என் மகனுக்கு 10வயசு அடிக்கடி நான் படிச்சு பெரிய ஆள் ஆகி மலேசியா பத்து மலை முருகன்கோவிலுக்கு பிளைட்ல அழைச்சு போறேன்னு சொல்வான் முருகன் அருளால் சீக்கிரம் நிறைவேறும் நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன் என் நம்பிக்கை என்றும் முருகன் அரோகரரா 🙏🙏🙏
கொடி கனக்கினில் பணங்கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே! செலவழித்தோம்.... மறக்க முடியாத நினைவுகள்...தாயனூர் பழனி பாதயாத்திரை குழு... திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீரங்கம் தாலுகா...❤❤❤❤❤❤
மலேசியா திருநாட்டில் வாழும் நம் தமிழர்களுக்கு பெரும் அடையாளம் ... முப்பாட்டன் முருகனுக்கு அமைந்ததோர் திருத்தலம் ... இப்பாடலின் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது வார்த்தைகள்
அரோகரா அரோகரா வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா ஆழமான பக்தி கொண்டோம் ஐயனே எம் முருகா நீ அள்ளிப் போடும் அருளுக்காக ஆடுகின்றோம் முருகா கையளவு வேலக்கூட கன்னத்திலே சொருகி இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி கசிந்து கண்ணீர் பெருகி முருகா.முருகா.முருகா.முருகா. கையளவு வேலக்கூட கன்னத்திலே சொருகி இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி கசிந்து கண்ணீர் பெருகி ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி.. முருகா ஐயன் வீட்டு வாசலிலே ஆடிப்பாடி உருகி நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் அண்டி வந்தோம் மருகி வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா வானத்தில் உன் ஒளி கண்டு சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும் கார்த்திகை தீபமும் உண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு பொன்னாய்க் துதிப்பது முருகனடி மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி பொன்னாய்க் துதிப்பது முருகனடி மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி கண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணைப் பொழிவது முருகனடி கண்ணைக் கொடுப்பது முருகனடி தினம் கருணைப் பொழிவது முருகனடி தெண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி வண்டார்குழலி வள்ளியில்லை அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி தெண்டாயுதமே காவலடி இது சேனாபதியின் கோவிலடி பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்தினி இருவரை விட்டு விட்டு அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான் பத்துமலை குடி கொண்டு விட்டான் எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான் ஆனந்த தெரிசனம் காணுகின்றோம் அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம் ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர் நவமணி மாலைகள் சூட்டுகின்றோம் நவமணி மாலைகள் சூட்டுகின்றோம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் வாடிய பயிரைத் தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் வாடிய பயிரைத் தழைக்க வைத்தான் எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா நிலம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா நிலம் தெரியாமல் தலைகளம்மா வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா வளம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே வளம் தெரியாமல் வரவில்லையே எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான் அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா (2) முருகா ஷண்முகா கந்தா கடம்பா ஆறுமுக வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா முருகா ஷண்முகா கந்தா கடம்பா ஆறுமுக வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா கார்த்திகேயா செந்தில்நாதா சிங்கார வேலா திருமுத்துக்குமரா உமைபாலா வள்ளியம்மை நாயகா தெய்வானைக் காவலா வந்தருள்வாய் வடிவேலா வடிவேலா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா அரோகரா வடிவேலா வடிவேலா வடிவேலா
