கானகமும், நானும் - அன்புராஜ் பேச்சு | Anburaj speech | Part - 1
HTML-код
- Опубликовано: 18 июл 2020
- கானகமும், நானும் - தோழர் அன்புராஜ் பேச்சு
Anburaj speech
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000
அன்புராஜ் அண்ணா தங்களின் கதை கேட்டு ஒரு வாரம் தூக்கம் வராது தவித்து இருக்கிறேன். தங்களின் முகம் பார்த்து மொழி கேட்பதில் இன்பமே. மென்மேலும் தாங்கள் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
பாகம் 2 க்கு காத்திருக்கிறேன்.
சோழக்கரை தொட்டி நாவல் முழு தகவல் சொல்லுங்க
Hi
Real hero
Yes he is impressive in talks .not able to find his contacts .
😁🤣
*சிறைச்சாலை செதுக்கிய சிற்பி அண்ணன் அந்தியூர் அன்புராஜ்* 👌👌👌👌💐💐💐💐💐💐
என்ன புண்ணியம் செய்தேன் என தெரியவில்லை அன்பு அண்ணன் மற்றும் பவா அய்யா அவர்களின் சந்திப்பு...... நீங்கள் எங்கள் பொக்கிசம்...
என் பள்ளி பருவத்தில் சந்தன கடத்தல் வீரப்பன் என்கிற பெயர் மிக பிரபலம். அவர் கொல்லப்பட்ட போது "நாம் நினைக்கும் அளவுக்கு கொடூரமான மனிதர் இல்லை அவர் மிக நல்லவர் என்று என் தந்தை கூறினார். அதிகார வர்க்கமும் ஊடகமும் நினைத்தால் எதை வேண்டுமானாலும் உண்மை என நம்மை நம்ப வைக்கும். உண்மையை பொய் என தோற்றம் காட்டும். "எல்லாவற்றிக்கும் ஒரு எதிர் வினை உண்டு "
அன்புராஐ் அவர் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக இருங்கள் எதுவும் கடந்து போகும்.
இந்த உலகில் தன்னை பற்றி நினைக்காமல் சமுகத்தில் உள்ள சமுகவாசிகளுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த அன்புராஜ் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள்
அன்புராஜ் சகோ. நாகரீகத்தின் உச்சம்உங்கள் பேச்சும்,பதிவும் உங்கள் காலச்சுவடுகளை அனைவருக்கும் தைரியமாக பதிந்தமைக்கு நன்றி. வரலாறு எங்கள் பவா,சகோ.சைலஜா, மற்றும் உங்கள் போன்ற சிலரால் மட்டுமே சரியாக செதுக்கப்படுகிறது, உங்களின் இந்த சீரிய முயற்ச்சி தான் மானுடம் அடுத்த கட்டம் என்றாவது செல்ல ஒரு துவக்கமாகவாவது அமையும். கண்ணால் பார்ப்பதும், காதல் கேட்பதும் ,தீர விசாரிப்பதே மெய் என்ற மந்திர சொல்லின் வினை உங்கள் பதிவு..
காடு சார்ந்த நுண்ணறிவு , வெகுளியான பேச்சு என அன்பு அண்ணாவின் காணொளி அருமையான ஆவண பதிவு
இந்த காணொளியை நிறைய பேருக்கு பகிரவேண்டும்.இது மட்டுமே என்னால் முடிந்த ஒன்று
*என் வாழ்க்கையில் மறக்க முடியாதா மாமனிதர் இந்த அன்புராஜ் ! வாய்ப்பு கிடைத்தால் சந்திக்க விரும்புகிறேன்.....💙 # Rj #*
என் தந்தைக்கு நிகரான அய்யா பவா செல்லத்துரை அவர்களின் வாழ்க்கையை எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற தங்களைப் பற்றி பேசிய நிமிடங்களில் அன்புராஜாகிய உங்களை என் அண்ணனாகவே மனதில் ஏற்றிக் கொண்டேன்.
பசிக்கு திருடியவரை அடித்துக் கொல்லும் நீதிவான்கள் வாழும் உலகமிது...
என்றாவது தங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் நான் மகிழ்ச்சியடைவேன் அண்ணா..
உங்களோடு பயணிக்கும் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள்,நல்லவர்களை சுற்றி என்றுமே நல்ல நண்பர்களே அரண்கள். உயிரோடு உண்மையின் வெளிச்சமாக வாழும் அன்புவின் கெத்து வாழ்க ,தோழர்.
