🔴2030குள் வரப்போகும் மிகபெரிய அழிவும் பஞ்சத்தின் அறிகுறிகளும் என்ன தெரியுமா ! | Bro. MD. JEGAN | HLM
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
2030குள் வரப்போகும் மிகபெரிய அழிவும் பஞ்சத்தின் அறிகுறிகளும் என்ன தெரியுமா ! இனி நடக்கப்போகும் சம்பவங்கள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
கொரானா வந்தப்ப இயேசு அப்பா என்னை அற்புதமான காப்பாற்றினார். 👍🙏ஆமென் 🙏🙏
Amen
Yes enakkum .... Thank you my sweet Jesus
அப்படியானால் இறந்தவர்களெல்லாம் இயேசுவால் காப்பாற்றப்படாதவர்களா?
சாத்தானின் நிருவாகத்தில் எப்போதாவது இயேசு தலையிட்டிருந்தால் இரண்டு
பெரிய யுத்தங்களும் இவ்வளவு அழிவும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை
அல்லவா? முதலில் தற்போது யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதைக் கற்று உணர்ந்துகொள்ளுங்கள். அதன் பாதிப்பிலிருந்து எப்படிப் பாதுகாக்கலாம்
என்பது புரியும்.
இயேசுவின் இரண்டாம் வ௫கை 100% உண்மை அல்லேலுயா
நாளை தினத்தை போக்க நாளை வழி பிறக்கும். இயேசு கிறிஸ்துவை மட்டும் விசுவசிப்போம். எது நடந்தாலும் என்ன நடந்தாலும் நமக்கு பிரச்சினை இருக்காது
இயேசு வந்து வழிகாட்டுவார் என்றால் உலகம் இப்படியாகவா இருக்கும்?
அவர் காட்டிய வழி ஏற்கனவே இருக்கிறது. அதைக் கற்றவர்கள் அதன்படி
திட்டமிட்டு செயற்படுவார்கள். இல்லாவிட்டால் அதுவே பிரச்சனையாகிவிடும்.
ஏனென்றால், கடவுளிடமிருந்து கற்றவர்கள் எப்போதுமே ஞானமாக
நடந்துகொள்ளுவார்கள். நீதிமொழிகள் 22 : 3 சாமர்த்தியசாலி ஆபத்தைப்
முன்கூட்டியே தவிர்த்துக்கொள்ளுகிறான். ஆனால், அனுபவமில்லாதவன்
நேராகப் போய் அதில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்....
மந்திரத்தால் மாங்காய் பழுப்பதுமில்லை, காகம் அமர பனம்பழம்
விழுவதுமில்லை, விலாசமிடப்படாத கடிதங்கள் சென்றடைவதுமில்ல!
கடவுளின் பெயர் இல்லாத ஜெபங்களும் அப்படியே.
கர்த்தருக்கே மகிமை
இயேசுவின் வருகை 100 சதவிதம் உன்மை ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
100 true
S true
Yes true
1000% உண்மை அப்போதும் மனித இனம் திருந்தாது அறத்தோடும் வாழாது.... 20 நூற்றாண்டுகளா கிறித்துவத்தை பின்பற்றுபவர்கள்கூட திருந்தலையே.....
பொய் பொய்.ஓம் நமச்சிவாய.!
இயேசப்பா ஸ்தோத்திரம் .அல்லேலூயா
Jesus Comming Soon
சரியான வார்த்தைகள் தந்ததற்கு அப்பா பிதாவுக்கு கோடான கோடி ஸ்த்தோத்திரம். இந்த தலைமுறையில் வருவேன் என்று என்க்கு வாக்குத்தத்தம் கொடுத்திறுக்கிறார்.கண்டிப்பாக கண்டிப்பாக
எங்கள் அன்பு இயேசுவே ❤
இயேசப்பாவின் வருகையின் 100% உண்மை ஆமென்
இன்ஷாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) 2029ஆம் ஆண்டில் இமாம் மஹ்தியும் அதைத் தொடர்ந்து. 2036 மட்டில் தஜ்ஜாலும் (அந்திகிறீஸ்து)அதே ஆண்டில் இயேசு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இரண்டாம் வருகையும் நிகழ சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது .. அல்லாஹ்தான் மிக அறிந்தவன் . இயேசு பிராண் தோன்றி உலகின் குழப்ப வாதி அந்தி கிறீஸ்துவை கொலை செய்து விட்டு உலக நல்லாடாசியை 40 வருடங்கள் நடத்திச் செல்வார்கள் .