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம். அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம்.. தன்னை மறந்திருப்போம் பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம். ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் பத்துமலைத் திரு முத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம் ஓம் ஓம் ஓம் அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே தன்னை மறந்திருப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ்ப் பாடி நிற்போம் ஓம் ஓம் ஓம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் ஓம் ஓம் ஓம் இந்துக்கடலில் மலேசிய நாட்டில் செந்தமிழ் பாடி நிற்போம் இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு குவித்தொரு தங்கரதம் இழுப்போம் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் சேவற் கொடியுடை காவலன் பூமியில் சிந்தை கவர்ந்தவன்டி அ அ ஆ. அ அ ஆ ஆ ஆ. அ ஆ. சேவற் கொடியுடை காவலன் பூமியில் சிந்தை கவர்ந்தவன்டி உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும் யோகத்தைத் தந்தவன்டி வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே தென்னைக் கனிந்தொரு தேங்காய் கொடுத்தது செந்தில் முருகனுக்கே அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார் அந்த இன்பத் தலைவனுக்கே வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா நல்ல வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா அரோகரா அரோகரா
நான் சிறுவனாக இருந்த போது ( 1981) பழனி பாதயாத்திரை செல்லும்போது இந்த பாடலை ஒலிபெருக்கியில் கேட்டு கொண்டே நடைபயனத்தினை தொடங்குவோம் ... இந்த பாடலை இன்று வரை என்னால் மறக்க முடியாது ...❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் மக்கள் அனைவருக்கும் முருகனை பார்க்க பத்துமலை செல்ல ஆசைதான் அனைவரையும் ஆசையும் நிறைவேற்ற அந்தப் பத்துமலை முருகனை நம்மளைத் தேடி வந்துள்ளர். சித்தர்களும் ரிசிகளும் மகான்களும் வாழ்ந்த சேலம் மாவட்டம் முத்துமலை முருகனாக வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள் புரிகின்றார் அனைவரும் முருகனை தரிசித்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் நம்ம முத்துமலை முருகன் பொன்னார் திருவடி சரணம் சரணம். உலகின் மிகப்பெரிய முருகன் உருவம் உள்ள கோவில்.
தமிழ்நாட்டில் இருந்து வந்த மலேஷியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் இந்த அருமையான பாடல் . நன்றி எங்களது முன்னோர்களுக்கு. இப்பாடலுக்கு பின்னால் பணி புரிந்த அனைத்து இசை ஜாம்பவான்களையும் என் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறேன். தமிழ் போற்றி.
இந்தப்பாடல் வருவான் வடிவேலன் படம் இந்தப் பாடல்15 வருசத்துக்கு முன்னாடி நான் சபரி போய் வரும் போது சுஜாதா டிராவல்ஸ் அப்போதுதான் முதன் முதலாக கேட்டேன் அன்றிலிருந்து நான் விரும்பி சரன்டர் முருகா
இந்த பாடலை இசையமைத்து MSV ஐயா அவர்கள் உட்பட ஐந்து பாடகர்கள் அவரவர் பாணியில் அற்புதமாய் பாடி அசத்தியிருப்பதே இப்பாடலின் Hi light... .....கேட்க , கேட்க பக்தி பரவசம் மனதில் பொங்குகிறது .......
ஐந்து இல்லை சகோ, எம்.எஸ்.வி ஐயாவையும் சேர்த்து ஆறு பாடகர்கள். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா, எம்.எஸ்.வி, பெங்களூர் ரமணி அம்மாள்.
மூக்கன் மகன் நாயக்க முருகனைப் போற்றி போற்றி திருக்குமரன் ஐ போற்றி போற்றி என்றும் அவன் பாடலை கேட்டு என்றும் அவன் பாடலை கேட்டு உள்ளம் மகிழ்ந்தோம் முருகா கந்தா குமரா கடம்ப ஆரம்பம் ஆரம்பம் தியலா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பார்வதி மைந்தனே போற்றி போற்றி சிவன் அவனுக்கு அருள் புரிந்த எங்கள் எங்கள் அப்பன் முருகனுக்கு அரோகரா நாயகன் முருகனை
என் மகனுக்கு 10வயசு அடிக்கடி நான் படிச்சு பெரிய ஆள் ஆகி மலேசியா பத்து மலை முருகன்கோவிலுக்கு பிளைட்ல அழைச்சு போறேன்னு சொல்வான் முருகன் அருளால் சீக்கிரம் நிறைவேறும் நம்பிக்கை வைத்து காத்து இருக்கிறேன் என் நம்பிக்கை என்றும் முருகன் அரோகரரா 🙏🙏🙏
ஒடுமுறையாவது பத்துமலை முருக னை தரிசிக்கும் பாக்கியம் இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைக்குமா முருகா
என் வாழ்க்கையில் முருகனே எனக்கு குழந்தையாக பிறந்துள்ளார்.. அரோகோரா...
