- Видео 633
- Просмотров 60 313
Nagarajan Venugopal
Индия
Добавлен 6 ноя 2017
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உணர்வுடன் இந்த தளத்தில் இலக்கியம், ஆன்மீகம், வாழ்வியல், பொது தகவல் பற்றி என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்கிறேன். ஒத்த கருத்தினருடன் வாழ்க்கைப் பயணத்தை இனிதே செலுத்த முயல்கிறேன்.
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 7
முந்தைய காணொளிகள் :ruclips.net/video/2mzDPqZ4CxE/видео.html
ஒரு நாடு முன்னேற்றம் பெறவேண்டுமானால் அந் நாட்டிலுள்ள மகளிர் முன்னேற்றம் பெறவேண்டும் என்பது இற்றைநாள் சமுதாய இயலார் கண்ட உண்மையாகும்.
இற்றைநாள் கண்டுபிடிப்பை அன்றே அறிந்திருந்த அடிகளார், இளமகளிர்க்கு இறையுணர்வை ஊட்டுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி எனக்கண்டார். அதனை அறிவுரையாகக் கூறாமல், அவர்கள் விளையாடும் விளையாட்டுப் பாடல்களிலேயே இந்த அருங்கருத்தைப் புகுத்தினார். விளையாட்டாகப் பாடப்படும் இப்பாடல்கள் தொடக்கத்தில் கருதிய பயனைத் தராவிட்டாலும், நாளாவட்டத்தில் பலமுறை பாடப்படும்போது அவர்கள் மேல் மனத்தைக் கடந்து உள்ளத்தில் சென்று பதியும் என்ற நுணுக்கத்தை அறிந்துகொண்ட அடிகளார், இந்த விளை யாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே அம்மானைப் பாடல்கள...
ஒரு நாடு முன்னேற்றம் பெறவேண்டுமானால் அந் நாட்டிலுள்ள மகளிர் முன்னேற்றம் பெறவேண்டும் என்பது இற்றைநாள் சமுதாய இயலார் கண்ட உண்மையாகும்.
இற்றைநாள் கண்டுபிடிப்பை அன்றே அறிந்திருந்த அடிகளார், இளமகளிர்க்கு இறையுணர்வை ஊட்டுவதே அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி எனக்கண்டார். அதனை அறிவுரையாகக் கூறாமல், அவர்கள் விளையாடும் விளையாட்டுப் பாடல்களிலேயே இந்த அருங்கருத்தைப் புகுத்தினார். விளையாட்டாகப் பாடப்படும் இப்பாடல்கள் தொடக்கத்தில் கருதிய பயனைத் தராவிட்டாலும், நாளாவட்டத்தில் பலமுறை பாடப்படும்போது அவர்கள் மேல் மனத்தைக் கடந்து உள்ளத்தில் சென்று பதியும் என்ற நுணுக்கத்தை அறிந்துகொண்ட அடிகளார், இந்த விளை யாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டே அம்மானைப் பாடல்கள...
Просмотров: 1
Видео
அரிவராசனம் பாடல் பொருள் அறிவோம்
Просмотров 22 часа назад
ஹரிவராசனம் என்னும் தெய்வீக ஐயப்பன் பாடலை நமது ஜேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்கும் போது மனமும் உடலும் சாந்தமாகி ஒரு புலன் கடந்த அனுபவம் நேர்கிறது. அப்படி என்னதான் இந்தப் பாடலில் இருக்கிறது. இசையா, குரலின் மகிமையா, பாடல் வரிகளா..இசையும் , குரலும் நமக்கு பரிச்சயப் பட்டாலும் இந்தப் பாடல் வரிகளின் பொருள் அறிந்தால் நன்றாக இருக்குமே என்று வலைத்தளத்தில் தேடி கண்ட விவரங்களின் அடிப்படையில் என் கட்டை குரல...