💯 ಸತ್ಯ ದೇವರು ಬರುತ್ತಾರೆ
ஆண்டவர் நம்மை காக்கிறார்
Amen
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென் அல்லேலூயா.
நாளய தினத்தை குறித்து கவலை படாதே என்றும்
ஐயா ஏன் சில ஊழிர்கள் ஆசீர்வாதத்தை மட்டும் போதிக்கிறார்கள் ஏன்?
Amen Amen Amen❤️❤️❤️
ஆமென் ஆமென்
Hallelujah Amen Jesus Christus Papa ⚡ ⚡ ⚡ ⚡
எல்லோரும் ஏழை மக்களாக தெரிகிறது 🙄😮😢அப்போ பணக்கார மக்கள் எல்லோரும் எங்கே 🥺😥😢🙏🏻Amen இயேசப்பா 😱😭
Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻
GLORY TO LORD OF LORD'S, HALLELUJAH.
Praise praise praise Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏
பிரயோஜனமான வார்த்தைகளை தருகிறேன் சகோதரா நன்றி வணக்கம்
Amen Thank you pastor prayeis the lord Amen Amen
அல்லேலூயா🙏ஆமென்
Amen amen amen maranadha seekiram vaarum🙌😇
I Believe only Jesus... Jesus Christ is a true God.. Amen 🙏
All world Saivam first ❤dharmam first ❤all world all people all god bhakti next ❤all world all people happy ❤❤❤❤❤❤ yesuvin ratham jayam yesuvin ratham jayam ❤❤❤ Om namah Shivaya Shivaya namah Om❤❤❤❤❤
😢MY ever most Loving Lord our God Jesus LOVES you so much Hari ❤️ Amen 🙏🏻 🙌Harry
praise God Amen ❤❤❤❤❤❤
Thank you Jesus ilove ❤
Makkala payamuduthathiga Paster yasapa Jevan koduthu anbu velipathitar❤❤❤❤ amen
Amen praise the lord 🙏
Amen Appa❤❤❤❤
Praise the lord 🙏🙏🙏 glory to God 🙏🙏🙏 God bless you brother ,🙏
Praise the lord
அல்லேலூயா
Praise the lord Jesus Christ
Amen, Amen, Amen Halleluya Thankyou Jesus
Amen Pastor 🙏
Alaaluya
Amen god second coming is true can't change anything everything is god hand
Hallelujah Amen Jesus Christus Papa ⚡ ⚡ ⚡ ⚡ ⚡ ⚡ 🛐🛐🛐🛐⚡⚡⚡⚡🔥🔥🔥🔥🔥🩸🐑✝️🩸🐑✝️🩸🐑✝️🐑🐑✝️🩸🐑✝️
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
Amen hallelujah hallelujah ✝️🛐
Amen Amen Amen
Maranatha Lord Jesus.
Hallelujah 🙏
Amen 🙇🏻♂️
God bless you Paster ❤❤
எல்லாம் அறிந்தவரே....ஈரான் அதிபரின் மரணம் எப்படி உமக்கு தெரியாமல் போனது...
U know?
@@careerinfos2005 எனக்கு எப்படி தெரியும்...அவரிடம் கடவுளின் போன் நம்பர் இருக்கு...
ஆவியனவர் அதையெல்லாம் சொல்ல மாட்டார்...
