Missionary Awareness Meet | Youth Missionary Movement (YMM) | Nesamony Nagar CSI Church

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Youth Missionary Movement(YMM) Presents - Missionary Awareness Meet

Комментарии • 10

  • @Pkd-e7e
    @Pkd-e7e Месяц назад

    Me ispal ko bohot yad kar Rahi hun😢😢 or apne friends ko vi❤❤❤❤ Hallelujah ❤❤❤

  • @Winstonmech
    @Winstonmech 10 месяцев назад

    1:09:43 இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
    மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2
    நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
    அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
    இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
    வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
    கறை திரை அற்ற பரிசுத்தரோடு
    ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2
    தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
    நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
    அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
    அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
    முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
    பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
    வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து
    ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்
    என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
    எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
    அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
    வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா
    ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
    ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
    அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
    ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

  • @jamesbalaji1328
    @jamesbalaji1328 Год назад +1

    Praise the Lord

  • @sureshdesai8724
    @sureshdesai8724 Год назад

    Amen amen praise the lord

  • @Winstonmech
    @Winstonmech 10 месяцев назад

    16:11 உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன் -2
    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2
    1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பேர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2
    2. எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
    என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

  • @Winstonmech
    @Winstonmech 9 месяцев назад

    34:55 நீங்க செஞ்ச நன்மைகளை
    நெனச்சு பாக்குறேன்
    தினம் தினம் நன்றி சொல்லி
    துதிச்சி மகிழுறேன்
    புழுதியில் புரண்ட என்னை
    குப்பையில் கிடந்த என்னை-2
    கன்மலை மேல் உயர்த்தி வச்ச
    உம்மை உயர்த்துவேன்-2
    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச
    என் கருவை உம் கண்கள் கண்டதினாலே
    உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2
    ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே
    உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2
    நன்றி அய்யா நன்றி அய்யா
    நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச

  • @Winstonmech
    @Winstonmech 10 месяцев назад

    glory to God 🥰

  • @gopalmili3728
    @gopalmili3728 Год назад

    God bless you👍

  • @Winstonmech
    @Winstonmech 9 месяцев назад

    1:37:22