தமிழனுக்கு ஒரு தனிநாடு வேண்டும்! எவனுக்கும் அடிபணியாதவன் தமிழன்.. | Pala Karuppiah Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழனுக்கு ஒரு தனிநாடு வேண்டும்! எவனுக்கும் அடிபணியாதவன் தமிழன்.. | Pala Karuppiah Interview
    #tamilnationalism #Tamilnadu #Tamileelam #ibctamil #YuanWang5 #Palakaruppiah #indianocean #india #Srilanka
    Experience Dubai and AbuDhabi this summer holidays for Rs. 59999 only with GT Holidays, Tamilnadu's No 1 Travel Company.
    Call 9940882200 For Booking
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

Комментарии • 558

  • @rvinoth3426
    @rvinoth3426 2 года назад +94

    உண்மையிலே தலைவர் பிரபாகரன் ஒரு தீர்க்கதரிசிதான்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

    • @johnfranklinj5820
      @johnfranklinj5820 2 года назад

      200000 pera konavan ku pattan oru kaedu thu

    • @nathanpillai8656
      @nathanpillai8656 2 года назад

      தீர்க்கதரிசிக்கு முள்ளிவாய்க்காலில் வெள்ளி பார்த்து மண்டையில் கோடாரி கொத்து வாங்கி கோவணத்துடன் கிடப்பேனென்று தெரியாமல் போனது ஏனோ?

    • @farookabdulmajeed85
      @farookabdulmajeed85 2 года назад

      @@nathanpillai8656 ஜ

    • @gunasekaransunther4970
      @gunasekaransunther4970 2 года назад

      @@nathanpillai8656 நீ சாகபோறடா பரதேசி நாயே.

  • @venksr3749
    @venksr3749 2 года назад +5

    தமிழ் நாடு தனி நாடாக மாறிவது தான் நமக்கு தீர்வு

  • @Rangaraj-mb5cr
    @Rangaraj-mb5cr 2 года назад +6

    ஆமா ஐயா நம் தனி தமிழ்நாடு அகவேண்டும் இப்போதுலால் நீலமை அப்படிதன் உனரத்துகிறது நாம் தமிழர் ✊

    • @ASTROMURTHY
      @ASTROMURTHY Год назад

      தனி நாடு அமைந்தால் பல சுதந்தர முடிவுகள் நாட்டு நிலை பல திறந்த வெளி வர்த்தகம் உயர்வு தரும். பல புதிய நாடுகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +7

    உத்திரபிரதேஷ்
    மக்கள்தொகை 25 கோடி
    உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      இந்துத்வாவின் வெற்றி 💪

  • @gangaikondaantamilkudi2080
    @gangaikondaantamilkudi2080 Год назад +4

    உங்கள் மனக் குமுறல்களைஎங்களுடன்பகிர்ந்துநாடு முன்னேறுவதற்கு இன்னும் உங்கள் கருத்துக்களை வெளியேதமிழர் ஒற்றுமைக்குதுணை நில்லுங்கள்ஐயாவைபோன்றவர்கள்நாம்நாம் தமிழர்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +7

    எமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க நிச்சயமாக தமிழ் தேசியம் நாள் வரும்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Год назад

      உடம்பை ரணகளமாக்கீட்டேங்ளே

  • @bubsri3324
    @bubsri3324 Год назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி...ஐயா நீங்க சொல்கிற விசயம் முற்றிலும் உண்மை ஆணி அடிச்ச மாதிரி சொல்றீங்க ஐயா...உங்களைப் போன்ற அறிவாளிகள் நாட்டை ஆழ வேண்டும்...தமிழர்கள் தாகம் தனி ஈழ தாயகம்...அண்ணன் பிரபாகரன் வாழ்க

  • @virjeeva
    @virjeeva 2 года назад +5

    சிங்கப்பூர் , சீனா , இலங்கை நாடுகளின் பொருளாதார நிலை பற்றிய வரலாற்றை தெளிவாக விளக்கி விட்டார் ஐயா பழ. கருப்பையா. நன்றி ஐயா.

