியல் அமைப்பை வடிவமைத்த ஆண்ட ல் அம்பேத்காரே பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் ஏன் மறைக்கிறீர்கள்.
பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்..
வழக்கம்போல் தெளிவு படுத்தி விட்டீர்கள்... நன்றி...
உதயகுமார் போன்றவர்கள் இந்து என்ற போர்வையில் களை போன்றவர். களையைப் பிடுங்கி எறிய வேண்டும்.
ஒரு வார்த்தை.சத்தான வார்த்தை.களை.
He is Crypto Crystian
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
@@aravindk.r9113உண்மை
அவர் இந்து என்று சொன்னாரா ?
அவர் ஒரு ஆர்த்தடக்ஸ் கிருத்துவர் .
இந்த உலகத்திற்கு நல்வழி காட்டும் தலை சிறந்த தலைவன் நரேந்திர மோடி பாரத் மாதா கி ஜே என் இந்திய தேசத்தை காக்கும் குலசாமி நரேந்திர மோடி
பேராசிரியர் கடல் மடை திறந்த வெள்ளம்..அருமை
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ்த்துக்கள் திரு சீனுவாசன் அவர்கள்
உதயகுமார் சாரமில்லாத வாதம்.
விதண்டா வாதம்
நமது🇮🇳🇮🇳🇮🇳இந்திய ...மக்கள்... மனதினில் நமது அம்பேத்கர் ஐயா போன்றே... நமது நரேந்திரநாத் தாமோந்திர தாஸ் மோதி ஐயாவும் என்றும் நீங்கா ...மேன்மை மிக்க வரலாற்று சிறப்பு மிக்க புகழ் பெற்று விளங்குவார். இது இந்திய 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳மக்களின்... வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உரிமை வாய்ந்த சட்டம்.
👌👌👌👌👍👍👍👍வாழ்க பாரத பிரதமர்,திரு நரேந்திர மோடி.
பொது சிவில் சட்டம் வேண்டும்
we need
அற்புதமான பேச்சு பாண்டே, சீனிவாசன் 👏👏👏🙏👌👌👍
கண்டிப்பாக பொது சிவில் சட்டம் வரவேண்டும்🔥🔥🔥
முதல் பேச்சாளர் அபத்தம்.
👍
Yes
தெளிவான கருத்தை பதிவு செய்த பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான விவாதம் அண்ணா, நம் நாடு நலம் பெற பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம்....!!!
பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சு இந்து மதத்தை இழிவு படுத்துவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஜெய்ஹிந்த்.
அற்புதம் பேராசிரியர் சீனிவாசன் அவர்களே.
😊
அருமை பாண்டே அவர்களே
😊❤
கிருத்துவ அடிப்படை வியாதி உதயகுமாரின் சாயம் வெளுத்த பிறகும் வீரவசனம் பேசி அமர்கிறார்😂😂😂
Nit only udaya Kumar is desa dhrogi n China influenced n anti india n he must be thrown away
Yes
Perfect comment about udayakumar who is an agent of foreign forces to disrupt India.
பைத்தியம்
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.
சூப்பர் சாணக்யா சேனல் 🎉🎉பாண்டே வாழ்த்துக்கள்
பேராசிரியர் உயர்திரு ராம சீனிவாசன் அவர்களைப் போன்ற ஒரு அறிவாளியை கண்டு மெய் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் ஐயா
👌👌👌👌👌பேராசிரியர் பேச்சு,எப்போதும் சிறந்த பேச்சாக,பாமரனும் புறிந்துகொள்ளும் விதமாக இருக்கும்.
பெண்கள் சகோதரி பாத்துகாப்பு சட்டம். மோடி மோடி மோடி ❤️.
சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் பற்றி அர்த்தமுடைய உரையாற்றியவர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் மட்டுமே.