Bible la ella naadu President eppo saavan enda podiruku koncham arivoda pesunka
@@LeninLenin-ro6gj அதை அந்த ஆளுகிட்ட சொல்லு..
Amen 🙏
Amen amen
Praise the Lord Pastor amen halleluya 🙏🙏🙏❤️🙏❤️❤️🙏🙏 Pray for my family salvation husband HC Balaji Manoj Bhargav Bharath Bhargav Rachana Harshada
I will pray for your family salvation.
அல்லேலூயா ஆண்டவரே உமக்கு ஸ்தோஸ்திரம் எனக்கு ஒரு கேழ்வி இந்தசெய்தியை ஆங்கிலத்திலும் கேட்க முடியுமா தயவு செய்து அறியத்தரவும்
இந்து தமிழரை ஏமாற்றுவதற்கானது.
இப்படியான கேள்விகள் கேட்கக் கூடாது.
❤❤❤❤❤❤
Abuthinamum pThukakum devan
Praise God Amen
🙏🙏🙏🙏💐💐💐💐
சீக்கிரம் இந்தியாவில் பஞ்சம் வர இயேசப்பாவை ஜெபியுங்கள்
இப்படியும் ஜெபிக்கலாமா.? உங்கயளுக்கு இந்தியமக்கள்மீது ஏன் இந்தக் கோபம்.உங்கள் வழிகாட்டிகள் யார்.
Ana yenakku Jesus inaikku night vantharunalum santhoasamthan, ( acar sonnapadi nee nenaikathanalil vanthu nirpean Jesus apoaneer varanum
Only Jesus iru idathil kaal vaikka koodaathu ondru kuliraayiru illaiyendral analaayiru illaiyendraal naan ungalai vaanthipannipoduven endru yesu solgiraar
🙏
100% true
Deuteronomy 11:19
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, (இந்த வார்த்தையை வாசிக்கிறவர்கள் சிந்தியுங்கள்) Revelation 17:5
[5]மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
And upon her forehead was a name written, MYSTERY, BABYLON THE GREAT, THE MOTHER OF HARLOTS AND ABOMINATIONS OF THE EARTH.
I am Muslim 2029 messie after 2036 Jesus. Eassa asw 💯 with out fail. , messie He wil ruled in Europe 🌍🌍 still 7 years from 2024 Now still 2028 Last
இன்னும் 4வது முத்திரையே உடையலயா?கடைசி 7வது கலசத்தில் இருக்கிறோம்.
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Unkelethu alivuthannnn
மூன்றாம் உலக போர் 2030-36
realii
பாஸ்டர்.அண்ணாச்சி நாளைக்கு.என்ன நடக்கும் என்று சொல்லு..6 வருடத்துக்கு.பிறகு.எது.நடந்தா.நமக்கென்ன
இரவு துக்கம் முடிந்து காலையில் எழுவது நிலை ஆனாது ஆழிவு பற்றி யோசிக்க வேண்டாம் ஆழிவு கழிவு விளக்கம் வெண்டாம்
அல்லாஹ் ஈஸா / இயேசு 'அலைஹிஸ்ஸலாம் [அவர் மீது சாந்தி உண்டாவதாக!] அவர்களை அனுப்புவான். அவர்கள் திமிஷ்க் [எனும் சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ்] நகரின் கிழக்குப் பகுதியில் வெள்ளை மினாறா இருக்கும் இடத்தில், நிறம் போடப்பட்ட உடைகளில் இரண்டு மலக்குகளின் [Angels] இறக்கைகளில் இரு கைகளையும் வைத்தவர்களாக இறங்குவார்கள். அவர்கள் தலையைத் தாழ்த்தினால் தண்ணீர் வடியும். தலையைத் தூக்கினால் முத்துப் போல வியர்வைத் துளிகள் சிந்தும். அவர்களின் மூச்சின் வாடகையை நுகரும் காஃபிர்கள் அனைவரும் மரணமாவார்கள். அவர்களின் மூச்சு அவர்களின் பார்வை படும் இடம் வரை செல்லும். அவர்கள் [அந்தக் கிறிஸ்து எனும்] தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'பாபுலுத்' என்ற இடத்தில் அவனைப் பிடித்துக் கொலை செய்வார்கள்!