கொடி கனக்கினில் பணங்கொடுத்தான் அவன் கோவிலுக்கென்றே! செலவழித்தோம்.... மறக்க முடியாத நினைவுகள்...தாயனூர் பழனி பாதயாத்திரை குழு... திருச்சிராப்பள்ளி மாவட்டம் சீரங்கம் தாலுகா...❤❤❤❤❤❤
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது என் அப்பன் முருகா செந்தில்நாதன்க்கு சமர்ப்பணம் 🙏🙏🙏🙏🙏
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா ........முருகா முருகா
👌👌👌👌🌺💐
🙏🙏🙏💯🌺🌹✅
🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉
பக்தி ரசனையோடு
பாடலை
கேட்க்கும்போது
அடிமுட்டாளின்
விளம்பரம்
கேட்க்கும் கொடுமையை
என்னசொல்ல.
மலேசியா திருநாட்டில் வாழும் நம் தமிழர்களுக்கு பெரும் அடையாளம் ... முப்பாட்டன் முருகனுக்கு அமைந்ததோர் திருத்தலம் ... இப்பாடலின் வரிகள் மெய் சிலிர்க்க வைக்கிறது வார்த்தைகள்
Love from tamil nadu
தமிழ் கடவுள்
தமிழ் கடவுள்
Mharsihm
Mharsihm
அரோகரா அரோகரா
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக
ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
முருகா.முருகா.முருகா.முருகா.
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி.. முருகா
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல்
அண்டி வந்தோம் மருகி
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா
வானத்தில் உன் ஒளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான்
ஆனந்த தெரிசனம் காணுகின்றோம்
அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம்
ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
அரோகரா
அரோகரா
அரோகரா
அரோகரா
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
அரோகரா
அரோகரா
அரோகரா
அரோகரா (2)
முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
திருமுத்துக்குமரா உமைபாலா
வள்ளியம்மை நாயகா
தெய்வானைக் காவலா
வந்தருள்வாய் வடிவேலா
வடிவேலா
வடிவேலா வடிவேலா
அரோகரா
வடிவேலா வடிவேலா
அரோகரா
வடிவேலா வடிவேலா
அரோகரா
வடிவேலா வடிவேலா
அரோகரா
வடிவேலா வடிவேலா வடிவேலா
வனக்கம்
Super thank you 🙏🙏🙏
❤
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்.
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்..
தன்னை மறந்திருப்போம்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்.
ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
ஓம் ஓம் ஓம்
பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
ஓம் ஓம் ஓம்
அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ்ப் பாடி நிற்போம்
ஓம் ஓம் ஓம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
ஓம் ஓம் ஓம்
இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ் பாடி நிற்போம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
அ அ ஆ. அ அ ஆ ஆ ஆ. அ ஆ.
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும்
யோகத்தைத் தந்தவன்டி
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
அரோகரா அரோகரா
ஆழமானபக்
அரோகரா 🙏🙏🙏🙏🙏
Super song but இதுபோல யாராலும் பக்தி உணர்வோடு பாட முடியாது..அருள் வராம இருக்குறவங்களுக்கு intha songs போட்ட அருள் வரும் 🙏🙏🙏👌👌👌🥰🥰🥰🥰😘😘
முருகன் அடிமை
@@Somu-ee7qj VNm. , , xm
7,!79?,,7,!7,!
VN.
VVNmVp
கைய்யளவு வேலை கூட கன்னதிலே சொருகி என்று L.R ஈஸ்வரி பாடும் போது கண்ணீர் தானாக வருகிறது
கன்னத்திலே சொருகி
கண் அல்ல கன்னம்
@@palaniappanpalaniyappan3481 மாற்றிவிட்டேன் நன்றி
ஆமாம்.....
ங்களப்ப bnjjlllolplllgppohllllha5bnklolyluj😂😂@@palaniappanpalaniyappan3481
நான் பத்துமலைக்கு வந்தால் என் முடியை காணிக்கை ஆக்குகிறேன் முருகா
கவியரசு கண்ணதாசன் புகழ் இந்த உலகில் என்றும் அழியாது முருகன் உள்ளவரை 🙏
..