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 6
Просмотров 562 часа назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/video/oQLUFhxWOeU/видео.html மணிவாசகர் ஒரு அரசின் முதல் அமைச்சராக இருந்தவர்.பெரிய அறிவாளி. 35 வயது இருக்கும். பெண்ணாக மாறி உருகுகிறார். கேட்டாயோ தோழா என்று ஆரம்பித்து இருக்கலாம்.கேட்டாயோ தோழி என்று தொடங்குகிறார். பெண்ணின் இயல்பு எளிதில் சரணாகதி அடைய வழி வகுக்கும். மணிவாசகர் பெண்ணாக உருக்கினார். 80 வயதில் நாவுக்கரசர் பெண்ணாக உருகினார். நம்மாழ்வாரும் அப்படியே... பெண்...
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 5
Просмотров 444 часа назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/video/FkpjR91Y8E4/видео.html
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 4
Просмотров 567 часов назад
முந்தைய காணொளிகள்: ruclips.net/video/TeXNvU_VPN0/видео.html
தந்தை மகன் உறவு நன்றியா கடனா
Просмотров 949 часов назад
முந்தைய காணொளிகள் : ruclips.net/video/hgntaD2EHRU/видео.html
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 3
Просмотров 579 часов назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/video/tsVGsrFjciY/видео.html
திருவாசகம் எனும் தேன் திருவம்மானை 2 1
Просмотров 6612 часов назад
முந்தைய காணொளிகள் :ruclips.net/video/PDbhfvwpQbU/видео.html
திருவாசகம் 8 திருஅம்மானை
Просмотров 8114 часов назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/video/Zqzx-fl-yYw/видео.html
அபிராமி அந்தாதி பாடல் 79
Просмотров 26816 часов назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/p/PLCPG5MzJ3rzzse2_59S8fipTg2LTsEmCl
ஆரண்ய காண்டம் 40 சடாயு வதைப் படலம்
Просмотров 5016 часов назад
முந்தைய காணொளிகள்:ruclips.net/video/0A5JKSXwnks/видео.html
இலக்கிய சிந்தனைகள் கண்ணதாசனை ஆட வைத்தவர்
Просмотров 4119 часов назад
இலக்கிய சிந்தனைகள் கண்ணதாசனை ஆட வைத்தவர்
புதியதொன்று காண்போம் இன்று உலக அதிசயங்கள்
Просмотров 13614 дней назад
புதியதொன்று காண்போம் இன்று உலக அதிசயங்கள்
இலக்கிய சிந்தனைகள் திருவள்ளுவர் எந்த மதம்
Просмотров 7814 дней назад
இலக்கிய சிந்தனைகள் திருவள்ளுவர் எந்த மதம்
😌🙏🙏🙏🙏🤲
சிறப்பான பதிவு
பாடலும் விளக்கமும் அருமை!
Excellent 💐❣️🎉🎉🎉
Thanks 🤗
ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க
அருமையான பதிவு. நீங்கள் கூறுவது போல் அதிகமான மக்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரியா தப்பா என்று செய்திகளை அனைவருக்கும் அனுப்பி விடுகிறார்கள். இப்படி அனுப்பும் செய்திகள் பலவாறாக பகிரப்படுகிறது. இது ஒரு தவறான செயல். இனிமேல் கவனமாக இருப்போம். பகிர்விற்கு நன்றி🎉🎉🎉🎉🎉
காட்சிகள் விளக்கம் சிறப்பாக உள்ளது
🙏மிக்க நன்றி ஐயா
அருமை ஐயா! சரணாகதியும் அகமுக விசாரணையுமே பக்தி என்பதை அட்டகாசமாக விளக்கியருளினீர்! நன்றி.
அருமை ஐயா குரலின் இனிமையும் ஏற்ற இறக்கங்களும் பாவைப் பாசுரத்தை பக்குவமாய் மனதில் இறக்குகின்றன.
ஐயா தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. தீய பழக்கங்களுக்கு அடிமையாவதை விளக்குடன் ஒப்பிட்டு மிகச் சிறப்பான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். தங்கள் பகிர்வுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉
Vazhthukal
அற்புதமான பகிர்வு 🎉🎉
மிகவும் அழகான காணொளி.பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறது.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.🎉🎉🎉🎉🎉
Blessed family ❤
காரைக்கால் அம்மையார் தானே...
