Комментарии •

  • @vananth5362
    @vananth5362 2 дня назад +49

    இந்தியா இலங்கை தமிழருக்கு சிங்கள அரசுடன் இனைந்து செய்த அட்டூழியங்களுக்கும், துரோகங்களுக்கும் உரிய தண்டனையை அனுபவித்தேதான் ஆகவேனும் இதுதான் கடவுளின் தீர்ப்பு.

    • @shalom1352
      @shalom1352 2 дня назад +10

      நிச்சயம் அனுபவிக்கும். ஒரு மனுசன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

    • @polytricks9655
      @polytricks9655 2 дня назад

      ஈழம் அழிந்ததும் ஈழத்தமிழன் அழிந்ததும் இந்தியாவால், இலங்கை சுதந்திரம் முதல் சிங்களத் தலைமைகள் எப்படியாவது தமிழர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற முயன்று தோல்வியடைந்தன, ஆனால் இந்தியா உதவிசெய்வது போல் வந்து ஈழத்தமிழரை அழித்து விட்டது. கோடிக்கு மேல் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டு இன்று இலங்கை முழுக்க முழுக்க சிங்களப்பொளத்த நாடாக மாற்றப்பட்டுவிட்டது. தமிழினத்தின் தேய்மானம் 77ன் பின்னான அரசியல் நகர்வுகள் முக்கிய காரணம்.

    • @georgehorton3293
      @georgehorton3293 2 дня назад

      ஆமாம் bro , அந்தப் படுபாதக கொலைகளை செய்த பலரும் அனுபவித்து விட்டார்கள் இப்பொழுது கடைசியாக இஸ்ரேல், பாலஸ்தீன் , ஈரான் அனுபவிக்க ஆரம்பித்து உள்ளனர் ஆனால்,இந்த நாதரிகளுக்கு மட்டும் ஏன் கடவுள் தண்டனையை கொடுக்கவில்லை...
      மாட்டு மூத்திரம் குடித்தால் பாவங்கள் போய் விடுமோ!!???😂

    • @ponnudurai2018
      @ponnudurai2018 2 дня назад +1

      How can we categorize these
      Tammiss as stupids or opportunities or selffish .people or ignorant people .....
      When these people forget
      L T T E'S UNCONDITIONAL, UN.COMPROMISE AND SACRIFICING ........ETC ETCAS OUR METHAHU LEADER SAID
      HISTORY IS MY GUIDANCE
      HOW THESE TAMILS FORGET. THIS AND GOING
      BEHIND OR SUPPORTING AKD ... WHO CAN STOP THIS NONSENSE
      .

    • @georgehorton3293
      @georgehorton3293 2 дня назад

      @@ponnudurai2018 அப்படியா!?.
      அப்போ நீங்களும் இந்தியாவுக்கே போய் விடுங்கள் அதுதான் நல்லது.
      பிரபாகரன்தானே இந்தியாவின் வஞ்சகம் தெரியாமல் வலையில் விழுந்து மக்களையும் அழித்து நாட்டையும் நாசம் செய்தார்.
      உங்களுக்கு யுத்தத்தால் ஏதாவது இழப்பு ஏற்பட்டு இருக்கிறதா?
      உங்களின் இரத்த சொந்தங்கள் உங்கள் கண் முன்னால் குண்டு பட்டு இறந்திருகிறார்களா?
      உங்கள் அப்பா,அம்மா சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாமே அழிந்து அடுத்த வேளை வாழ வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றிக்ருகிறீர்களா??
      உள்ளூரிலேயே தினமும் அகதியாக ஓடி ஓடி அடுத்தவன் வீட்டில் தஞ்சம் கேட்டிருக்கிறீர்களா???
      உனக்கு யுத்தத்தின் கொடிய வலிகள் தெரியாது.
      சொகுசாக எங்கோ ராணுவம் வராத,குண்டுகள் எட்டாத தொலைவில் வாழ்ந்து விட்டு இப்போ புலம்பெயர் நாட்டில் சொகுசாக இருந்து கொண்டு ஆங்கிலத்தில் இனப் பற்று பற்றி எங்களுக்கு பாடமெடுக்கிறாய்..
      ஆமையன் போல்.
      நான் எத்தனை ஆண்டில் தலையில் குண்டு விழும்மிடத்தில் அடுத்த நாள் காலையில் உயிருக்கு உத்தரவாதமில்லாமல் உரங்கியிக்ருகிறேன் தெரியுமா?
      வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து போய் எதுவுமில்லாமல் படிக்க பள்ளிக்கூடம் கூட இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன் தெரியுமா???