Supper good
என் அப்பன் கல்வீட்டுகாரன் செந்துர் வேலன் அப்பனை போல அடியார்க்கு அடிமை அவன் பேசும் தெய்வம்
ஓம் சரவணபவ
நான் சிறுவனாக இருந்த போது ( 1981) பழனி பாதயாத்திரை செல்லும்போது இந்த பாடலை ஒலிபெருக்கியில் கேட்டு கொண்டே நடைபயனத்தினை தொடங்குவோம் ... இந்த பாடலை இன்று வரை என்னால் மறக்க முடியாது ...❤❤❤❤❤❤❤❤❤
தமிழ் மக்கள் அனைவருக்கும் முருகனை பார்க்க பத்துமலை செல்ல ஆசைதான் அனைவரையும் ஆசையும் நிறைவேற்ற அந்தப் பத்துமலை முருகனை நம்மளைத் தேடி வந்துள்ளர். சித்தர்களும் ரிசிகளும் மகான்களும் வாழ்ந்த சேலம் மாவட்டம் முத்துமலை முருகனாக வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருள் புரிகின்றார் அனைவரும் முருகனை தரிசித்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் நம்ம முத்துமலை முருகன் பொன்னார் திருவடி சரணம் சரணம். உலகின் மிகப்பெரிய முருகன் உருவம் உள்ள கோவில்.
இந்த பாடலுக்காக வருவான் வடிவேலன் பத்து முறை பார்த்தேன்
அய்யா msv யின் இசையில்யெல்லோரும் மிக சிறப்பாக பாடினார்கள்.என்றாலும் L.R. eshwari அம்மா பாடியது மெய் சிலிர்க்க வைத்தது....
கண்ணதாச மீண்டும் நீ பிறக்க வேண்டும், என் தாய் தமிழை காக்க வேண்டும்
பாடலுக்கான காட்சிகளைக் கேட்டுக் கொண்டதும் பாடலை எழுதி இருக்கிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
என் வாழ்க்கையில் ஒரு முறை யாவது பத்துமலை முருகனை பார்க்க வேண்டும்
ஓம் கந்தவேல் முருகனுக்கு அரோகரா ❤🪔🥥🦚🌍🌾💚🌴😇💪🙏💯🍫⚜️🔱🔰
தமிழ்நாட்டில் இருந்து வந்த மலேஷியா வாழ் தமிழர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் இந்த அருமையான பாடல் . நன்றி எங்களது முன்னோர்களுக்கு. இப்பாடலுக்கு பின்னால் பணி புரிந்த அனைத்து இசை ஜாம்பவான்களையும் என் சிரம் தாழ்த்தி வணங்கி நிற்கிறேன். தமிழ் போற்றி.
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா, வடிவேலன் துணையில்லாமல் நடக்கவில்லை முருகா.🙏🙏🙏🙏 கண்ணீரில் கரைகிறது என் நெஞ்சம்.
Tamil nattil irunthu vantha enggal moonorgalukku nandri..avargalal than indru batu caves...
L.R. ஈஸ்வரி அம்மா குரலில் வரும் ஐந்து வரி பாடல் மிகவும் சிறப்பு
ஆம்...பக்தி உணர்வு எழுகிறது
I'm Malaysia tamizhan and my grandfather act in this movie .his name is Mr . Shanmugam Pillai and funds this movie too. OM MURUGA 🙏🏻🙏🏻
Wooww that's good...which scene?
முப்பாட்டன் முருகனுக்கு அமைந்ததோர் திருத்தலம் ...
