திமுக கள்ளச்சாராய மர்ம பின்னணி ஸ்டாலின் ஆட்சி 6 மாதத்தில் இருக்காது உலக அளவில் சென்ற கள்ளக்குறிச்சி
HTML-код
- Опубликовано: 21 июн 2024
- திமுக கள்ளச்சாராய மர்ம பின்னணி ஸ்டாலின் ஆட்சி 6 மாதத்தில் இருக்காது உலக அளவில் சென்ற கள்ளக்குறிச்சி
#dmkstalin #thamizhathamizhapandian #dmkstalin #annamalai #bjpannamalai #kallacharayam #kallasarayam #kallakuruchi
For more videos, interviews ↷
/ @kingwoodsnews
/ @kingwoodstvoffi
/ @kingwoodsmedia
/ kingwoodstvofficial
/ kingwoodsmedia
/ kingwoodsnews
/ kingwoodsmedia
/ kingwoodstv
/ kingwoodstv
/ kingwoodsnews
/ kingwoodsmedia
kingwoodsnews.com/
ஸ்டாலினே நீ ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் என்ற குரல் ஒலிக்க தொடங்கி விட்டது
😅😅😅😅😅😅😅😅
😅😅😅😅😅😅❤❤
தலித் சாகுறான், திருமா புடுங்கரான
கள்ள சாராய. பலிகளின். வலியை வலிமையாக ஒலித்த திரு.தமிழா தமிழா பாண்டியன் அவர்கட்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!
கலைஞர் கருணாநிதி போட்ட விதைகள் மூலம் இன்று ஆலமரமாகவளர்ந்துவிட்டது.கலைஞர் கருணாநிதி நன்மைகள் எதுவும் செய்ய வில்லை
இதை முற்றிலும் செய்தது பஜக / RSS ஆக இருக்கலாம். உடையார் என்பவர் பேசிய ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வந்தது, அதில் கலவரம் செய்தால் தான் பஜக தமிழகத்தில் காலூன்ற முடியும் என பேசி இருந்தார்
Vetreee valka Arasu 125 sakanum
கன்னுக்குட்டி ஏன் சாகவில்லை??? காரணம் அவன் குடிப்பது இல்லை.... ஆச்சரியம்
அதேபோல் ஈவேராவும் விற்பனை மட்டுமே குடித்தது இல்லை.
Vikkiravanga
Perumbalum
Kudikka maattanga!
@@padmanabhan2581mani aamai kuu love letter elluthiyavan ossi sorru 🍚 veeramani
அரசியல்வாதிகள் குடும்பங்கள் மீது இந்த பாவம் சேரும்.
Enna pavam pannu na lum nalla than erukanga!!!
பதவி பணம் சுயநலம்
சாராயம் காய்ச்சுவர்களை விற்பவர்களையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்
அப்போ முதல்வரைத்தான் முதல்ல போட வேண்டிவரும்!!!
சேலம் கள்ளகுறிச்சிய காசியாக மாற்றிய நம்ம சாதணை விடியா அரசு
பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா டாஸ்மாக்கில் வாங்குறேன் இதை தடுக்க முடியல கள்ளச்சாராயத்தை ஒழி😂
Taminadu.super.talapathi.nanri
அருமை அருமை அண்ணாமலை அண்ணாமலை என்று புலம்புகடா ஹீஹீ
தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் எண்ணம் நிறைவேறும் !!! தமிழகத்தில் நல்லாட்சி விரைவில் அமையட்டும் !!!
விக்கிரவாண்டி தேர்தல்ல பாக்கலாம்
அண்ணாமலையை உனக்கு பிடிக்கவில்லை அதற்காகன புலுகுமூட்டை பிறமாதம்
இவன பேசுவது பைய் தமிழ் நாடு முழவதும் என்றும் பிலாகில் சரக்கு விற்பனை அமோகம்
Annamalai valka 🙏 Nalaya muthalvar annamalai 🙏
விடுங்க சார், குடிக்கிறவன் சாகட்டும்.குடிக்கிறவன் குறைந்தால், சாராய விற்பனை குறையும். எத்தனை நாளைக்கு குடிக்க முடியும். இன்னும் 10வருசத்துக்கு பின் குடிக்க ஆள் இருக்காது. தமிழ்நாடின் மக்கள் தொகை பாதியாக குறையும்.
நான் தான் தலித்துகளின் பாதுகாவலன் என்று தம்பட்டம் அடித்து கொண்டு திரிவானே அவனை காணோமே எங்கே?????
