சொற்றுணை வேதியன்|Sortrunai Vedhiyan | Naalvar Aruliya Namasivaya pathigangal|Solar Sai | Bakthi TV
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- Sortrunai Vedhiyan | சொற்றுணை வேதியன் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | Sivalogam | Bakthi TV
Sortunai Vedhiyan - Naalvar Aruliya Namasivaya Pathigangal is a Tamil Devotional Song on Lord Sivan
Singer : Solar Sai, Album : Naalvar Aruliya Namasivaya Pathigangal, Lyrics : Thirunavukarasu Swamigal ( Traditional Devaram ), Music Composer : Naam, Produced by Dharumamigu Chennai Sivaloga Thirumadam.
பாடல் : சொற்றுணை வேதியன் . . . , பாடகர் : சொற்ற்றமிழ்ச் செல்வர் சோலார் சாய், ஆல்பம் : நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் , பாடலாசிரியர் : திருநாவுக்கரசு சுவாமிகள் , இசை : நாம்
#Sortrunaivedhiyan #சொற்றுணைவேதியன் #Solarsai #BakthiTv #namasivayamanthiram #BakthiTvTamil #Sivalogam
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
Oh6
Sotùn
Padal1 10:45
Padalone 10:45
Nantri ayya
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய வாழ்க
❤
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க❤
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
வெந்தநீறு அருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை யாறங்கலம்
திங்களுக்கு அருங்கலம் திகழு நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகிலும் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென் றடைந்த வர்க் கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு இடுக்க னில்லையே
---------------- திருச்சிற்றம்பலம் -------------
சிவாயநம
So cute
Thank you for padal
Varigal iku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🔱
OM NAMAH SHIVAYA
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙇🙇🙇🙇
நன்றி 🙏🙏🙏🙏
இறைவா இந்த பதிகத்தை தினமும் கேட்கும் புண்ணியத்தை கொடுத்தாய் அது போதும் ..... இந்த குரல் தெய்வ குரல்
இந்தப் பாடல் ஆரம்பிக்கும் போது, ஆனந்தக் கண்ணீர் வருவதை தடுத்து நிறுத்த முடியவில்லை நமச்சிவாய.... பாடியவருக்கும் இசையமைத்தவர்க்கும் பக்தி டிவிக்கும் பணிவான வணக்கங்கள்🎉🎉🎉❤❤❤❤❤
சிவாயநம
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
சிவாயநம
திருச்சிற்றம்பலம்🙏
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நன்றி
Thanks
🙏🙏🙏🙏
indha padalin porulai vilakki sonnal nandru..
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
நமசிவாய எல்லா குழந்தைகளும் கல்வியறிவு பெற்ற வேண்டும்
சிவாயநம
மெய்சிலிர்ப்பு பேராணாந்தம் என்பார்கள் சிவனடியார்கள் சிவபூஜை செய்யும் பொழுது இப்பாடலை கேட்கும்போது மெய்மறந்து போகிறேன் ஓம் நமசிவாய வாழ்க.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
எனக்கு இந்த பாடலை அனுப்ப முடியுமா நண்பரே 🙏
super
Selva kumar அற்புதம் ஐயா
ௐ நமசிவாய...நன்றி சகோதரா,,,,,,,சகல செளபாக்கியங்களுடன் வாழ்க வளமுடன்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
1 பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
2 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவையொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
3 இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
4 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
5 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
6 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
7 இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
8 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசரணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவதுநமச்சி வாயவே.
9 மாப்பிணை தழுவியமாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது. 10
சிவாயநம
படிக்கும் போது இந்த தேவாரமெல்லாம வகுப்பறையில் பாடியது இப்போது மீண்டும் இதை கேட்டு அதோடு சேர்ந்து நானும் பாடும் போது ரொம்ப சந்தோஷம் அடைகிறேன் 🌺🙏🇸🇦🇱🇰
சிவாயநம
பாடல் எண் : 1
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3
விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமில னாடொறு நல்கு வானலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 7
வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பாடல் எண் : 9
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாத றிண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
சிவாயநம
உங்கள் பதிவுக்கு நன்றி சிவ சிவ
Please send lyrics
நன்றி ஐயா
Tq aiya
சிந்தையில் நீங்காது ஒலிக்கும்... நமச்சிவாயவே🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடல் எண் : 1 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 2 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 3 விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 4 இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 5 வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே.