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 2 года назад +7

    அறிவு சார்ந்த சான்றோன் பேச்சு..👏👏👏
    மூடனிடமும் மூடவனிடமும் நாடு சென்றால்.. இலங்கை நிலை தான்...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +10

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +7

    தமிழ்நாடு தான் ஆட்சி அதிகாரம் செய்ய வேண்டும் அனைத்து இந்தியாவை யும்... தமிழ் முக்கிய ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்...
    ஆனால் இன்று ஹிந்தி முதல் பக்கத்திலும் ஆங்கிலம் அடுத்த பக்கத்திலும் உள்ளது வங்கிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான செலான் விண்ணப்பங்கள் என்று...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +5

    ஈழத்துக்கு சிங்களவன்
    தமிழ்நாட்டுக்கு வடஇந்தியாகாரன்

  • @neelamegannil5259
    @neelamegannil5259 2 года назад +2

    நல்ல கருத்து ஐயா உங்கள் கருத்து நாட்டை வளமாக்கும் துன்பநிலைமாரும் இன்பநிலைமலரும் தாங்கல் வாழ்க வளமுடன்

  • @kidsparkacademySch
    @kidsparkacademySch 2 года назад +5

    Yes We Tamils Rocks😎

  • @Sampath6699
    @Sampath6699 2 года назад +1

    தங்களின் ராஜங்க பார்வை, மிகவும் சிறப்பு..!

  • @hariharan80642
    @hariharan80642 2 года назад +4

    Tamil will make Victory 💪💪👍🎉🎊

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 2 года назад +7

    தமிழ் நாடு தனிநாடாக வேண்டும்

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад

      போய் ஆபிரிக்காவில் போய் வாழுங்க அங்கிருந்து தானே வந்தீங்க

    • @raju1950
      @raju1950 2 года назад

      Yedharku ?
      Innum adhigamagha dk dmk kollai adikkava..

    • @mohanrajj7052
      @mohanrajj7052 2 года назад

      pichai than edukanum we people start civil war among themselves stupid decision🤦‍♂

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      @@mohanrajj7052 No it will be a peaceful and just country.

    • @mohanrajj7052
      @mohanrajj7052 2 года назад +1

      @@vijayvijay4123 இங்கே இருக்கிற சாதி அதற்கு உரிய பண்பாடு சர்வதேச அளவுக்கு வளர விட மாட்டார்கள். Srilankaவில் என்ன நடக்கிறது தெரியும். அங்க இனவாதம் சாதி இருக்கிறது தமிழ்நாட்டிலும் சாதி இருக்கிறது. புதுசா மொழி பிரச்சனை வேற🤦

  • @thamodharanramu1744
    @thamodharanramu1744 2 года назад +3

    Knowledge & thoughts being an tamil blood always I amazed . Great sir

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад +8

    ‌ஒரு இனம் நாடு கொண்டிருக்கவில்லை என்றால் அந்த இனத்திற்கு இறையாண்மை யும் அதிகாரமும் இருக்க வாய்ப்பில்லை.இந்த நிலையில் தமிழர் அவதிப்பட்டு நிம்மதி இழந்து மிக கொடுமையான வாழ்க்கை வாழ்ந்து வருவது எல்லோரும் அறிந்ததே.இந்த உலகத்தில் நமக்கு என்று ஒரு நிலம் மொழி பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் என் இருக்கையில் நாம் ஏன் இந்தியாவின் ஒன்றியத்தில் வாழவேண்டும்.இதுவரை இந்தியா நமக்கு பெரும் துரோகம் தான் செய்து வருகிறது.இந்தியாவில் பெரும் பாலான இனங்கள் நம்மை தமிழர்களை எதிராக பார்க்கிறார்கள்.நாம் ஏன் தனி அடைந்து நிம்மதி யாக வாழக்கூடாது.வங்காள தேசம் இலங்கை சிங்கப்பூர் கிழக்கு தீயோர் இன்னும் பல நாடுகள் சுதந்திரம் அடைந்து இறையாண்மை யுடன் வாழ்கின்றனர்.ஐரோப்ப கண்டதில் எல்லாம் கிருஸ்தவ மக்கள் தானே வாழ்கின்றனர்.எல்லோரும் சிவந்த மேனியர் தானே.ஏன் இவர்கள் ஒரு நாடக இருக்கவில்லை.வெவ்வேறு மொழி பேசும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம்.இவர்களுக்குள் போரே மூண்டு ள்ளது.ஆனால் தமிழ்மக்களுக்கு பெரும் துரோகம் செய்து வரும் இந்தியாவுடன் சேர்ந்து வாழ்வது என்ன முட்டாள்தனம்.வரனாசிமரமும் ஓங்கி நிற்கிறது.சிந்தியுங்கள் தமிழ் நாடு தமிழ்ர்களே.இல்லையென்றால் உலகத்தில் தமிழ் என்ற ஒரு அதிகாரம் இருக்காது மொழி யும் அழிந்து போகும்.அன்று பக்கிஸ்தான் சுயாட்சி வேண்டும் என்று முடிவெடுத்து தனி நாடு அமைத்து வாழ்ந்து சரிதான் போல. தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை(உலக தமிழர்களையும்) நிலையுறசெய்ய முடியும் என்ற நிலைக்கு தமிழர்களை தள்ளி கொண்டு வருது இந்த ஒன்றியம். தொடரும்.