பிரியாணி அண்டா உள்ளே உள்ளே ஒளிஞ்சிட்டு இருப்பான் 😊
காவல்துறை அதிகாரிகள் நேர்மையானவராக இருந்தால் எந்த அரசியல் வாதிகளும் வாலாட்டமாட்டார்கள். ஆனால்நிலமை எப்படி இருக்கிறது.
இந்த கனிமொழி எங்கே பொன்னால்.
நம்ம மக்கள் எம் பி யார் டில்லிக்கு அனுப்பி இருக்காங்க
அண்ணாமலை பத்திபேச பண்ணி பாண்டிய 200வாங்கிட்டு பேசறே
சீமானை பத்தி பேசும்போது மட்டும் சத்தமா பேசுறாரு😮😮😮 அதே ஆளுங்கட்சி பேசும்போது சவுண்ட் கம்மியா ருது😢😢😢😢 சூப்பர் பாண்டி யன்ன😢😢😢😢
இந்த ஐயாவ விசாரிக்கலாம்
தெளிவான விளக்கம் நன்றி தமிழா தமிழா பாண்டியன் சார்
அண்ணன் பான்டியன் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான்
🎉🎉❤❤
MANJA THUNDU கருணாநிதி தொடங்கி விட்ட சாராய விற்பனை அறுபது ஆண்டுகளுக்குப் பின்பும் பேரனின் தலைமுறைக்கும் வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வாழ்த்துக்கள்.
ஏ பாண்டியா நேத்து நீ அண்ணாமலையின் சதி என்று சொன்ன. ஏய் எல்லா Journalists களு. இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்ளே இந்த கள்ளகுறிச்சி நிகழ்வின் மூலம் உங்கள் தரம் உங்கள் பேட்டிகளை தொடர்ந்து பார்க்கும் எனக்கு சீய்ய்ய்ய் என்றாகி விட்டதுத்
Evan neththu vilaikku poittan pola.
அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை உங்கள்களை எல்லாபத்திக்யாளரும் சிந்தித்து ஒருமித்த குரல் கொடுக்கணும்
கருணாநிதி தொடங்கி விட்ட சாராய விற்பனை அறுபது ஆண்டுகளுக்குப் பின்பும் பேரனின் தலைமுறைக்கும் வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வாழ்த்துக்கள்.
Nee ketta varthaikkatchikkaranthane
Simen naai puzhuguramadhiri puzhugure!
1971il thorantha sarayathai
1974il Kalaignar moodivittar.
1983June MGR thorantha TASMAC innum thodargirathu.
Melum puzhuginal asingappaduvai.
2k kid?
செத்தும் கெடுத்தான் சீதக்காதி போல.... தான் இல்லாதபோதும் தொடங்கி வைத்த சீரழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது....
சாராயத்தை திரந்தது அதிமுக
@@TrueWinss பிரசித்திபெற்ற "கடாமார்க்" சாரயக்கடையைத் திறந்தது அப்போதைய "சர்க்காரிய கமிஷன்" புகழ் கருணாநிதி,அப்போதைய தலைமுறையில் இருந்து இப்போதுவரையில் , அவரது பேரன் உதவாநிதியின் தலைமுறை வரையில் டாஸ்மாக் கடையை அதிகப்படுத்தியது கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அவர்களையே அந்த புண்ணியம் சேரும்.
இருவருமே சேர்ந்து மதுக்கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் வேறு நடத்தியவர்கள். ஆனால் அதற்கு மாறாக ordinary,delight, special என்று கடைகளை விஸ்தாரமாக்கி ஆண்களையும் மற்றும் படிக்கும் மாணவ மாணவிகளையும் குடிக்க வைத்து அமர்களப்படுத்திவிட்டார்.
Muttappayale varalaru therinthu pesanum
Karunanidhi 1971il thirantha sarayathai
Avare moodivittar 1974il.
Amarar MGR than 1981 appuram TASMAC in 1983
Avarathu BINAME VODAIYAR
SARAYAPPanathil kattappattathuthan Ramachandra medical college porur
Muzhukka muxhukka sarayappanam
ஆட்டுக் குட்டி ஆட்டுக்குட்டின்னு கூவுனானுங்க வெட்டினாங்க. திமுகாவ சேர்ந்த சாராய வியாபாரி கன்னுக்குட்டி வச்சான்பாரு ஆப்பு.. கன்னுக்குட்டி வீடு முழுக்க ஸ்டாலின் போட்டோ தான்.