பாடல் எண் : 6 சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
பாடல் எண் : 7 வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே.
பாடல் எண் : 8 இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே
. பாடல் எண் : 9 முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.
பாடல் எண் : 10 மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
சிவாயநம
Omsivaya
சிவாயநம
🙏🙏🙏🙏
அருமை அருமை
கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் சாமிகளை காப்பாற்றிய சிவன் நம்மையும் காத்திடுவார்.. நம்பிக்கையுடன் வழிபடுவோம்....
ஓம் நமசிவாய. சிவாயநம
சிவ சிவ
@@bakthitvtamil ki
🙏🙏🙏🙏
சோலார் சாய் அவர்களுக்கு மிக்க நன்றி
🙏🙏🙏
நான் தினமும் கேட்கும் அருமையான பாடல் ஓம் நமசிவாய
சிவாயநம
ஓம் நம சிவாய 🙏இந்த பாடல் தினமும் கேட்டு பாடி ஆனந்த பரவசம் திருச்சிற்றம்பலம் 🙏
இன்று இப்பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. சிவ சிவ🌺🌺🌺🌺🌺
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய .....
சிவாயநம
இந்த பாடலை கேட்கும்போது எல்லாம என் கணவர் ஞாபகம் வருகிறது அவர் அன்மா சாந்தி அடையவேண்டுகிறேன் ஒம் நமசிவாய ஓம்நமச்சிவாய
சைவத்தின் பெருமையையும் திருமுறை பதிகங்களையும் அனைவர் இல்லங்களிலும் இன்னிசையுடன் ஒலிக்கச் செய்து சிவத்தொண்டு ஆற்றிவரும் பக்தி டிவி சேனலுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பக்தி டிவி யின் நிறுவனர்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்றுப் பல்லாண்டு வாழ எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்
.
சிவாயநம
✨கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயமே🙏🙏🙏
சிவாயநம
எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்
🙏🙏🙏
திருநாவுக்கரசரைகல்லுடன் கட்டிகடலிற் போட்டபோது அவர்இப் பாடலைப்பாடி உயிருடன் வெளியேறினார் 10:45
சிவ..சிவ..சிவமே......கண்களிள் நீராகினாய்...🙏
சிவாயநம
ஓம் சிவாயநம எல்லாம் நீ என்று உனர்ந்தாலே நீ என் உள்ளத்தில் சிவனே யாவும் போற்றி நின் பாதமலர் சிவனே
சிவாயநம
ஓம் நமச்சிவாய 🙏
இப்படியும் அனைவரையும் கவரும் படி தேவாரப் பாடல்களை கொடுக்கலாம் என்று அருமையான குரலில் பாடிய"கோலார் சாய்" இசை அமைத்த சிவனடியார்களுக்கு வணக்கம் 🙏 உங்கள் சிவ தொண்டு சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை பிரார்த்திக்கிறோம்.
"மேன்மை கொள் சைவ நீதி" விளங்குக உலக மெல்லாம்.
அருமை அருமை அருமை
அருமையான தொகுப்பு வித்தியாசமான ராகம்
என்னை மிகவும் கவர்ந்தது
திருச்சிற்றம்பலம்
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
சிவாயநம
🙏 சிறப்பு
Namachivaya
திரு சோலார் சாய் அவர்கள் பாடிய நமசிவாய பதிகங்கள் அருமையாக உள்ளது.அவரை போல் பாட தினமும் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்
சிவாயநம
இதுவே ஆரம்பம் உங்கள் குரலில் அடிமை ஆனதற்கு 🙏
சிவாயநம
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
🙏🙏🙏
நமசிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க..இமை பொழுதும் எனநெஞ்சே நீங்காதான் தான். தாழ்வாழ்க..புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனதை வழுவாதிருக்க வரம் தரவேண்டும்..இவ்வையகத்தே நமசிவாய..