நம்பினார் கெடுவதில்லை அவன் அருளாலே அவன் தாள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன் வாழ்க வாழ்கவே 🙏🙏🙏
அம்மான் யரையும்பனியாவக்கமட்டாநழ்ழவழகஙகனுசோல்லுவா
என்படம்தந்தநழம்
இறைவன் அருளால் பத்துமலை தரிசனம் பதினேழு வருடங்களுக்கு முன்பு கிடைக்க பெற்றேன் 🙏🙏முருகா சரணம்🙏🙏
தமிழ் அப்பன் தமிழுக்கு அப்பன் முருகா ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பாடலை..கேட்டால்...கண்கலங்கதழர்...யாரும்...இல்லை....திருவிழாவில்....இந்த..பாடல்தான்... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா நன்றி வணக்கம் தமிழ் வளர்க
இந்தப்பாடல் வருவான் வடிவேலன் படம் இந்தப் பாடல்15 வருசத்துக்கு முன்னாடி நான் சபரி போய் வரும் போது சுஜாதா டிராவல்ஸ் அப்போதுதான் முதன் முதலாக கேட்டேன் அன்றிலிருந்து நான் விரும்பி சரன்டர் முருகா
Ethu pola oru crantha padal enemal oru galum varathu MURUGA saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🔱🔱🔱
எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் அற்புதமான பாடல்
👌👌
என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பத்து மலை முருகனைப் பார்க்க வேண்டும் முருகா🙏
Kandippa ....
Ennakumdhan bro,adhu ennoda dream,kandha potri🙏
Om murugah
@@arumugam18padikaruppu72 ama bro
என் அப்பன் முத்தமிழ் தெய்வம் முருகப் பெருமான் திருவருள் துணையிருந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும்...
இந்தப் பாடலைக் கேட்டால் மனம் உருகி முருகரிடமேசெல்வோம்...
True
இதுகவியசரின்அற்புமானபாடல்,
மெல்லிசை மாமன்னர் MS விஸ்வநாதன் அவர்களின் இசையில் உருவான அழகான பாடல் இனி இதுபோல் இசையோ பாடவோ முடியாது
இந்த பாடலை இசையமைத்து MSV ஐயா அவர்கள் உட்பட ஐந்து பாடகர்கள் அவரவர் பாணியில் அற்புதமாய் பாடி அசத்தியிருப்பதே இப்பாடலின் Hi light... .....கேட்க , கேட்க பக்தி பரவசம் மனதில் பொங்குகிறது .......
ஐந்து இல்லை சகோ, எம்.எஸ்.வி ஐயாவையும் சேர்த்து ஆறு பாடகர்கள். சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.எஸ்., எல்.ஆர்.ஈஸ்வரி, சுசீலா, எம்.எஸ்.வி, பெங்களூர் ரமணி அம்மாள்.
பழனி மலை முருகனுக்கு அரோகரா
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
இயற்கைக்கு காவலனாம்
இறையருளில் தலைவனாம்
பத்து மலை முருகனை
பன்னிரு ஆண்டுகள் முன்னம்
தரிசித்த பரவசம்
மீண்டும் உணர்கிறேன்
இப்பாடலை பார்க்கையில் .
Om muruga
இது என் அப்பன் முருகனே கொடுத்த பாடல். உயிர் உருகும்
சௌந்தர்ராஜன்,கண்ணதாசன்,விஸ்வநாதன் கூட்டணி கிடைக்காது இனியும்.
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் முருகா அரோகரா
முருகனை நேரில் கண்டது போல உள்ளது 🙏
Intha song ah romba pudikkum. 10 years ah theditu irunthen. Om muruga potri. Om shanmuga potri. Om sharavana bhavane potri🙏
மூக்கன் மகன் நாயக்க முருகனைப் போற்றி போற்றி திருக்குமரன் ஐ போற்றி போற்றி என்றும் அவன் பாடலை கேட்டு என்றும் அவன் பாடலை கேட்டு உள்ளம் மகிழ்ந்தோம் முருகா கந்தா குமரா கடம்ப ஆரம்பம் ஆரம்பம் தியலா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ பார்வதி மைந்தனே போற்றி போற்றி சிவன் அவனுக்கு அருள் புரிந்த எங்கள் எங்கள் அப்பன் முருகனுக்கு அரோகரா நாயகன் முருகனை
அப்பனே வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உன் திருப்பாதம் சரணம் முருகா வெற்றிவேல் வீர வேல்
வாழ வந்த இடத்தில் கூட மறக்க வில்லை முருகா!!!!!ௐ
எத்தனை முறை கேட்டாலும் முருகன் கண்ணில் வருவார் 👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
கந்தனுக்கு அரோகரா🙏முருகா
Vazha vantha idathil kuda marakkavillai muruga om saravanabava om
Can't control my tears when I hear this energy filled song.