வாழ்வு கொடுத்தெய்வம் சுடலை கன்னுகுட்டிக்கு
லெபர் ஓனர் போட்டா தான் ஒட்டி வைப்பான் இதுல என்ன அதிசயம் 😮
திரு.பாண்டியன், வணக்கம். திரு.செந்தில் பாலாஜியிடம் திரு.அண்ணாமலை இலஞ்சம் கேட்டார் என்று கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறீர்கள். அது உண்மையாக இருந்திருந்தால் அதைப் பற்றி திமுக தலைவர்கள் ஊரெல்லாம் மேடைக்கு மேடை பேசியிருப்பார்கள். உங்களுக்கு திரு.அண்ணாமலையை பிடிக்காது, நீங்கள் திமுகவின் ஆதரவாளர். எனவே எடுத்துக் கொடுக்கிறீர்கள். பொய் சொல்லலாம், ஆனா ஏக்கர் கணக்கில பொய் சொல்லக்கூடாது.😊😊😊
Annamalaiji taking bribe from Senthil great joke.Telling all lies.
Annamalai yokkiyan. Nambuhirom.
But his expenses spend by his friends.
Ulaga maga yokkiyan.
Unnaku arasiyal anubavam pathalaa
அட பாண்டியா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படியா இருந்திருக்கும்...வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது
வாய் இருக்குனு இஷ்டப்புண்டைக்கு பேசுறான் பாரு >
திருந்துங்கடா 55 உயிர் சும்மாவா
@@padmanabhan2581 தலைவரே நா அந்த விஷயத்துக்கு சொல்லல அண்ணாமலை கோடிகள் கேட்டாரு சொன்னாபாரு இவன் எதோ வெலக்கு வெச்சு பாத்தமாறி
😛😛😁
நல்லா தான் இருந்தான் அந்த ஆளு பாண்டியா பித்து குண்டு போயிருப்பார் வந்தாலே
பாண்டியன் அவர்களே தமிழ்நாட்டில் டாஸ்மாக்கை போடச் சொல்லி ஆளுங்கட்சி அரசியல் பண்ண காலைல மூடச் செல்ல வேண்டியது தானே டாஸ்மாக் கடையே ஸ்டாலினை பத்தி பேசினா பயமா உங்களுக்கு பாண்டியன் அவர்கள் நேரத்துக்கு தகுந்த மாதிரி உருட்டுறாரு போட்டு வாயில
ஆறு மாசத்துக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வருவாங்க?
அருமையான உண்மை யானா பேசுறீங்க சார் 🌹🌹🌹👍👍👍
₹10 இலட்சங்கள் பணம் அதிகம் வீணாபோன செலவு.
Pandian sir🎉🎉🎉🎉🎉
பாண்டியன் போற போக்க பார்த்தால் பாஜக விற்கு எல்லாம் போட்டு குடுத்திடுவார் போல.... 🎉🎉🎉🎉
பாண்டிய சாராய. கள்ளசாரயவியாபாரம்நடந்தநேரம்பொதமக்களைகூட்டிசாலைமரியல்செய்தார்கள்.இந்த பாண்டியாவுக்குதுக்கம்வர.இந்த புதிய கள்ள சாராய ம் வாடை ஆர்ப்பாட்டம்தடைபடகாரணம.ஆர்ப்பாட்டம்செய்திருந்தால்.இந்த புதிய சாவுங்க நடக்கவாய்ப்பில்லை.இந்த மதுபாண்டியாகண்டகள்ளசாரயசொப்பனம்அரசசொப்னங்கள்பாண்டியாபதில்தருவார்.தமிழக மக்களுக்காக இந்த பாண்டிய இவர்2026ல்இவர்கண்ணடசொப்பனம்படிபாண்டியமன்னர்பரம்பறையில்பிறந்தவர்.இந்த தேசிய அளவிலான பாரதத்தைஆட்சிசெய்வார்.தமிழ்வாழ்க என்ன சொல்ல வரீங்க என்ற புதிய பாண்டிய கள்ள சாராய சாம்ராஜ்யம் நடத்திய வன்இந்தபாண்டியா.தமிழ்வாழ்க 22:41
வட இந்திய நபர் ஒருவர்
Super. Kalvee
Bjp,PmK டே மண்ட ,மதுவிலக்கு சொன்ன பிறகு.ஏண்ட இதை பேசல
தொழில் முன்னேற்றம் ஆட்சி சூப்பர்
பஞ்சோந்தி மாதிரி நேரத்திற்கு ஒண்ண பேசறே..300ஊறல் உள்ளது என கூறும் ஊடகவியலாளர் நீங்க ஏன் இதை தகவலை அரசுக்கு தெரிவிக்க வில்லை. 20ஆண்டுகளாக இது நடப்பது தெரியவில்லையா?