I am a hindu, ❤ मै हिन्दू हूँ ❤ நான் ஹிந்து ❤ I Love Hindustan , Bharat ❤ भारत देश हमारा है । ❤ सबके लिए एक कानून एक देश । ❤ அணைவருக்கும் ஒரே தேசம் ஒரே நாடு ஒரே சட்டம் ❤ பொது சிவில் சட்டம் வந்தே தீரும் ❤❤❤❤❤❤❤❤❤❤
Hidu Kalil Jathigal illaya
மணிகண்டன் அவர்கள் பேச்சு எப்பவும் ஸ்வாரஸ்யமாகவும் சிந்திக்கும்படியும் விருவிருப்பாகவும் உண்மையாகவும் இருக்கும் ❤
*இன்றும் ஜமாத் சொல்வதை கேட்டு தான் இங்கு இஸ்லாம் நடக்கும் ஒவ்வொருவரும் முடிந்தவரை பெற்று எடுப்போம் என்று*
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது....
தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கல் 🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤❤
வாழ்த்துக்கள் 😃எந்த ல் ள் கூட தெரியலை... டேய் ஓடிடு
உண்மை தான், சுடலையிடம் சென்று தமிழை கற்றுக்கொள்ள அனுப்பவேண்டும்
இதில் மாற்று கருத்து இல்லை.
@@nicolejen-ys9mrதெரிய வில்லை அவருக்கு சொல்லி கொடுங்கள் நீங்கள் குறைய மாட்டீர்கள் தம்பி
வாழ்த்துகள் வாழ்த்து(க்)கள் இல்லை😮
அர்த்தமுள்ள பொது சிவில் சட்டம் அண்ணன் ராம சீனிவாசன் அவர்கள் கருத்தே எங்கள் கருத்தும்
சரியாக சொன்னீர்கள் அண்ணா.குற்றவியல் தண்டனை சட்டமும் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்று.எதிர்பவர்களுக்கு.இப்போது புரிந்திருக்கும்
இதுவரை இஸ்லாமிய மக்கள் கிருஸ்தவ மக்கள் அனைவரும் ஆனந்தமாய் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பொது சட்டம் வந்தால் இவர்கள் பல்வேறு பலன்கள் ரத்து ஆகிவிடும் என்று பயம் வந்து விட்டது. நீங்கள் சரியாக இருக்கும் போது ஏன் பயபட வேண்டும்.
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..
தவறு.
நேர்மையான மகிழ்ச்சி யாருக்கும் தடை படாது
இந்த உதயகுமார் எல்லா விசயங்களையும் தெளிவாக பேசுவார் என்று இது வரை நம்பினேன். இந்த விவாத நிகழ்ச்சியில் சம்பந்தம் இல்லாத விசயங்களை பேசி குலப்புகிரார்.
பட்டுக்கோட்டை போக வழி கேட்டால். கொட்டைப்பாகு விலை சொல்லும் உதையகுமார்..திருமாவளவன் சொல்வதும் இப்படித்தான்.மக்களை குழப்பி..ஆதாயம் தேடுவது.
வெளிநாட்டு தீய சக்திகளின் கைக்கூலி தான் இந்த விஜயகுமார் கூடங்குளம் விஷயத்திலேயே இவனுடைய சுயரூபம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் தெரியும் இவனுக்கு இவன் மனப்பாடம் செய்து எழுதிவந்ததை அப்படியே ஒப்பித்து விட்டு மேடையை விட்டு இரங்க வேண்டும் அதுதான் முடிவாக வந்தவன் வெளிநாட்டு கைக்கூலி விஜயகுமார் இவன் பேசும்போது யாரும் குறிப்பிட்டு எதிர் கேள்வி கேட்க கூடாது அப்படிக் கேட்டால் இவனுக்கு தகுந்த விளக்கம் கொடுக்க தெரியாது
மதம் மாறிய கிருத்துவர் இஸ்லாமியர் மட்டுமல்ல ஒருங்கிணைப்பட்ட ஹிந்து மக்களிடையே உள்ள BC MBC SC ST மக்கள் கூட FC மக்கள் போல மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.
சோ அவர்களுக்கு பாண்டே அவர்களும் ஒன்றுதான் என்று ஓர் ஆண்டுக்கு முன்பு நான் கூறிவிட்டேன்
Uniform civil code is the need of the hour. I support 🎉🎉🎉🎉🎉🎉
பேராசிரியர் அற்புதமான பேச்சு 💕👏👏👏
கண்டிப்பாக பொது சிவில் சட்டம் வேண்டும்.
Ko vlil poojai ceya oru Jathi
இந்த உதயகுமார் உள்நோக்கத்தோடு நன்றாக குழப்புகிறார்.
