தமிழ் தாய் வாழ்த்தில் இடம் பெற்றுள்ள “”திராவிடர் நல் திருநாடும்”” என்பதற்குக்கு பதில் “”தமிழர் நல் திருநாடும்” (இது தான் கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய உண்மையான வரி) என்று மாற்றம் செய்து பாடவேண்டும் என்று சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும்... இதை செய்யவில்லை என்றால் தமிழர்கள் தங்கள் விழாக்களில் உண்மையான தமிழ் தாய் வாழ்த்தைப் பாடவேண்டும்.. உண்மையில் நம் அரசியல்வாதிகள் உண்மையான தமிழ் பற்றாளர்கள் என்றால்....தமிழ்நாட்டில் உள்ள மற்ற மொழிப் பெயரில் இருக்கும் அனைத்து தெருக்களுக்கும், ஊர்களுக்கும், பூங்காக்களுக்கும், நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனகளுக்கும், கடைகளுக்கும், உணவகங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், மற்ற மொழி பெயர்களுக்கும், மற்ற நாட்டு தலைவர்கள் பெயர்களுக்கும், தமிழில் பெயர் வைக்கவேண்டும். தமிழ் தாய்க்கு ஒரு பெரிய சிலையை மெரினாவில் நிறுவவேண்டும்... அது அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட பெரிதாக இருக்கவேண்டும். இதில் மாநில அரசின் உடனடி நடவடிக்கை தேவை....நமது அரசியல்வாதிகள் செய்வார்களா.....
Yes correct
This is true
100/unmai 😅😅😅
தமிழ் தாய் வாழ்த்தில் இடம் பெற்றுள்ள “”திராவிடர் நல் திருநாடும்”” என்பதற்குக்கு பதில் “”தமிழர் நல் திருநாடும்” (இது தான் கவிஞர் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய உண்மையான வரி) என்று மாற்றம் செய்து பாடவேண்டும் என்று சட்டசபையில் சட்டம் இயற்றவேண்டும்... இதை செய்யவில்லை என்றால் தமிழர்கள் தங்கள் விழாக்களில் உண்மையான தமிழ் தாய் வாழ்த்தைப் பாடவேண்டும்.. உண்மையில் நம் அரசியல்வாதிகள் உண்மையான தமிழ் பற்றாளர்கள் என்றால்....தமிழ்நாட்டில் உள்ள மற்ற மொழிப் பெயரில் இருக்கும் அனைத்து தெருக்களுக்கும், ஊர்களுக்கும், பூங்காக்களுக்கும், நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனகளுக்கும், கடைகளுக்கும், உணவகங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், மற்ற மொழி பெயர்களுக்கும், மற்ற நாட்டு தலைவர்கள் பெயர்களுக்கும், தமிழில் பெயர் வைக்கவேண்டும். தமிழ் தாய்க்கு ஒரு பெரிய சிலையை மெரினாவில் நிறுவவேண்டும்... அது அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையைவிட பெரிதாக இருக்கவேண்டும். இதில் மாநில அரசின் உடனடி நடவடிக்கை தேவை....நமது அரசியல்வாதிகள் செய்வார்களா.....
ARIYAN RAVI IS NO 1 INTELIGENT FOOL
Poda paavadai