Therinja mattum aruthu thalliduma?? 10 rs extra vangurathe government thana??
பக்கதுல இருந்த போலீஸ் க்கே தெரியல.
அரசுக்கு தெரியல அப்படினா மாயிர் புடுங்க சொல்லுங்க மாமா ஸ்டாலின் ah
Pandiyan iyya u r a great speach
தமிழகத்தில்""" ரோடு உயர்ந்து வீடுகள் பள்ளத்தில் "" உண்மை...உண்மை.... திருநெல்வேலியில் அனைத்து வீடுகளும் பாதிப்பு !!!
Thamiznadu muzuvathum intha akiramamthan road u potty kollaiyadithu veedugalai kuttisuvargalakivitargal
நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டு இனி ரோடு போடுவதாக இருந்தால் இருந்த ரோட்டை குத்தி எடுத்து விட்டுத்தான் மீண்டும் போட வேண்டும் அதே உயரத்திற்கு போட வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது
Pandiyan sir speech ultimate super
பாண்டியன் சார் மாதத்திற்கு
எவ்வளவு கை யுட்டு வாங்கிறீர்கள்
திமுகவையும் விமர்சிக்கனும்.....
அதிமுகவையும் விமர்சிக்கனும்....
அண்ணமலையையும் குற சொல்லணும்....
மக்கள் கொலம்பனும்.... எப்படி மக்கள் கொலம்.. பனும்
தமிழ்நாட்டு மக்கள் குடிமக்களாக மாற்றியிருக்கிறார்கள்.இதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.மாற்றத்தை நோக்கி எதிர்கால இளைஞர்களை உருவாக்கிட வேண்டும்.
நாடு முழுவதும் மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்தலாமே... ஏன் மத்திய அரசு செய்ய மறுக்கிறது.... இது பற்றியும் தமிழா தமிழா பாண்டியன் சார் பேச வேண்டும்!
அமல்படுத்தினால் மாநில அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும். அதனால் மத்திய அரசு கண்டு கொள்ளாது. உண்மை
Best speech about arrack.
அந்தக் கட்சி இந்த கட்சி மேல் குறை சொல்வதும், இந்தக் கட்சி அந்த கட்சியின் மேல் குறை சொல்வதும்... கேலிக்கூத்து😜 செத்து செத்து விளையாடும் அரசியல் விளையாட்டு🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Tamilnadu people pls drink juice, soup,milk,curd,and etc..
Super
Oeintrealuam...natakapovathilli......makkalthean.paveam.....arsealkaisekeran...aeeleam...makkali...aemaatryam...nadaheam......makkalyoullaverai..kallashrieam....veilean..100/unmai..godplessyou...❤❤❤
ஐயா பாண்டியன் ஐயா மாரி தாஸ் போன்றவர்கள் இருப்பதால் தான் உண்மை வெளியே தெரிகிறது மத்திய புலனாய்வு பிரிவு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஏங்க எல்லாமே தெரியுமா உங்களுக்கு?
எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியம் இல்லை என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம்
கள்ளக்குறிச்சி அரசியல் சப்போட்டுள்ளது
Good sir
Avanungaluku arivu iruntha thalith makkaluku thirumavalavunuku vote podamaatanga🎉🎉
நீங்களும் ஏதே ஏதோ சொல்லி கொண்டுதான் இருக்கிறீர்கள்,, ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை....
என் வரி பணத்தை வீணாக்காதே
🎉🎉❤❤
ஏதோ தமிழ்நாடு மக்களின் சாபம் யாருரை நிம்மதியாக வாழ விடாது பொறுத்து இருந்து பாருங்கள் 🌳🐉
இனிமேல் யாராவது தமிழ்நாடு நம்பர் 1 என்று கூறினால் அவர்களுக்கு சரியான அடி இந்த மரணங்கள்
உள்ளூா் கட்சிக்காரா்கள்
உள்ளூா் காவல்துறையினா்
உள்ளூா் வருவாய்துறையினா்
உள்ளூா் ஆதிக்க ஜாதியினா்
தொகுதி / மாவட்ட / ஒன்றிய / கிராம
மக்கள் பிரதிநிதிகள் அணைவரையும் சுளுக்கு எடுக்க வேண்டும் .
💯
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சூப்பர். 👌👌👌
2001 il Jayalalitha atchi savu mattum poes gardenukkule surungiruchcha?
மாதகந்தாயம்சரியாக வரவில்லைபோலும்
Hபாண்டியன்அண்டப்புளுகன்புளுத்தவாயன்
அப்பாரொம்பரொம்பஉத்தமர்யோகியார்பேசுறார்
பாண்டியன் யாரை காப்பாற்ற பிதற்றுகிறார் ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் இதை செய்ய முடிமா? இவருடைய கேட்க வேண்டும் என்று எங்கள் தலையெழுத்து.