~ 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறுதி இறைத் தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இயம்பிச் சென்ற இந்த தீர்க்கதரிசனம் இன் ஷா அல்லாஹ், நிச்சயமாக நிறைவேறும்!
ஆதார நூல்: ஸஹீஹுல் முஸ்லிம்
TQ pas for this message gbu 😂
கடவுள் கொடுத்திருக்கும் நீதிநெறிகளுக்கு அமைய வாழ்க்கை நடத்துவதற்கு
வழிகாட்டியே பைபிள். இதை ஆதாம் தனக்கும் தனது சந்ததியினருக்கும் பயன்
படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அதை பிசாசு தலைகீழாக மாற்றி தன்னை
இந்தப் பிரபஞ்சத்தின் கடவுளாக்கினான் - 2 கொரிந்தியர் 4 : 4 . அவனும் அவனது
சகாக்களும் - ஒரு சில தேவதூதர்களும், அனேக மனிதர்களும் - அவனுக்கு
அடிமையானார்கள். சாத்தான் தனது ஆட்சியைத் தொடர வேதம் ஓதப்
புரப்பட்டதில் வியப்பில்லை அல்லவா? அதற்கு வேட்டுவைக்க தனது எல்லைக்குள்
ஊடுறுவிய இயேசுவைக் கொலைசெய்ததோடு நின்றுவிடாமல் அவரது
சீடர்களையும் கொலை செய்தான். தனை வணங்க மறுத்த இயேசுவையே
முடிவில் கடவுளாகக் காட்டினான் என்பதே மறுக்கவோ மறைக்கவோ முடியாத
உண்மை. தனது அதிகாரத்திலிருக்கும் இந்த உலகத்தில் உண்மைக் கடவுளின்
பெயர் மகிமைப்படாதவாறு அவருடைய பைபிளிலிருந்தே அதை மறைத்தான்.
வரப்போகும் கடவுளின் அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைத் தடுக்க
தொடர்ந்து இந்த நொடிவரை போராடுகிறான் - மத்தேயு 24 : 14.
பூமியில் என்றென்றும் வாழப் படைக்கப்பட்டவர்களை மடைமாற்றி பரலோகம்
செல்லும் வெறியை தனது அடிமைகளை வைத்தே ஊற்றிக்கொடுத்து
ஏற்படுத்துகிறான். அதைக் கடவுளின் ஊழியம் என்று அப்பாவிகளை வெருட்டி
உருட்டி நம்பவைக்கிறான். அதாமின் அத்துமீறலுக்காக கடவுளின் பூமிக்கான
நோக்கத்தை திசைதிருப்ப இன்னும் என்னவெல்லாம் செய்தான், செய்கிறான்
என்பதை பைபிளும் நடக்கும் சம்பவங்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எனவே, இயேசு கொடுத்த எச்சரிக்கை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட
வேண்டும். பைபிள் இருபுறமும் வெட்டி ஊடறுக்கும் கருவி - எபிரேயர் 4 : 12.
ஆனால், அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன்
அமையும். மத்தேயு 7 : 20 இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். 21 என்னைப் பார்த்து,
‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.....
இயேசுவுடன் அரசர்களாகவும் குருமார்களாகவும் பரலோகம் செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் (வெளி. 5 : 9,10) அவர்களது ஆட்சியின் கீழ்
பூமியில் குடிமக்களாக வாழப்போகிற இரு சாரார்களுக்குமே பொருந்தும்
இயேசுவின் எச்சரிக்கைதான் அது.