நல்ல மனிதர் வீரப்பன் ஐயா, அவரை துரோகத்தின் ஆல் வீழ்த்தினார்கள், இதனால்தான் ஜெயலலிதா அனாதையாக இறந்து போனார்
Well said absolutely correct bro
உண்மை
Well said bro .,
தோழர்.அன்பு அவர்களின் பயணம் தொடரட்டும்.
இப்போது புரிகிறது குற்றங்களும் குற்றவாளிகளும் உருவாக 80% ஆரசும் , அரசு அதிகாரிகளும் என்று... மிகவும் அனுபவபூர்வமாக விளக்கங்கள் என் மனதை மாற்றவைத்த... அன்பு ❤️....
அன்புக்கும் மற்றும் பவா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா
உங்கள் புதிய கடைதிறப்புக்கு என் வாழ்த்துக்கள்.
எனக்கு சின்ன வயதில் இருந்து ஐயா வீரப்பன் மற்றும் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருவரும் ஒரு கதாநாயகனாகதான் பார்த்தேன்.
Prabhakaran ok. But veerapana neenga over promote pandringa
@KAVIYARASAN291082 Tamil thesiyam endra varthiyai neengal eppothu kattru kondir..... Samathanam peasa vanthavargalai kondrathu .. nirayuthabaniyaga sendra police athigariyai kondrathu than nermaya.....
@@apsaidheekshitha7942 sir eppadi pannathu yar yappo
@@apsaidheekshitha7942 enna mannichudunga summa kekkuran unga pondati ella unga ponnu ella unga sister kuda na thappu pannitu mannipu ketta enna pannuvinga. Unmai theriyama pesathinga
@@reallovestories4136 sir neenga yaro solra karpanaiku pogathinga... Avar wife entha idathulaium sollala.....
அன்புவிற்கு பேரன்புகள்...
Anbu anna life is destined to inspire everyone to return to the path of dharma.. Anbu anna should write his life story..Bava sir , i thankyou for introducing me to this gem of a person!
திரு அன்பு ராஜ் அய்யா தங்களுடைய பேட்டியை கேட்டவுடன் என் மணம் மிகுந்த வேதனை அடைகிறேன் தங்களை நேரில் காணும் வாய்ப்பு அளிக்க அனுமதி வேண்டுகிறேன்
Thank you brother after hearing the story I was shocked and I get the confidence to face my life.
வாழ்வென்பது எங்கிருந்தும் தொடங்கலாம் என்கிற காணொளிகள் பவா அவர்கள் உங்களைப் பற்றி நிறைய பேசி இருந்தார் உங்களது சிறை வாழ்க்கை பற்றியும் அதில் உள்ள போராட்டங்கள் பற்றியும் பிறகு உங்களுடைய நாடகத்தைப் பற்றியும் பேசியிருந்தார். மிகுந்த ஆச்சரியத்தை எனக்கு ஏற்படுத்தியது பிறகு தற்போது உங்களுடைய இந்த காணொளியில் பார்த்தபிறகு வீரப்பனைப் பற்றிய ஒரு தலைமுறை அவரை ஒரு சந்தன கடத்தல் காரன் என்று மட்டும் நினைத்து இருந்தது அவரைப் பற்றிய மற்ற தகவல்கள் வியப்பாக இருந்தது. அதிகாரம் எளிய மனிதர்களின் மீது எப்படி எல்லாம் தன் கோர முகத்தைக் காட்டுகிறது உங்கள் ஊர் பெரியவர் பற்றி நீங்கள் சொல்லும் போது கண்களில் கண்ணீர் வருகிறது
Awesome👍👏😊 God bless you Anbu anna and ur family👪
நிஜமான கதைகள் புனைவு கதைகளைக் காட்டிலும் ஆச்சரியமமாகவும், அற்புதமான நுட்பங்களளோடும், அறத்தன்மையுடனும் உள்ளது. ஆனால் உண்மையயோ அல்லது புனைவோ அது எவ்வித கதையாடலாகவும், ஓர் அசலான கதயாடலாகவும் இருந்தாலல் அதன் வில்லன் அரசாகவும், அரசு எந்திரமாகவும்தான் இருக்க முடியும். அதுவே சாமான்ய மக்களின் வாழ்வில் கள எதார்தம்.
ஐயா, அன்புராஜ் அவர்களுக்கு நன்றியும் பேரன்பும்❤❤❤ .....