அருமை ஐயா. முக்குணங்களின் விளக்கம் அருமை நோன்பிருக்கையில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களான உண்ணல் நாட்காலே நீராடல் மையிடாமை மலரரிட்டு முடிதிருத்தாமை சேய்யக்கூடாதன செய்யாமை ஆகியவற்றை ஆண்டாள் வாயிலாய் தாங்கள் அறிவுறுத்திய பாங்கு அருமை. தீக்குறளுக்கு பொருள் திருக்குறளென்ற சிலுமிஷத்தை தாங்கள் சுட்டியதை பாராட்டுகிறேன். அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து ஆய்வு செய்து அதே நேரத்தில் சுவை குன்றாமல் கொடுத்து தங்களின் முத்திரையை பதித்துவிட்டீர்கள் ஐயா. நன்றி.
மிக்க நன்றி, மகிழ்ச்சி
நல்லவர்களை காண்பதும் நல்லவைகள் சொல்ல கேட்பதும் மிகவும் மகிழ்வும் நன்றிகளும் அப்பா.உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் வணக்கங்கள் நன்றிகள். வாழிய வாழியவே.
மிகவும் சிறப்பான தொகுப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்கள் பாராட்டுகள்
மிகவும் சிறப்பான பட காட்சிகள்
தங்களது ஆங்கில கவிதை பதிவை கேட்டேன் அதி அற்புதமான கவிதை அர்ந்தங்கள் பொதிந்து உள்ள கவிதை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்
A most practical poem which explains that he is himself none other than anyone.Very beautiful Sir.Thank you and have a nice day.🎉🎉🎉🎉🎉🎉
நாகராஜன் அவர்களே படங்களுடன் சிறப்பான தொகுப்பை இலக்கிய வழங்கி உள்ளீர்கள் நன்றி திருவள்ளூர் ராகவன்
அய்யா தங்களின் இந்த பதிவு மிக சிறப்பாக உள்ளது.நான் பள்ளியில் படிக்கும் போது இதனை படித்து இருக்கிறேன்.அவை அனைத்தும் இப்பொழுது உங்கள் வாயிலாக நினைவுக்கு வந்தது.மிகவும் அருமை.நனறி வணக்கம் 🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி
நாகராஜன் அவர்களே சிறப்பான பதிவு அடுத்த பகுதியை கேட்க ஆவலாக உள்ளேன்
ஆர்வம் வரும் வகையில் என் காணொளி அமைந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன். நன்றி..
Nice explain aiya
மிக்க மகிழ்ச்சி ஐயா
நாகராஜன் அவர்களே இந்த சமூக வலைதளத்தில் உங்கள் பணி போற்றத்தக்கது மக்கள் ஆதரவு தர வேண்டிய முக்கிய இனங்கள் குறித்து நீங்கள் தொகுத்து வழங்கும் கட்டுரைகள் சிறப்பானது கவனத்தில் கொள்ள வேண்டியது
மிக்க நன்றி
நண்பர் வழங்கும் இந்தஇலக்கிய பதிவுகளைதொடர்ந்து கேளுங்கள்
மிக்க மகிழ்ச்சி ❤
படக்காட்சிகள் உடன்விளக்கவுரை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
சிறப்பானஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி..
பீர் குடிப்பது போல காட்டும் குடிப்பழக்கம் நல்லாயில்லை அப்பா.குடிப்பழக்கம் ஒரு பாவமே.
🌼மெய்யழகன்🌼
இவர் எனது அருமை நண்பர் தமிழ் இலக்கியத்தில் மிக்க ஆர்வம் கொண்டவர் இவருடைய படைப்புகளை படித்து உங்களுடைய பள்ளி செல்லும் பிள்ளைகள் பயனடைய செய்யுமாறு வேண்டுகிறேன்
மிக்க நன்றி ஐயா
ஐயா வணக்கம்! தாங்கள் அறிமுகம் என்று சொன்னாலும் கூட தங்களின் சங்க இலக்கியம் குறித்தான பதிவுகள் மிகவும் அற்புதமானவை தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சந்தேகம் இல்லை என்னுடைய நண்பர்களில் அஞ்சல் வழி எம் ஏ தமிழ் படிப்பவர்களை தங்களின் காணொளிகளை நோக்கி ஆற்றுப்படுத்திய வண்ணம் இருக்கிறேன் தங்களின் கல்விப் பணி சிறக்கட்டும் தமிழ் கூறு நல்லுலகம் பயன்பெறட்டும் 🙏 சுமீசு...