அருமை நனறி திருச்சிற்றம்பலம்
சிவாயநம
அற்புதம்.நானும் இவரை போல் பாட முயற்சி செய்து மனதை மிகவும் ஈரப்படுத்தி விட்டது. நன்றிகள்
சிவாயநம
இருப்பினும் பன் முறை படிதான் திருமுறைகளை ஒத வேண்டும் என்பது விதி ஆகும் சிவா
Oomnamaslvayavee
எந்த சூழ்நிலையில் பாடியது என்ற விளக்கமும் கொடுங்கள் ஐயா
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய என் ஈசன் அப்பனே போற்றி நமசிவாய என்னோட சிவனே போற்றி போற்றி ஓம் சக்தி போற்றி போற்றி லிங்கேஸ்வரன் போற்றி எங்க குடும்பம் நல்லபடியா வையுங்க ஈசனே போற்றி போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉3
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நமசிவாய போற்றி போற்றி போற்றி
கண்களில் நீர் வந்துகொண்டே உள்ளது
சிவாயநம
திருச்சிற்றம்பலம் ஓம் நம சிவாய திருஞாசம்பந்தர் ஐயா நீங்கள் விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் சேர்ந்து ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்து எங்களுக்கு இந்த புனிதமான பதிகங்களை பாடி அருளை செய்து தோடுடைய செவியன் என்ற முதல் பதிகங்களை பாடி நீங்கள் பாடிய அனைத்து பதிகங்களும் கேட்பதற்கு உங்கள் அருளால தான் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் எனக்கு பிடித்த பதிகங்கள் இடரினும் தளரினும் வாசி தீரவே காசு நல்குவீர் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்
சிவாயநம
ஐயா, காசு நல்குவதற்கா கடவுள் வேண்டும்?
என்ன புன்னியம் நான் செய்தேனோ இன்று முதல்,என் பாபங்கள் விலகியோடியதே, தேன்சோட்டும், பாடல் தெய்வீக குரல்,,
சிவாயநம
ஊனினை உருக்கும் பாடல், அருமையான குரல் வளம்.நன்றி.
Sivayanama
காதிற்கு இனிமையை கொடுத்தது
மிக்க நன்றி
சிவாயநம
பக்தி Tv அன்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....மிகவும் உயர்ந்த தொண்டு உங்கள் தொண்டு..வாழ்க வளமுடன். ஓம் சிவ சிவ ஓம்.....
சிவாயநம
காதுகளில் மிகவும் இனிமையாக இருக்கிறது.
நமசிவாய ஐந்து எழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரம்
சிவாயநம
என்ன புண்ணியம் செய்தேனே இந்த பதிகம் கேட்க ஓம் நம சிவாய 🙏
சிவாயநம
என் அப்பன் ஈசனின் பாடலை பிடிக்காதவர்கள் டிஸ்லைக் போட்டு உள்ளனரோ பாவம் இவ்வுலகில் அவர்களுக்கும் சேர்ந்தே படியளப்பான் என்னப்பன் ஈசன்
Sivayanama..
அன்பே சிவம்.
Dislike yarumae podalayae thalaivaa
அனைத்துயிர்க்கும் படியளக்கும் அய்யன்,திருச்சிற்றம்பலம் சிவய நமஹ ஓம்🙏🙏🔥🙏🙏
Realy fantastic voice for solar sai
கணக்கில் அடங்காத முறைகள் கேட்டுவிட்டேன்...
ஓம் நம சிவாய....
சிவாயநம
Thangal sevaikku engaladhu siram thazhndha vanakkam. Thiruchtrambalam
சிவாயநம
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே
திருச்சிற்றம்பலம்
Thank u
Thank you
Pls give a download formate
Om namashivaya
Srinivasan
ஓம் நமசிவாய நமஹ
சிவாயநம
🙏🙏🙏ஓம் நமசிவாய எல்லாம் சிவ மாயம் 🙏
சிவாயநம
ஓம்நமசிவாய வாழ்க
சிவாயநம
Yaaralam intha paatta dailyum kekkurenga like pannunga
சிவாயநம
சிவாயநம...