முதலில் எனது கணிவான வணக்கம் ஐயா பாவா அவர்களை காணா துடிக்கின்றனேநா..... எவ்வளவோ கதை கேட்டுள்ளேன் ஆனால் இப்படி நமக்கு முந்தைய காலத்தில் நடந்த உண்மை வாழ்வு நெறிமுறைகளை நான் கேக்கும் போது நெகிழ்ந்து போனேன்
இன்னொரு சூரப்பனோ, மாரப்பனோ கட்டாயம் வருவார்கள் அண்ணா ..நீங்கள் சொல்வதைப்போல்....
Heart Touching....
Anbu Brother, you are the Real Hero 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
You are a hero anbu brother
💯 Vera level am only 13 but i just like this a lot watched a vid like fully forthe first time
hats off anbu anna...really proud.. ithey cuba va iruntha , oru porali ya ungala ulagam pottriyirukkum...
Thank you very much sir for this video published
Anbu Raj.....very nice person
Veerappan ennudaya kaduval 🔥❤🙏
Really great Wildlife people, Struggles for their essentials 🌿 People have to understand who is real culprits of destroying forest lives
Heart,pain,your,real, speech, sister
Anbu anna life is destined to inspire everyone to return to the path of dharma.. Anbu anna should write his life story..
அருமையான பதிவு அண்ணா
அருமையான பதிவு
Please post part 2. Totally ripped my heart. ❤️❤️❤️❤️❤️ Lots of love and wishes.
Thoooooooo
@@intellectualkshatriya3046 பைத்தியக்காரத்தனம்
Anburaj 👍 👍👍 🙏🙏
All of your thoughts and
Statement are true and correct.
அன்பு அவர்களை இந்த சமூகம் எவ்வாறு துன்புறுத்தி உள்ளது என்பது இந்த பேச்சின் பால் தெரிகிறது ... அவரின் தயக்கம் இதை தெளிவாக உணர்த்துகிறது ... ஐயா மன்னிக்க வேண்டுகிறேன் ... எங்களை ...
Endrum engalin kadavul ayyan veerapanar
பாகம் 2 க்கு காத்திருக்கிறேன்
வாழ்த்துக்கள் தோழர்
You are all real heroes
அருமை 👌
அனப்பு அண்ணா உங்கநல தமிழ் நாட்டுக்கு. நல்லது நடகடும். நடக்கும். அன்பு அண்ணா வாழ்க வளமுடன். வாழ்த்துகள் அண்ணா.
உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தம்பி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kaliradum kadu rajan🙏🙏🙏🙏🙏🙏
Excellent
வாழ்க வளமுடன்
Nalla anupavam sir
We wish you all the best in ur life brother
அருமை
வாழ்க வளமுடன் !!!
Supper anna
First Like. Like veerapan
ரியல் ஹீரோ வீரப்பன் வேலுப்பிள்ளை பிரபாகரன்
Great
அன்பு அவர்களுக்கு வணக்கம்.
Super hero Anpu sir
இரண்டாவது பாகம் வேண்டும்
Evara enga pakalam enaku pakanu pola eruku sir
I am Karnataka love you veerappan sir
இரண்டாவது பாகம் விரைவாக பதிவிடவும் ஐயா
கலங்க வச்சிட்டிங்க
அன்பு ராஜ் அண்ணா நான் உங்களை சந்திக்க வேண்டும் எங்கே வந்தால் அது சாத்தியம் ....???
Nice
Real hero ❤️❤️❤️
எமது வன தெய்வம் திரு.வீரப்பனார் அவர்களை பற்றி படிக்க படிக்க அவரின் மரியாதை உயர்ந்துக்கொண்டே போகிறது வாழ்க வீரப்பனாரின் புகழ்
Please upload his next speech.
Thanks
பாகம் 2 எப்போது வெளிவரும்?
Part 2 plss sirrr...
super
Anburaj annan sonnathupola kandippa innoru veerappan varuvan
உண்மை மனிதன் அன்பு
அன்பின் வடிவம் அன்பு
💕💕💕💕💕💕
suuppeerrr
👏👏👏🌹🌹🌹
Veerapan is real super star in Tamil Nadu
Brother Why govt failed to do anything for villagers who depend on forest for livelihood? Where are the NGO’s in India? Sad to hear!
வீரப்பன் நல்லவர்
❤️🙏🙏
கற்போம் கற்பிப்போம்.
Part 2 seekiram update panunga sir @shruthi Tv
Great veerapan sir
🙏
Sevi goundar is the mentor of veerappan 30:40
bava sir , i like you very much , but i feel one thing .. the novel should come in Anburaj name.. you should help Anbu write his own story.. he should be the owner of his story.. I feel its the right justice given to him.. you know many books that come out are helped out by editors or people who help them write a story .. in english its many celebrities write that way with a help.. likewise you should help Anbu write his novel.. pls pls that will add more glory to your name than you writing the novel...
