திருக்குறள் 837
HTML-код
- Опубликовано: 13 окт 2024
- "ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை."
விளக்கம்:அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
Explanation:
If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve.