திமுகவில் வன்னியர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கே பாமக தான் காரணம் - விக்கிரவாண்டியில் விளாசிய அன்புமணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • திமுகவில் வன்னியர்கள் அமைச்சர்களாக இருப்பதற்கே பாமக தான் காரணம் - விக்கிரவாண்டியில் விளாசிய அன்புமணி | PMK
    விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி.அன்புமணி இன்று மனு தாக்கல் செய்தார். அவருடன் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #pmk #anbumaniramadoss #vikravandi
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News RUclips Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

Комментарии • 4

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 месяца назад +1

    மிக சரி

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 3 месяца назад +6

    அன்பு மணி ராமதாஸ் சொல்வது 100 % உண்மை. பாமக கட்சி தொடங்குவதற்கு முன் வன்னியர்க்கு ஒரு அமைச்சர் பதவி மட்டும் திராவிட கட்சிகள் கொடுத்தார்கள். தற்போது திராவிட கட்சிகள் வன்னியர்க்கு நான்கு மந்திரிகள் தருகிறார்கள் . பாமக அனைத்து சாதி உரிமைக்கும் குரல் கொடுக்கும் கட்சி .

  • @Guruseelan3591
    @Guruseelan3591 3 месяца назад +1

    எல்லா ஊடகங்களும் வன்னியர்கள் வன்னியர்கள் என்று கூறுகிறீர்களே அதற்கு காரணமே பாமக மருத்துவர் ஐயா இது திராவிட கட்சிகளுக்கு உள்ள அனைவருக்கும் தெரியும்