மனமிருந்தால் மார்க்கம் ஆயிரம் உண்டு || Dr Jayanthasri Balakrishnan Motivational Speech
HTML-код
- Опубликовано: 19 окт 2020
- மனமிருந்தால் மார்க்கம் ஆயிரம் உண்டு || Dr Jayanthasri Balakrishnan Motivational Speech
#sukisivamspeech #parveensultanaspeech #jayanthasribalakrishnanspeech
👌👌👌👌👌 mam 🌹🌹🌹🌹🌹
Excellent speech ama yours,God Bless 😍🙏🙏🙏
Forever inspiring.. Simply a God sent soul for us. Grateful for Madam’s thoughts. 💐💐
அருமை
Spontaneous flow of powerful feelings about the growth of an ordinary child taking the responsibility from the beginning making the shoulder strong in due course. A powerful and inspiring speech, dear mam.
Good amma , u are suitable person in the society..... god bless you mam , live long
jb mam always rockzz
Inspired your speech mam👏👏👏
❤️❤️❤️❤️🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️
I Feel why this video shortly end
மென்மை மிருது, மட்டும் வாழ்க்கை இல்லை வலிமை கொள்ளுவாய்.. வலிமை ஒண்று, தானே வாழ்வை மாற்றி அமைக்கும் திறவுகோல்..
எழுதும் கோலும் எழுத்தும் தெய்வம், நலிவு வெல்ல எழுதுவாய்.. நாளையெங்கள் காலை வெல்லும்.. வெல்லுமென்று சொல்லுவாய்..
..
08.34
10.12.2020
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
எண்ணத்தில் உள்ளதெல்லாம் சொல்ல வார்த்தை போதுமா.. ஆனாலும், முயலுவனே
நா..னே; வண்ணமய..மான வர்ணஜாலம் வாழ்க்கை இல்லை மா..னே; கார மொழகா.. அது, காந்..தாரி, மோரிலிட்டா ஆறிவிடும் காரம்; ஆற..வில்லை திருக்குறள் அதி..காரம்,
தீயமனம்.. தீயிலிட்டால் வேகும், சொல்லு நீ,
வேகாத.. தங்கப் பாளம் தானே;
..
20.03.2021
Yes very correct nice msg
ruclips.net/video/S8xbt1J2Erg/видео.html
All time (past, present and future) practical experienced knowledge shared by Madam great thanks
what about balancing speech... pls wil provide the link
💃💃💃💃💃💃👆🚶♀️🚶♀️🚶♀️🚶♀️
பொறியொரு முத்திரை, சித்திரை ரம்மியம் எழில் சொல்லி! பின்னால், திவ்விய நேத்திரம் வரும் அற,நெறி சொல்லி!! வார்த்தைகள் கொஞ்சம், விதைகளெடுத்து
மனங்களிலே முதல் தூவி!!! காத்திரு புலரும், பொழுதெல்லாம் இனி காலை தானெனக் கூவி!!!!
அறிவாய அறிவெல்லாம்
அறிவித்தவன்.. தெழிவாய மொழிதெண்றல் வருவித்தவன்.. பொழிவானிலே மழை தருவித்தவன்.. அருவத்தில் உருவத்தை ஒருமித்தவன்.. அவனை, காணாமலே காலம்..
வீண் போக்கினேன்.. ஏனோ, கச்சி ஏகம்பனே..
..
10.57
மனமே உனக்குப் பயம் வேண்டாம், ஜெயமே நிலைபொருள் விளைவென்றே.. பொழி வான் பொழியும் தயங்காதே!
திக்குத் திசையின்றி நீயிருந்தாய் அப்போதும், எது வழி காட்டியதோ..
அதுவழி காட்டும் நீ நம்பு!!
உண்மை உலகம் அழியாது, அழிவன உலகில் வாழாது.. ஆதலினாலே தெழிவாம் தமிழொடு நீ பேசு!!!
சத்தியம் ஜெயம் பெற..
தர்மம் வளம் பெற..
சித்திரை நலம் பெற..
இத்தரை திவ்விய நேத்திரம் காணும்!!!
- உத்தம சுபதினம் அது என்ன -
💃💃💃💃💃💃✔💃💃💃💃💃
🧘♂️🧘♀️🧘♂️🧘♀️
🚶♀️🚶♀️✔🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️🚶♀️
Superb
I love you Amma