சிவாயநம
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவாயநம
ஓம் நம சிவாய போற்றி 💐
சிவாயநம
நற்றுணையாவது நாதன் நாமம் நமசிவாயவே❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏😌
சிவாயநம
ஓம் நமச்சிவாய 🙏
சிவாயநம
வெங்கல குரலில் கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது நன்றி
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
சிவாயநம...
சிவாயநம
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாயவே சிவயநம ஓம்
சிவாயநம
எனை மறந்து நான் கேட் கும்பாடல் ஓம் நமசிவாய
🙏🙏🙏
@@bakthitvtamil full
சொற்றுணை வேதியன்
சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது
நமச்சி வாயவே. 1
பூவினுக் கருங்கலம்
பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம்
அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங்
கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 2
விண்ணுற அடுக்கிய
விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை
யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. 3
இடுக்கண்பட் டிருக்கினும்
இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று
வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு
மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது
நமச்சி வாயவே. 4
வெந்தநீ றருங்கலம்
விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
அருமறை யாறங்கந்
திங்களுக் கருங்கலந்
திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
நமச்சி வாயவே. 5
சலமிலன் சங்கரன்
சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறு
நல்கு வான்நலன்
குலமில ராகிலுங்
குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
நமச்சி வாயவே. 6
வீடினார் உலகினில்
விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்
றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
நமச்சி வாயவே. 7
இல்லக விளக்கது
இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
சோதி யுள்ளது
பல்லக விளக்கது
பலருங் காண்பது
நல்லக விளக்கது
நமச்சி வாயவே. 8
முன்னெறி யாகிய
முதல்வன் முக்கணன்
தன்னெறி யேசர
ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
நமச்சி வாயவே. 9
மாப்பிணை தழுவிய
மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக்
கிடுக்க ணில்லையே.
திருச்சிற்றம்பலம்
சிவாயநம
அருமை அருமை .கோடி கோடி நன்றிகள்.
இந்த பாட்டின் PDF format கொடுக்கவும்.
எனது whatsup no:. 9789465872
Super
அற்புதமான குரல் இனிய பாடல். தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
இந்த பாடல் எனக்கு அனுப்முடியுமா நண்பரே. ஒம் நம சிவாய. 7299818969 PDF இருந்தாலும் பாடலாக இருந்தாலும் சரியே.
சிவாய நம குருவாழ்க! குருவேதுணை! பரபிரம்ம குருவே சிவபெருமானே உன் பொற்பாதங்களே சரணம்!
சிவாயநம
ஓம்சொக்கநாதா நமக
சிவாயநம
அருமை அய்யா ❤❤❤
இதயம் கனிந்த நன்றிகள் ❤❤
நமசிவாய
மனதை உருக்கும் பாடல் . சிவாய நம 🙏🏻🙏🏻
சிவாயநம
நமச்சிவாய!! சிவாயவே!!!
தென்னாட்டுடைய சிவனே போற்றி!! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
அறம் அல்ல சிவம் அன்பே சிவம் பணிவு அல்ல சிவம் துணிவே சிவம் அறிவு அல்ல சிவம் உணர்வே சிவம்
மணிவாசகபெருமான்.
நமச்சிவாய!!!
சிவாயநம
🙏🙏🙏🙏🙏சொற்றுணை வேதியன்
பதிகம் படிக்கும்போது
நாம் செய்யும் பணிகள்
தடையின்றி நடக்கின்றது
ஓம் சிவாய நம 🙏🙏🙏🙏🙏
சிவாயநம
நான் உணர்கிறேன் ஐயா
அருமையான இசை உடல்சிலிர்த்து கண்களில் பக்தியுடன் ஆனந்தக்கண்ணீர் வரவைக்கும் பதிகஇசை
சிவாயநம
சிவ சிவ🌙🙇
சிவாயநம
அன்பே சிவம்...
சிவாயநம
Namasivaom
சிவாயநம
நாடினேன் நாடிற்று நமச்சிவாய...
அதீத தன்னம்பிக்கையும் ஆற்றலையும் தரும் திருப்பதிகம்..
கற்றவரும் காதலித்து கேட்டவரும் பெற்றிடுவர் கற்பகத்தின் பேறே.. திருச்சிற்றம்பலம்.