Engal Muruganukku Arohara... Thendayuthapanikku Arohara...!!!
Same feel bro
@@ragusachannel5845 bxbbnsdfofjlçg7
Selvaza1234feefree
Feefree
Selvaza1234
பத்து மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
Tzkkddeeeeee Tzkkddeeeeee Tzkkddeeeeee Tzkkddeeeeee Tzkkddeeeeeecq
ஓம் சரவண பவாய
ஓம் சரவண பவாய
ஓம் சரவண பவாய
பத்து மலை முருகா உன்னை தரிக்க எனக்கு அருள் தரவேண்டும் பத்துமலை முருகனுக்கு அரோகரா
முருகா முருகா முருகா. உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு தெய்வீக பாடல்...
Ya
பத்துமலை முருகனுக்கு அரோகரா 🌷🌹
ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
வாழ வந்த இடத்தில் கூட மறக்கவில்லை முருகா..
இந்த வடிவேலன் துணையில்லாமல் சிறக்கவில்லை முருகா....
அரோகரா 🙏🙏🙏
ஸ்ரீ முருகன் பக்திக்கு எல்லையில்லை🙏🙏🙏🙏🙏🙏🙏
பல வருடங்கள் கழித்து மீண்டும் பாடலை கேட்டவுடன் என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் 🙏🦚🙏ஓம் முருகா வெற்றிவேல் முருகா போற்றி🙏🙏🙏
Malaysia..Batu caves and Penang Island thaipusam festival.... such a beautiful song...... this must be in 70's Time.....
ஓம் முருகா ஓம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Paththu malaiyanin bakthi kandoam,paththu malai KUMARAN arul ungalakku kitta veandukirean.nandri.
SUPER
ஓம் முருகா!.....
தினமும் ஒருதடவை இந்த பாடல் கேட்பதில் பேரானந்தம்
Kandhankarunai.....
🙏🙏🙏🙏முருகனுக்கு அரோகரா
From Malaysia 🇲🇾 With Love 💘
இந்த பாடலுக்கு இணை வேறேதும் இல்லை பாடலை கேட்டாலே உடல் சிலிர்க்கிறது
Enakku migavum piditha padal🙏🙏🙏
Intha padalai paadiya all legendars pugaz vazha
My Verymost Loving Dearest DADDY OMMURUGA EN AYYAN KANKANDA DEIVAM
இன்று பத்துமலை முருகன் தரிசனம் 🙏🙏🙏
Vetrivel muruganekke aroghara, I can't control my tears after listen this song 🙏
Om Murugan 🙏🙏
Malaysia 🇲🇾
Appa muruka 🙏🙏🙏😭 engalukku oru kulanthaj vendum appa
நல்லதே நடக்கும் முருகன் ௮ருளால்
நன்றி நல்லது நடக்கனும்
Antha murugane vandhu pirappan
நன்றி ஐயா 3 வருடம் ஆகிறது இன்னும் இல்லை அதனால் தான் கொஞ்சம் கவலை
kandha shasthi viratham edunga..kandippa kuduppar
Great composition no one can do
Vetrivel muruganeke arogara
ஓம் முருகா சரணம்🙏💕🙏.
முருகனுக்கு அரோகரா
எனக்கும் ஆசை ஒரு முறையாவது பத்துமலை முருகன் போகணும்
முருகன் அருள் புரிய வேண்டும்
நிச்சயமாக நடக்கும் என்று நம்புகிறேன்
ட
ஓம்முருகா ஓம்முருகா
My favourite god songs
En
Thala
Batalgal
Sirrappu
En muruga
அருமையான முருகன் பாடல். பழனி மலைமுருகனுக்குஅரோகுரா🙏🙏🙏
தண்டாயுதமே! காவலடி அற்புதமான பாடல் வரிகள்...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வனக்கம்
Nam tha tha Murugan....aroghara....
Om muruga muruga
Muruga
அரோகரா
வெற்றி வேல் முருகா நீ என்னை காக்க வேண்டும்
No matter where we live our ancestors never forget GOD
You
qq
@@VijayVijay-ob6wl q