மெத்தன போக்கு மெத்தனலாக மாறிவிட்டது
Unmaiyai urakka sollugureergal.. Nandri.. indha tharasu syam apparam umapathi ivengellam indha pettiya pathu konjam kathikittum 😂😂
🦮🦮🦮🦮
Tasmacla 20rs extra vaguratha motha oluga da
பனைமரத்து தெழுவ விசம்னு சொன்ன அட்சிகள்
🙏
முதலமைச்சர் கனவில் விஜய் தூங்கவிடவில்லை அவர் தூங்க விட்டாலும் அவருக்கு முதலமைச்சர் கனவு கனவாகத்தான் போகும்
Can he bet with Amalai
40 vazhaku erunthal encounter
மிடாஸ் யாருடைய நிருவணம்...
டாஸ்மாக் நிருவணத்தை ஆரம்பித்த பெருமை யாருக்கு சொந்தம்....
மான்புமிகு முன்நாள் முதல்வர் திரு MGR ஆரம்பித்து திரம்பட நடைமுறை படுத்தினார் என்ற வரலாரு தெரியுமா....
மிடாஸ் நிருவணம் முன்நாள் இன்நாள் ஆதிமுக திருமதி சசிகலாவாக்கு சொந்தமானது என்பதும் தெரியுமா.....
அரசியல் ஆதாயத்திற்காக
அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக....
இப்படி அநியாயமாய்
ஏழை மக்களின் உயிர்களை கொன்று குவித்து ஆதாயம் தேடும் ஆட்டுதோலை போற்தி இருக்கும் அரசியல் மற்றும் காக்கிசட்டை குள்ள நரிகளையும் கண்டரிந்து கடுமையான தண்டனை கொடாத்தால் மட்டுமே....
இதர்கெல்லாம் தீர்வாகும்...
திறந்தா ஆட்சி அதிகாரம் வந்தா மூடமுடியாத ஏன் மூடல 10ரூபாய் போய்டும்ல 😂😂😂
Ayya pondian india erupathuthan ulakem therium tamilnadu erupathu olagam engkum theriuma anna
நடப்பது நடந்தே தீரும் என்பது மக்கள் தான் தீர்மானம் செய்யணும்
மக்கள் தான் நல்ல புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
அரசியல் சமூகம் பணம் சம்பாதிக்க ஆசையா ஆசையா அரசியலுக்கு வந்தால் நல்ல குணம் இருக்குமா
Adhellam right TN pandey nee enna sarayam kudikura ac room la kooda verthu kottudhu
ஆட்டுக்குட்டி என்று கிண்டல் பண்ணியவர்கள் இப்போ கன்னுக்குட்டி என்று சொல்வார்களா.
கண்ணுக்குட்டிய இயக்கும் எருமை எது?
enna senjalum DMK kkuthan vote poduvom
மதுவிலக்கு பா ம க வால் சாத்தியம்
வாடகை வாயன்
தமிழசை செஸ் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை ஏன் இதை செய்து இருக்க கூடாது. ஆட்சியை களைப்போம் என்று அன்று சொன்ன அண்ணாமலை.
தலித் என்று சொல்லும் போது மேட்டுக்குடி ஜாதி பெயரை சொல்லலாம் இல்லை யா?
Sasi Kala right but not bjp...this guy being senior journalist...full false message 100 per sure
பாண்டிச்சேரி ஊடுருவல் இல்லாவிட்டால் இங்கும் அதை சாத்தியப்படுத்தலாம்.
ஆட்டுக்குட்டிய நடுரோட்டுல வெட்டுவன் இந்த ஆட்டுக்குட்டிய என்ன செய்யப்போரான்
Mala perulaye kall irrukku, nallwarayan malai nu pera mathunga modhala.
சாவில் கூட ஜாதியா
போங்கடா
maruthalaagiponacollactoraimuthalijaililpotuthookuthandanaikodukavendum.muthal😅allsagumpothucollactork😊allacharayamillaientrsonnathalthanatheysarayathaikudithuirantharkal
பாண்டியன் கள்ள சாராயம் குடிச்சிருக்கான் 😂
😂😂 எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும் போது விரும்பி பார்பது பாண்டியன் அவர்கள் பேச்சே.செய்தவனுக்கே தெரியாத விஷயங்கள் கூட இவர் சொல்வார்.அதுதான் காம்ரேட் திறமை