🙏❤️
சிவாயநம
Unmai Om sivayanam...
ஐயா,
தீ என்ற சொல் சுட்டு விடுமா?
இன்பம் என்ற சொல் இன்பத்தைத் தந்துவிடுமா?
துன்பம் என்று சொன்னால் துன்பம் வந்துவிடுமா?
தண்ணீர் என்ற சொல் தாகத்தைத் தீர்த்துவிடுமா?
நமக்கு முன்னர் தோன்றிய பெரியோர்கள் எல்லாம் நமக்கு நல்வழியில், நன்னெறி தங்கள் அனுபவப் பாடல்கள் மூலம் தந்துள்ளார்கள். அவர்கள் அனுபவித்த இன்பத்தை, இன்பத்திற்கான வழியை பாடல்களாகத் தந்துள்ளார்கள். அவற்றைப் படித்தால், கேட்டால் அவர்கள் பெற்ற பேற்றை, கற்பகத்தின் பேற்றைப் பெறமுடியுமா?
அப்பாடல் வழி நடந்தால் அல்லவா பெறமுடியும்.
சிந்திப்போம்.
உங்கள் குரள் உள்ளத்தை உருக்கி இறைவனை அடைய செய்கின்றது... ஓம் நமசிவாய🙏🙏🙏
Na enna punniyam seitheno intha padal ketpatharku en manam avvalavu anantham..... om nama shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🌹 திருசிற்றம்பலம் 🙏 அன்பே சிவம் 🙏🌹🌺 வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏
சிவாயநம
மனதை மயக்கும் தெய்வீக குரல்.. இசை.. தினமும் காலை ஐயனுடனும் தங்களுடனும் இனிதே விடிகிறது 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
சிவாயநம
Nam siva yaa
சிவாயநம
Om nmashivaya namashiva
Sivayanama
நமசிவாயவே ஞானமும் கல்வியும்
நமசிவாயவே நன்னறி விச்சையும்
நமசிவாயவே நா நவின்று ஏத்துமே
நமசிவாயவே நன்னெறி காட்டுமே
சிவாய நம
சிவாயநம
நமசிவாய...
நமசிவாய...
நமசிவாயவே........
சிவாயநம
Good
சிந்தை மகிழ சிவபுராணம் பாடிய ஐயாவுக்கு கரம் குவிவோம்
சிவாயநம
Good
@@bakthitvtamil "ł
சிவனின்றி ஓரணுவும் அசையாது...நமச்சிவாய..
சிவாயநம
Om namachivayave
சிவாயநம
Padal varigaludan alithamaikku mikka nandrigal. thank you so much.om namah shivaya potri.
சிவாயநம
ஓம் சிவாய ஓம் நம்சிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் - காஞ்சிபுரம், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற திருத்தளம் ஐயா. கோவில் திருக்குளம் பராமரிப்பு இன்றி உள்ளது, , மற்றும் ஒரு அர்ச்சகர் கூட இல்லை ! தயவு செய்து உதவுங்கள் ஐயா ! சிவா திருச்சிற்றம்பலம்
கவலை படாதீங்க ஐயா அப்பன் ஈசன் வழி காட்டுவார் ஓம் நமசிவாய 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் தில்லைஅம்பலம்🙏
@@karthiselvi7451 சிவா திருச்சிற்றம்பலம்.
உழவார பணி செய்ய முகவரி அனுப்புங்கள் ஐயா.....
இனிய குரல் , தங்களின் இன்னிசை மழையில் என்னுயிர் ஈசனும் அடியேனும் தினம் தினம் திளைக்கின்றோம். சிவயநம சிவயநம.....சிவயநம
சிவாயநம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிவாயநம
I like this song and this music very very nice and happy wonderful this song 🎉🎉🎉💖💖💖😍😍😍
சிவாயநம
Om namasivaya
சிவாயநம
@@bakthitvtamilmy phone
Nice voice.... அருமையான குரல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தோன்றுகிறது...🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம
Super
இறை சக்தியே நன்றி பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி
Om nama shivaya
சிவ சிவ...
சிவாயநம