    • @Liersworld
      @Liersworld 2 года назад

      மேதாவி பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து படுகின்ற பாட்டை பார். உனக்கு சீனாவையும் வெற்றி பெற வேண்டும் அமெரிக்காவுக்கு சமனான ரஷ்யாவுக்கு சமனான வல்லரசாக மாறவும் வேண்டும் ஆனால் தமிழர்கள் தனியாக பிரியவும் வேண்டும்., தமிழ்நாடு தனியாகப் பிரிந்து சீனாவுக்கு சமனாக வளர்ந்து விடுமா முட்டாள்??. இலங்கையில் சீன துறைமுகம் வந்தது போல் தமிழ் நாட்டிலும் அதன் பின்னர் சீனாவின் துறைமுகம் மற்றும் வல்லரசு நாடுகளின் துறைமுகங்கள் அமைக்கப்படும். இலங்கைத் தமிழர்களின் நிலையை இந்திய தமிழர்களின் நிலையை ஒன்றாக கலந்து ஒரே தட்டில் வைத்து பார்க்கக் கூடாது முட்டாள். இந்தியா என்ற மிகப் பெரும் நிலத்தோடு தமிழ்நாடு இணைந்திருக்கும் போதே இலங்கை எதற்கும் பயப்படாமல் வாழையாட்டி சீனாவை உள்ளே கூப்பிடுகிறது ,நீ தனி தமிழ்நாடு என்று பிரிந்தால் இலங்கை அரசின் காலில் விழுந்து கிடக்க வேண்டும்.

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 года назад +4

      @@Liersworld தனி நாடாக இருக்க நினைப்பதை முட்டாள்தனம் என்று கூறமுடியாது.குடும்பத்தில் கூட தனி குடித்தனம் போவது அவசியமாகிறது.ஏன் தனி யாக போக முடிவெடுக்கிறோம் . இந்தியா வில் நாம் நிறைய இழந்து வருகிறோம்.அடிமையாக நடத்தி வருகின்றனர்.சுதந்திரம் அடைந்தும் பல நேரங்களில் மத்திய அரசிடம் பிச்சை எடுத்துப்பதுபோல் இருக்கிறோம்.இது நமக்கு இறையாண்மை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.பல மொழி /இனம் கொண்ட நாடு சிறப்பாக இயங்க சம உரிமை கொடுத்து ஆட்சி நடத்த வேண்டும்.வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் அடைய ஒற்றுமையாக போராடினோம்.இன்று அப்படி அல்ல.ஒருதனிபட்ட இனம் ஆதிக்கமும் அதிகாரம் செய்ய துடிக்கிறது.என் தாய் மொழி யை மறைமுகமாக சிதைத்து வருகிறது. பாராளுமன்றத்தில் மாநிலத்திற்கு சமமான இடமும் இல்லை.நமது கோரிக்கை நிச்சயமா எடுபடாது.ஒவ்வொரு மாநிலம் தன் பிரச்சினையை முன்வைத்து செயல் படுத்தும்.மற்ற மாநில மதிப்பதே இல்லை.நமது உரிமை கேட்க முடியாது.இதே தனி நாடாக இருந்ததால் நமது வளங்களை ஆளுமை செய்து நம் மண்ணையும் மக்களையும் வாழ செய்ய முடியும்.இதற்கு தனி நாடாக இருந்ததால் மட்டுமே முடியும்.பயம் வேண்டாம் உலகத்தில் பல நாடுகள் ஆற்றல் இல்லாமல் சிறப்பாக இயங்குகிறது.நாம் உலகத்திற்கு நாகரிகம் கொடுத்து நாடு.ராஜ ராஜ சோழன் ஆன்மா நமக்கு துணை இருக்கும்.எலி வளையானாலும் தனி வளையே சிறப்பு.