உலகத்கில் #1 வியாபாரம் மதம்
Brother sri Lanka la intha sabai enga irukuthu plz reapply my comment
ஆபாரிங் ல வாழ்க்கை ஓடுல சகோ இயேசுவின் கிருபைல வாழ்க்கை ஓடுது சகோ
இயேசு திரும்பி வந்து எருசலேமில் 1000 வருட அரசாட்சி நடத்துவார் என்று சொல்கிறார்கள்.இதை குறித்து விளக்கி சொல்லுங்கள் ஐயா
இந்த பூமியில் எருசலேமில் இயேசு அரசாள போவதில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் 20:6 TAOVBSI
முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
யோவான் 18:36 TAOVBSI
இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
ஆயிரம் வருடமில்லை .மாறாக வெறும் 40 வருடங்களாக மட்டுமே அரசாள்வார்கள் .
786
Palaiya manusha ne irukurathunalatha old testament uh pasitu ieuka puthiya manushana aganumna new testament uh read panu pa
Kartharukku veru velai illayya. Yuththam panjam etpaduththuuvaththan karththarin velaiya?
முடிந்து போன தீர்க்கதரிசனங்களை இனி நடக்கப்போவதாகவும், இனி நடக்க வேண்டியவைகளை தவறாகவும் புரிந்து கொள்வதும், விளக்கம் கொடுப்பதும் ஒரு பிழைப்பாக நடத்துகின்றனர்.
😂
பிரதர் அவர் வந்து ஊழியம் செய்றாரு ஒரே சபைக்கு இல்ல ஒரு ஊரா எந்தந்த சபையில் கூப்பிடுறாங்களோ அங்கங்க போயிட்டு ஊழியம் செய்றாங்க
ஃபர்ஸ்ட் எந்த சபைக்கு எல்லாம் சொல்லிட்டு வந்தாங்களோ அதையேதான் அடுத்த சபைக்கு அவங்க சொல்ல முடியும்
அதனால அவங்க சொல்றதெல்லாம் பழைய தீர்க்க தரிசனம் சொல்லாதீங்க இனிமே நடக்க போறது அவங்க சொல்றாங்க உங்களுக்கு தெரியலனா நீங்க கம்முனு இருங்க
@@manikandan-hi5td
ஓசியா 4:6 TAOVBSI
என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
யோவான் 7:49 TAOVBSI
வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்.
லூக்கா 19:41-42 TAOVBSI
அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
ரொம்ப வருஷமாக டுமீல். வுங்க பழைய video வை கேளுங்க..
Emattinathu pothumada
நீங்க தானே ஐயா 2012-ல் சூரிய புயல் வருகிறது நாம் எல்லாம் அழியப் போகிறோம் ஆண்டவர் வருகிறார் என்று வீடியோ போட்டீர்கள் ???? 😢😢அதை நம்பி நானும் ஷேர் செய்தேன்.. அப்ரோம் என்ன ஆச்சு??
ஏமாத்திட்டு போதும் என்று ஒர ஆள் எழுதி இருக்கிறா அவர் எந்த நிலையில் உள்ளார் என்று புரியவில்லை. ஏன் உலகில் நடப்பது தெரியாதோ🤬‼️😰😰😰
உங்களை பார்த்தால் தெரியுது.
இந்த ஆளுக்கு இதே மாதிரி துர் செய்தி பரப்புபுகிறதே வேலை
ஏண்டா நீ அடங்கவே மாட்டியா
Baiballa shinn kolanda hala kolla sollikira ...apa ada shuttu podu.. poiya sollade..
Poiyen......,.,..,..,.
Summa edhavdhu solladha fa
Adichu vedu😂😂😂
Ivar oru kalla pothakar..
Loooooooooooooosi..........
Loosada..,
nee. thajjalln marumahene...!
Good brain wash....
உன் வாயில் நல்ல வார்த்தேய வராதாடா ஜென்மாந்ரம்
Be careful