மிகவும் பிரமாதம்.பாரதியாரின் கவிதைகள்தான் எத்தனை.இந்த அழகான பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்.தங்கள் படைப்புகள் அனைத்தும் வெகு அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆஹா...... காய்ச்சிய இரும்பில் பட்டு ஆவியாயின நீர் கூட மீண்டும் வரக்கூடும் ஆனால் சீதையின் திருவாயினின்றும் உனக்குச் சாதகமான சொல் வரவே வராதடா மடையா என்ற ஜடாயுவின் கூற்று மெய் சிலிர்க்க வைக்கிறது! நிகழ வாய்ப்பின்மைக்கு கம்பர் காட்டும் உவமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. இனிய தமிழில் எடுத்துக் காட்டிய நாகராசன் அவர்களுக்கு நன்றி!
இது விமர்சனம் அல்ல. இது ஒரு படநலம் பாராட்டிச் செய்யப்பட்ட திறனாய்வு! பாராட்டுகள்! படத்தின் பெயரைச் சொல்லாமல் படத்தைப் பாரென பரிந்துரைரை செய்வது புதுமை. அதையும் சொல்லி இருந்தால் ஆற்றுப்படுத்தல் முழுமை பெற்றிருந்திருக்கும்.
அருமையான விமரிசனம்.உங்கள் விளக்கம் அருமை.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் வாழ்க வளமுடன் தங்களது தொண்டு தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுவர நல்வாழ்த்துக்கள்
ஐயா அருமையான சிந்தனை பொறாமை என்பது மிகவும் ஒரு கொடிய நோய். அது நீங்கள் கூறியது போல் கேடுகளை விளைவிக்கும். பொறாமை என்பது விலங்குகளுக்கு கூட உண்டு என்பது உண்மைதான். நான் அதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். பொறாமையை முளையிலேயே கிள்ளி விடாமல் இருந்தால் மனிதனை நிலைகுலைய செய்து தாழ்மை மனப்பான்மையை உண்டாக்கி மனிதன் மன அழுத்தத்தால் பலவிதமான கேடுகளை அனுபவிப்பான். மனரீதியாக பாதிக்கப்பட்டு விபரீத விளைவுகள் ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறிவுரை வழங்கினால் நன்று. நல்ல பதிவுக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉
நன்றிகள் அப்பா.அப்பா அந்த கண்ணை பார்க்கவே பயமா இருக்கு
வணக்கம் ஐயா
A beautiful concept but the truth should be accepted even if our consciousness does not accept .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா தங்களின் இந்தப் பதிவு மிகவும் அருமையாக உள்ளது பேராசை பெரும் நட்டம் என்று அந்தக் காலத்திலேயே கூறப்பட்டு வந்திருக்கின்ற. இது அனுபவத்தால் சரியான ஒரு அம்சம் என்பதை அனைவரும் அனுபவபூர்வமாக அறியக்கூடிய ஒன்று. பேராசை ஒருவரை எவ்வாறு சீரழிக்கும் என்பது பெரும் உண்மை. நல்ல பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை ஐயா! கதை சொல்லும் கலைவல்ல கருவூலக் கம்பரே..... இலக்கியத் தரத்தினோடு கூடவே குழந்தைக்கு பாட்டி சுவாரசியமாக கதை சொல்வது மாதிரி உள்ளது ஐயா! அருமை! 🙏 சுமீசு....
💐🌼🪔🪔🌼💐
💐💐💐💐💐💐💐💐💐
Super sir 🎉
மிக்க நன்றி