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 года назад

      @@Liersworld இந்தியாவின் துரோகத்தால் நாங்கள் அணைத்து இழந்தோம்.உலகிற்கு எங்களை திவிரவாதியாக காட்டி சிங்களவனை செல்ல பிள்ளையாக வைத்துக் கொள்ள, அவனோ உலகத்தில் உள்ள படைகளை கட்டி எங்களை (ஈழ மக்களை) படுகொலை செய்ய துணை போன இந்தியாவை (குள்ளநரியை) மன்னிக்க முடியுமா? அன்று இந்தியாவின் தவறான வழிகாட்டலில் யுக்கிரேன் படையும் எங்களுக்கு எதிராக நின்றது.பல்லாயிர அப்பாவி மக்களை கொடுரமாக கொன்று குவித்தது சிங்கள இராணுவம்.அந்த வலியும் வடுவும் இன்னும் நெஞ்சில் ஈட்டியால் குத்துவதுபோல் போல உள்ளது.இந்த வலியில் எப்படி எங்களால் இந்தியாவிற்கு ஆதரவாக நிற்பது? வீரம் வீழ்ந்துவிடாது.இனி உண்மையான தமிழர் யார் பக்கம் இருப்பார்கள் என்று முடிவு எடுப்பது தவீர்க்க முடியாது..

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 года назад +5

      @@Liersworld நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.இது தமிழ் நாடு மக்களுக்கான வேண்டுகோள்.

    • @nadasonjr6547
      @nadasonjr6547 2 года назад +5

      @@Liersworld என்ன புடுங்க நாம் இந்தியாவோடு சேர்ந்து வாழ வேண்டும்.இந்த மத்திய அரசு எல்லா விஷயங்களிலும் நமக்கு துரோகம் தான் செய்கிறது.தமிழ்நாட்டு தமிழர்களே போதும் நாம் படுகின்ற வேதனை.வெளியே வாருங்கள்.உங்களுக்கு சூடு சொரணை இருந்தால் தனி தமிழ் நாடு அமைத்து இறையாண்மையுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.ஒரு கோடி சிங்களவனின் நட்பு முக்கியமா அல்லது பத்து கோடி தமிழர்களின் உணர்வு முக்கியமா.ன

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +7

    இலங்கை என்பது இரண்டு நாடுகளை கொண்ட தீவு
    ஈழம் & Sri Lanka
    UK என்பது ▶ England Scotland Wales என்று முன்று நாடுகளை கொண்ட தீவு

    • @reganjoans
      @reganjoans 2 года назад

      you are wrong Eellam only no cherilanka, all need to driven out!!

  • @uthirasamyp
    @uthirasamyp 2 года назад +3

    அருமை ஐயா

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 года назад +7

    அய்யா பழக்கருப்பையா பேச்சு என்றால் சிறப்பாக இருக்கும் சிந்திக்க வைக்கும்.

  • @தமிழன்-ச6ந9ய
    @தமிழன்-ச6ந9ய 2 года назад +8

    நான் ஈழத்தமிழன் தனிஈழம் தீர்வு மட்டுமே.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

  • @Irumporai
    @Irumporai Год назад +5

    எல்லாம் தமிழன் மீதுள்ள வன்மம் வடக்கனுக்கு
    தனக்கு ஒரு கண் போனாலும் தமிழனுக்கு இரண்டு கண்ணும் போகணும் என்று நினைக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

  • @pvellivel9435
    @pvellivel9435 2 года назад +7

    தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் தமிழ்ஈழம்

  • @bobbyalex9841
    @bobbyalex9841 2 года назад +2

    Who ever commenting please listen fully and comment.
    He didn't say divide India or Sri Lanka .He says treat all your citizens equally and give the rights they deserve.
    So try to listen fully.full interview.

  • @christieroshan3673
    @christieroshan3673 2 года назад +3

    அருமையான கருத்து...

