Food for the Soul - John

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Always the attribute of Christ shall increase in us and the self-righteousness inside us shall decrease, so that we as a Church become Christ like...
    Reference Verses:
    26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே: அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார்., எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
    யோவான் 3 : 26
    27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
    யோவான் 3 : 27
    28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
    யோவான் 3 : 28
    29 மணவாட்டியை உடையவனே மணவாளன்: மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்: இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.
    யோவான் 3 : 29
    30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
    யோவான் 3 : 30

Комментарии • 3