Bava sir, i take back my word. Actually you should write the novel. Its only when other people empathize, acknowledge and write what he has gone through. It will elevate his stature. if anbu anna write his story, some dumb guys in society may think , a forest brigand writing his own story will support his own actions and discourage him.. bava sir only you should write his story. and only you can bring out the true essence of anbu anna life. Im really sry bava sir..
Please make one podcast channel
If done pls let me know
Part 2 ,when you release?
ஐயா சத்தியமூர்த்தியும் நீங்களும் இருந்த காலம் புரியவில்லை விளக்கம் வேண்டும்.
Sri I think or my openion is , u......start a channel , I am eager to what ever u speak , so please anubu sir
திராவிட ஆட்சியில் வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கிடைத்திருக்காது.அதான் வேற்று இன உணர்வு.காவல்துறை உயர் அதிகாரிகள் மாற்று மொழிகாரர்கள்
Part 2 please????
பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்....
அது ஆடும் ஆட்டத்தின் வேகமும், பிடாரனுக்கு அடங்காத தன்மையும், கூடியிருந்த திரளுக்கு அதி வினோதம் அளித்தது. எல்லோரும் வழியே செல்வோர்தான் என்றாலும், தங்கள் சுய காரியங்களை அழித்துப் பக்குவப் பட்டவர்கள் என்று நினைக்கும் விதமாய் லயித்து இருந்தார்கள்.
திடீரென்ற நிலையில் பாம்பின் தலை, வானத்தை நோக்கி அண்ணாந்துவிட , பாம்பு சூர்யனைத் தரிசித்து விட்டது. அண்ணாந்த நிலையில் அது கண்ட சூரிய தரிசனம், அதன் நாளில் அது காணாதது. நெருப்பென்று கண்கள் ஒளிர புதுப்புது வீச்சுக்களையும், ஆடல் நிலைகளையும் சிருஷ்டித்துத் திரும்பத் திரும்ப சூரியனை தரிசிக்க ஆரம்பித்தது. இடை இடையே சூரிய தரிசனத்தில் உண்டான மயக்கத்தினால் தலை மண்ணிலும் , பிடாரனின் நுரைத்த எச்சிலிலும் மோதி மோதி விழுந்து உழன்றது. இருந்த போதும் சூரியனைப் பார்க்கும் பிரயத்தனத்தை விட்டு விடவில்லை. தானடைந்த நிலை உன்னதமென்று உணர்ந்து, எங்கெங்கோ காட்டுப் பொந்துகளில் பதுங்கி உறைந்து காலம் கழிக்கும் சர்ப்பங்களை நினைத்தது.நின்றிருந்த திரள், பேசும் பாஷை சூரிய தரிசனத்திற்குப் பின் மெல்லவே புரிய ஆரம்பித்தது. ஆட்டத்தை மறக்காமல் எதிரே ஊதிச் சோர்ந்து கொண்டிருக்கும் பிடாரனோடு வாயைப் பிளந்து தன் சிவந்த இரட்டை நாக்குகளை வீசி, வீசி ஏதோவொரு விதமாய்ப் பேசியது.
சாந்த குணமும், அறிவும் நிரம்பிய நாகத்தைத் தான் இழந்து கொண்டு இருப்பதைப் பிடாரன் உணர ஆரம்பித்தான். நாகத்தின் இப்போதைய செயல்களுக்கு அவனால் அர்த்தம் காண முடியாத துர்பாக்கியத்தை அடைந்து இருந்தான். அது ஆடுதலில்லை என்றறிந்து கொண்டான். அதன் நாவுகள் மகுடியின் கீல்வாயை வருடி, வருடி மேலும் மேலும் புதிய இசை அனுபவத்தைக் கேட்டன. பிடாரனுக்கு தெரிந்த மகுடி ஞானத்தை அது மிஞ்சிப் போனது போல, வேறு வேறு நாத ரூபங்களை அவனிடம் யாசித்தது.
இறுதி நிலை மிகுந்த நிதானத்தோடு கவிந்துவர ஆரம்பித்தது. நெஞ்சடைந்த பிடாரன் மயங்கிச் சரிந்த சற்றைக்கெல்லாம் சர்ப்பம் உயிர் துறந்து சுருண்டது.
Anbu anna sonna antha naaval peyarai pathividavum...
சோளகர் தொட்டி - சா.பாலமுருகன்