  • @karthicktambaram3337
    @karthicktambaram3337 2 года назад +2

    Valuable information sharing need this kind of interview with sir more

  • @logeswaranvelupillai7913
    @logeswaranvelupillai7913 Год назад +2

    அருமை பெரியவரின் பேச்சு ஆதிமுக்காவில் இருக்கும் போது ஈழத்தை எடுத்தால் இப்ப இந்தியாதப்பி இருக்கும்இனி இந்தியா தப்பாது

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 Год назад +4

    ஈழதமிழன் இந்தியனுடன் இருப்பதை விடசீனனஉடன் அமெரிக்கனுடன்கீழ் வாழ்வது. சாலச்சிறந்தது

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      சரியாக சொன்னீர்கள்.
      தமிழ்ர்களுக்கு துரோகம்
      செய்யும் நாடு இந்தியா.
      தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் அண்டை நாடு இலங்கை
      தமிழர்களுக்குத் துரோகம் செய்யும் மாநில அரசு தமிழ்நாடு அரசு
      தமிழர்களுக்கு துரோகம் செய்யும்
      அண்டை மாநில அரசு ஆந்திரா.
      இது வரலாற்று உண்மை.

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 года назад +3

    Tamillanuku tani nadu vendum.tamil valga.💛💪💪💪💪💪💪💪💪💪💪👀👂

  • @gopal77namasivayam
    @gopal77namasivayam Год назад +3

    Iyya,pls join and work with naam tamilar ..u r one of the great leader and we r happy with u

  • @thiruvasagam365
    @thiruvasagam365 Год назад +1

    உண்மை

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 года назад +7

    ஐயரோபிய யூனியன் போல மாநிலங்கள் தனிநாடாக இயங்க வேண்டும் . அந்த அந்த மாநிலங்களுக்கும் தனி சுய ஆட்சி அமைந்தால் பல மாநிலங்கள் வளர்ந்த நாடுகளாக மாறியிருக்கும்

    • @arockiadass668
      @arockiadass668 Год назад

      சரியாக சொன்னீர்கள்.
      அப்படி தான் இருக்க வேண்டும்.
      அது தான் நியாயம்
      அது தான் அறம்

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos Год назад +2

    அருமை

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 года назад +2

    அருமையான பேட்டி.

  • @dhanushkar6162
    @dhanushkar6162 2 года назад +2

    அருமையான பேச்சு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +2

    பிரிட்டிஷ் ERA முன்பும் பின்பும் 👇
    தன்னுடன் சேருவதற்க்கு முன்பு இனைவதற்க்கு முன்பு அந்த சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள் தன்னுடன் இனைந்து சேர்ந்து விட்டால் Then அவை எல்லாம் Only மாநிலம் மட்டுமே
    தன்னுடன் சேராத இனையாத சிறிய சிறிய நிலபகுதிகள் எல்லாம் நாடுகள்
    தன்னை விட்டு பிரிந்து போன சிறிய சிறிய நிலபகுதிகள் ஆனவை எல்லாம் நாடுகள்

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 2 года назад +4

    I am proud and full of Pride when he spoke about my Prime Minister Lee Quan Yew. No one can reach his heights ever again. Great nation father of My Singapore. Forever Grateful towards MR Lee Quan Yew. After him the next leader I respect and loved was LTTE Captain Prabhakaran. Missed them so much...

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Год назад

      Great to know you! God bless! Om Nama Shivaya!

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 года назад +2

    நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏🦈🏹🐯 🏹🐅🎏🦈🏹🐯

  • @sankaran1177
    @sankaran1177 2 года назад +10

    இந்தியா என்பது சினிமாவில் வரும் வடிவேலு மாதிரி. சும்மா பந்தா தான். ஐயா சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை.

    • @madras2quare
      @madras2quare 2 года назад

      வெளக்கெண்ணெய் உனக்கு ரொம்ப தெரியுமா ? ஒவ்வொருத்தரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கிக்கொடுத்துள்ளார்கள். நோகாம ரூம்ல உட்கார்ந்து கிட்டு அடுத்தவனை கைநீட்டி கொற சொல்ற இந்த கேடுகெட்ட கருப்பையாவும் நீயும் இந்த சமுதாயத்திற்கு என்னென்ன செய்துள்ளீர்கள்? பட்டியல் போடுபார்ப்போம்.இந்தியான்னா சும்மா இல்லை மூதேவி பயலே! உன்னால இந்த நாட்டுக்கு என்னடா பத்து பைசா பிரயோஜனம் இருக்கா மூதேவி பயலே! அந்த கேடுகெட்ட பய இந்த வயசுக்கும் இளைஞர்கள் தவறான வழியில் நாட்டுப் பற்று இல்லாமல் போனாலும் இல்லை தம்பி அது நல்ல தல்ல நம்நாடு நமக்கு பெருமை நாம் நம் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து மக்களையும் தலைவர்களையும் நினைத்துப் பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லி நாம் நேர்மையாக நடந்து நம்நாட்டிற்கு பெருமை தேடவேண்டும் ஒரு சில கேடுகெட்ட ஜென்மங்கள் செய்யும் தவறை நாம் செய்யக்கூடாது என்று சொல்லி இளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டும் அது தான் பெரியவர்களுக்கு அழகு ‌இந்த நாதாரி கருப்பையா இப்போதும் துவேஷத்தையும் பிரிவினையையும் தூண்டுகிறான் . இவன் ஒரு மனிதனே இல்லை. உண்டவீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் நன்றி இல்லாத ஜென்மம் அது. தம்பி நீ இளைஞனாய் இருந்தால் உன் மனப்பான்மையை மாற்றிக்கொள்.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn Год назад +4