எப்போதுமே
அற்புதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉❤
திரு சீனிவாசன் 👌அவர்கள் பொது சிவில் சட்டத்தைப் பற்றி ஒரு பாடத்தை நடத்தி விட்டார்
உதயகுமார் வேஸ்ட்
உதயகுமார் சாதிவெறியன் கவிமணி தேசிய வநாயகம் பள்ளை அவனுக்கு வய்ரவில்லை சாதிவெறியன் ெபெது நிகழ்சிகழக்கு பாண்டேஐூ அவனை கூப்பிடகுடாதூ
Certificate இல் HINDU என்று தானே பதிவிடுகிறோம். அப்புறம் எப்படி HINDU என்ற மதமே இல்லை என்று சொல்கிறார்கள்.
அது சட்டம் என்பதால் அப்படி ஒரு மதமில்லை வெள்ளைக்காரன் வாயில வந்தது தூத்துக்குடியை டூடிக்குரின்னு சொன்னமாதிரி
Mf
Good question 👍👍👍👍
பைத்தியங்களோ?
வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..
அற்புதமான. விவாதம். ம்பி பாண்டே அவர்களே இதுபோன்ற விழிப்புணர்வு விவாதங்கள் அடித்தட்டு மக்களை சென்றடையும் வகையில் இலவச திறந்தவெளி அறங்குகளில் நடத்தினால் நாட்டு மக்களுக்கு ம் நாட்டிற்கும் தாங்கள் செய்யும் மிகப்பெரும் சேவையாக இருக்கும். மக்கள் சேவையே மகேஷன் சேவை. வாழ்த்துகள்🌷💐🌹🌻🌺
பேராசிரியர் பேராசிரியர் தான் தல. அருமையாக இருந்தது நன்றி வணக்கம் ஐயா
பேராசிரியர் சீனிவாசன் வேற லெவல் அருமை அருமையான பதிவு பேச்சு
உடல் முழுவதும் முாளையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதுபோல் இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டத்தின்கீழ்த்தான் இயங்க வேண்டும். யார் என்ன என்ன காரனம் ௯றினாலும் என்ன என்ன பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அது ஒரே சிவில் சட்டத்தின் கீழ்தான் அமைய வேண்டும்.
பொது சிவில் சட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
ஜனம் டிவியில் விரைவில் எதிர்பார்க்கிறேன்
மிகவும் நடுநிலையான சிந்தனையை தூண்டும் விதமான ஒரு பட்டிமன்றம். நன்றி.
பொது சிவில் சட்டம் தேவை ❤
மிக அருமை ஐயா சீனிவாசன் மிக மிக அருமை விளக்கம் வாழ்த்துக்கள் 🙏 ஐயா, அனைத்து மதத்தை மதிக்க வேண்டும் அனைவருக்கும் என்ற விளக்கம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
R S s leader s. BRHAMIN sOnlyat. Nagpur
பச்சைத் தமிழும் பச்சை தமிழும் என சொல்லிவிட்டு பொய் சொல்லிட்டு அலையறாங்க
Y
🎉
Iam a Proud Hindu and Indian
பேராசிரியர் ராம சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பேராசிரியர் என்றும் எங்கள் அறிவாசான்.
பேராசிரியர் அவர்கள் பேராசிரியர் தான்
கட்டாயமாக வேண்டும் பொதுசிவில் சட்டம் ஒரே நாடு ஒரே சட்டம்
srinivasan sir always rocking, what a informative speech
இந்தியாவில் நல்லவன் ஆட்சி செய்வதை அடுத்த நாட்டுக்காரன் பணம் பிச்சை போடுவதால் இங்குள்ள சில கட்சிக்காரன் பிச்சைக்காரன் வாங்கி கொண்டு நல்ல முறையில் நடந்து கொண்டுள்ள ஆட்சிக்கு எதிராக பல விதமான எதிர்ப்புக்கள்.
What a speech proffessor Srinivasan.
பொது சிவில் சட்டம்,ராமர் கோவில் இவை இரண்டையும் அம்மா அவர்கள் ஆதரித்தார்.
உதயகுமார் பப்பு இங்க வேகாது.
Nice program. Thanks Pandey for your initiative
கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் கோவிலின் கருவரைக்குள் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்