    கேடுவான் கேடுசெய்வான்

  • @nesam1958
    @nesam1958 2 года назад +2

    தமிழனுக்கு இந்தியா வேண்டும்

  • @santhoshkumarcb3017
    @santhoshkumarcb3017 2 года назад +1

    Vry nice advice sir, for srilanka

  • @balujaya669
    @balujaya669 Год назад +3

    ❤❤❤ mikavum Arumaiyana video pathivu Ayya.Nalvalthukkal Ayya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamm8458
    @selvamm8458 2 года назад +11

    தமிழ் ஈழம். அது தனிதமிழ் ஈழம்.

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

  • @krishnanp4649
    @krishnanp4649 2 года назад +3

    கண்டிப்பாக தமிழனுக்கு தனி நாடு வேண்டும் நாம் தனி வருவது எதிர்கால த்திற்கு நல்லது

  • @veerasenan9700
    @veerasenan9700 2 года назад +2

    அருமையான கருத்து ஐயா பழ கருப்பையா கருத்து

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

    🐚 கச்ச தீவு 🐬
    கச்ச தீவு என்பது தமிழ்நாடு & ஈழம் என்ற இரண்டு தமிழ் பேசும் நாடுகளிடையே இருக்கும் ஓரு பெர்லின் சுவர்.

  • @abishektamilan9733
    @abishektamilan9733 2 года назад +1

    தெளிவான பேச்சு ஐயா

  • @ramukwt9651
    @ramukwt9651 2 года назад +1

    அய்யா சிறப்பு

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 года назад +2

    Excellent information.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +6

    தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
    பாதிக்கு மேல் TAXஆக(60%)
    வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk Год назад +1

    Supersir

  • @gangaikondaantamilkudi2080
    @gangaikondaantamilkudi2080 Год назад +4

    இந்தியாவில் தமிழன் பிரதமராகஇருந்தால்அனைத்தும் சரியாகஇந்தியாவில் உள்ள மாநிலத்தில் அனைவரும்மொழிவாரியாகஅமரவேண்டும்நாம் தமிழர் நாம்

  • @palaniappanvr147
    @palaniappanvr147 2 года назад +1

    Wonderful interview I watched in recent time. He has touched the real problem faced by Sri Lanka and the solution to solve the same. His suggestion for our nation to discard the idea of one nation one rule is worth looking into, I request him to take appointment from Sri Modiji or Smt. Nirmala Sitaraman to meet and impress them that each Indian should feel proud to be an Indian and join the nation building unitedly.Towards achieving this we should follow Singapore's policies
    Pazha Karuppaih has brought a change in my perspective about one nation one rule idea.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +7

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    RSS ஓரு புழ(Worm)
    தமிழ்தேசியம் இல்லாவிட்டால்
    RSS ஒரு ராஜநாகம்

  • @vetritamil573
    @vetritamil573 2 года назад +1

    வேற லெவல் தலைவரே

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +2

    அய்யா அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் அய்யா அவர்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது நன்றி அய்யா

  • @madmax8052
    @madmax8052 2 года назад +4

    Now only I understand prabhakaran is the real Tamil national leader.

  • @RajuRaju-xb7jk
    @RajuRaju-xb7jk 2 года назад +1

    Iya vaaltha enku vayathu illau....unga peaci thiramai
    Vangukiren🙏🙏🙏🙏

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 2 года назад +1

    We.are.greatest speech

  • @sspsamy5237
    @sspsamy5237 Год назад +3

    சீனர்களும். தமிழர்களும் நீண்டநாள் நண்பர்கள்..ஒன்றிய அரசு ஒரு போதும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காது.. தமிழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

  • @tamilnesanbahrudeenismail5100
    @tamilnesanbahrudeenismail5100 Год назад +4

    சிறப்பு ஐயா வடக்கன்ஸ் குறிப்பாக குஜராத்திகள் இந்தியாவை சீர்குலைக்காமல் விட மாட்டார்கள். தென்னிந்தியர்கள் (காங்கிரஸ் பிசேபி அல்லாத மாநில கட்சிகள் ஒன்றினைந்து) தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் நாடு வளம் பெறும் 🙏

    • @ka73670
      @ka73670 Год назад +1

      பிரிவினைவாதிகள் பின்னால் எப்போதும் துலுக்கன்கள் இருப்பார்கள். தேசத்துரோகிகள்.

  • @opsbalajin
    @opsbalajin 2 года назад +1

    Sir, your view is very much important now; Great work

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

    • @srisellathurai7939
      @srisellathurai7939 2 года назад

      திராவிடனுக்கு தமிழனை பற்றி பேச அருகதை இல்லடா

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 года назад +2

    Truevoise godblessall

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +6

    இந்திய ஓன்றியத்தின்
    வெளிவுறவு கொள்கை
    இன்றும் Stupidityயாக
    இருக்கிறது (2022ல் கூட)

  • @mukhil8082
    @mukhil8082 2 года назад +2

    புத்தம் என்றால் ரத்தம் என்று தான் அர்த்தம். இலங்கையை இந்தியா சொந்தம் கொண்டாட வேண்டும்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Год назад +2

    தமிழனுக்கு தனிநாடு
    கோவையில் கொங்கு நாடு
    மதுரையில் பாண்டியநாடு
    தஞ்சைக்கு சோழவள நாடு
    ஒரத்த நாடும் தனிநாடுதான்

  • @ramanchirthravel4949
    @ramanchirthravel4949 2 года назад +1

    Sir நல்ல கருத்துக்கள் sir

  • @mathuramathu5116
    @mathuramathu5116 2 года назад +8

    அன்று., லீக்குவான். சொன்னதைக். கேட்டு. ஜெயவர்த்தனா. செயற்பட்டு. இருந்தால். இலங்கை. இன்னொரு. சிங்கப்பூராக. மாறியிருக்கும். இப்போ. சோமாலியாவா. இலங்கை.மாறிவிட்டது.

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +5

    சங்கிகள் ஆதரவோடு வி.பி சிங் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்க ஆசைப்பட்டு அமர்ந்த அன்றே ஈழத்தமிழர் வாழ்வில் சூனியம் குடிபுகுந்து விட்டது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      இதென்ன புதுக்கதை? வி.பி சிங் நல்லவர். இட ஒதுக்கீடு தந்தவர்.

    • @KandiahYoganathan
      @KandiahYoganathan 2 года назад

      ராஜீவ் காந்தி தான் சூனியத்தின் சூத்திரதாரி.

  • @saibags
    @saibags 2 года назад +3

    மேதகு தலைவா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    இந்தியா பல நாடுகள்
    சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
    ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது

  • @fathimakar5686
    @fathimakar5686 2 года назад +1

    Sir your words so correct..

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 2 года назад

    சரியான பார்வை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +1

    இந்திய துனை கண்டத்தில்
    இந்திய ஓன்றியத்தில்
    முப்பது நாடுகள் இடம் பெற்று இருக்க
    ஓரே நாடு என்கிற Slogan எமாற்றுதல் கற்பனைக்கு உள்ளாக்குதல்

  • @sathiseelanmarimutu1879
    @sathiseelanmarimutu1879 2 года назад +1

    Super talk.aiya 💪💪💪💪💪

    • @subuhasee5101
      @subuhasee5101 2 года назад

      Subertalkaiyagood
      Amslrsadmoulanayougood

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up👋

  • @veeramuthukaruda9499
    @veeramuthukaruda9499 2 года назад +3

    வெளிநாட்டில் இருந்து காசு கொண்டு வந்து முதலீடு போடு போடு சொல்றவங்க
    முதலாளி போட்ட காசுக்கு இலாபம் தான பார்ப்பான்
    நாம் மறுபடியும் வேலைக்காரர்களாக தான் இருப்போம்
    உள்நாட்டு உற்பத்தி பெருக்க வழி செய்ங்க ப்பா
    வளங்களை சரியா பயன்படுத்துங்கள்
    Already mgr songs reminds in my mind
    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
    ஏன் கைய ஏந்த வேண்டும் அயல் நாடுகளில்
    அம்பானி அதானி மேல் இருக்குற அக்கறைய நம்ம பெட்டிக்கடை அண்ணாச்சி மேலயும்
    பூ விக்கிற அக்காவையும் போன்ற சிறு குறு வியாபார நிறுவனங்களை
    ஒழுங்கா வியாபாரம் பண்ணை விட்டா போதும்

  • @இராவணன்விழிகள்RavananViligal

    உங்கள் கருத்து நன்றாக உள்ளது 👍🏽🤝

  • @sivagnanam5803
    @sivagnanam5803 2 года назад

    அருமையான பதிவு..

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 года назад +3

    சரியாகதான் பேசுகிறார்…

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 2 года назад +3

    இந்திய ராணுவம் துப்பாக்கிகளை திறுப்பி பிடித்ததை இலங்கை மக்கள் மறந்துவிடவில்லை.

  • @alagesan7836
    @alagesan7836 Год назад +1

    அய்யாவின் சிறப்பான பேச்சு அருமை😊😊

  • @niventhanasokan7299
    @niventhanasokan7299 2 года назад +1

    அய்யாவின் சுருக்கம்
    சேர்த்துகெடுத்தான் இலங்கையை
    பிரித்துகெடுத்தான் இந்தியாவை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 года назад +4

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கை'ல கிடைத்த அனைத்து நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 2 года назад +6

    பிரபாகரன் 👿 அந்த பெயர் அரசேந்திரசோழன் என்ற பெயர். 👿

  • @saravanansekar8596
    @saravanansekar8596 2 года назад

    Extra ordinary topic...lot of fresh information...Expecting more knowledgeable questions from anchor..still 👍

  • @gbaskar5061
    @gbaskar5061 2 года назад +2

    Enna tha sonnalum we are INDIAN so we can not separate from India

  • @mohanrajj7052
    @mohanrajj7052 2 года назад +2

    i support karupaih opinion thani tamilnadu india irunthu pirinthal irukura liberalized economy la pichai than edukanum.inga iruka saathi/kudi verupadugal adichidu sethupovan makkal.no seperate country.we have socialist harmaonized humanist one without caste then we think about seperate country.

  • @arunansenthil8460
    @arunansenthil8460 2 года назад +5

    சீனா கட்டை ஆட்கள் சப்பை மூக்கு பார்க்க நல்லா தான் இருக்கும் ஆன எப்படி பட்டவர்கள் என்பது இனி தான் தெரியும்

  • @veerasenan9700
    @veerasenan9700 2 года назад +3

    இவ்வளவு கடல்கள் இருந்ததால்தான் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக தமிழகத்தில் நுழைந்து பின் இந்தியாவே பிடித்து விட்டான்

    • @vijayvijay4123
      @vijayvijay4123 2 года назад

      இங்கிலாந்தை சுற்றிலும் கடல் தான்.

  • @venkatesanvenkatesan8404
    @venkatesanvenkatesan8404 Год назад +1

    👌👌👍❤️🙏🙏

  • @itdevelopments4195
    @itdevelopments4195 2 года назад

    Super sir

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Год назад +5

    இந்த காணோலி பஜக கட்சியினர் கட்டாயம் பார்த்து திருத்த வேண்டும். !

  • @mohenkumar3347
    @mohenkumar3347 2 года назад +1

    Super Thaliva 👌👍👍

    • @southernwind2737
      @southernwind2737 2 года назад

      👍🏽ruclips.net/video/WvyR02azCR8/видео.html👈

  • @kavani5394
    @kavani5394 2 года назад +2

    "அம்பாந்தோட்டை" என்பதுதான் அந்த இடத்தின் சரியான தமிழ் பெயர். தமிழர்களின் கதிர்காமம் என்னும் திருத்தலம் செல்லுவதற்கு அம்பாந்தோட்டை, திசைமாறாகமம் என்னும் இடங்களைக் கடக்கவேண்டும். இலங்கையின் பெரும்பாலான இடங்கள் தமிழ்ப் பெயர்களைக் கொண்டவை; காலப்போக்கில் அவை மாற்றப்பட்டாலும் இன்றும் கண்டுபிடித்துவிடலாம்.

  • @lowrancelaw7928
    @lowrancelaw7928 Год назад +2

    Iya unkal vilakkam arumaiyana erukkinrathi