  • @paramanathananandarajah1235
    @paramanathananandarajah1235 2 дня назад +12

    இந்தியாவை செய்த துரோகத்தனத்திற்கு அனுப்பவிக்கும்AKDஇடம்

  • @valraj9713
    @valraj9713 2 дня назад +11

    இந்தியாவை சார்ந்த நாடு முன்னேறிய வரலாறு இல்லை

  • @normnify
    @normnify День назад +4

    இந்தியா என்ற தரித்திரம் பிடித்த நாடுதான் இலங்கையை முன்னேற விடாமல் பெரிய தடையாக இருக்கிறது. இலங்கை மக்கள் அனைவரும் ஓரணியில் நின்று நல்ல ஒரு பாடம் புகுத்த வேண்டும்....எல்லா இன மக்களும் ஒன்றுபட்டால் விடிவு நிச்சயம் நண்பர்களே!!!

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 День назад +1

      இல்லை, இந்திய ஆதிக்கத்தின் கீழ் இலங்கை வந்தாலே தமிழர்களுக்கு நன்மை

  • @ratnamsivaharan3369
    @ratnamsivaharan3369 2 дня назад +15

    இனவாதம் பேசக்கூடாது என்பது எவ்வளவு சரியோ அதைவிட முக்கியம் இனத்தைக்காக்க நம் இளையவர்கள் தங்கள் இன்னுயிரையே இந்தக்கேடுகெட்ட இனத்துக்காக அர்ப்பணித்தது.

    • @veera4504
      @veera4504 2 дня назад +4

      100% உண்மை நன்றி கெட்ட கூட்டம் 👍🏼

    • @navalannathan3529
      @navalannathan3529 День назад +1

      தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
      கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 дня назад +6

    மிக சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள். நாம் ஒன்று பட்டால் எமக்குண்டு வாழ்வு.

  • @Mathialagan-l5i
    @Mathialagan-l5i 2 дня назад +6

    தமிழ் இனம் தன்னை மறந்து விட்டு திசை மாறி செல்கிறது மாயையில் சிக்கிவிட்டது கடவுள் தான் தமிழனையும் தமிழையும் காப்பாற்ற வேண்டும் வாழ்க தமிழினம் வளர்க தமிழ்

    • @rstepan7043
      @rstepan7043 2 дня назад

      தமிழ் இனம்மாறவில்லை தமிழ் அரிசி வாந்திகளின் செயல்பாட்டால் தடம்மாறி நிற்கிறார்கள்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 2 дня назад +3

    நல்ல தெளிவான உரையாடல்
    இருவரின் பணிகள் தொரட்டும்.

  • @dazzdazz-sz8ug
    @dazzdazz-sz8ug 2 дня назад +3

    அருஸ் மீது எனக்கு நீண்ட நாள் மரியாதை உண்டு. இன்று, துரதிர்ஷ்டவசமாக, அவரது ஊடறுப்பு செய்தி மிகவும் வருத்தமாக இருந்தது. நம்மில் பலர் போருக்கு முன்பும் பின்னும் வெளிநாடுகளில் குடியேறி குடும்பம், குழந்தைகளுடன் ஓரளவு நிம்மதியாக வாழ்கிறோம். ஆனால், யூடியூப் மூலம் தமிழ் உதவி வீடியோக்கள் வடகிழக்கில் பார்க்கிறேன். அங்கு உள்ளவர்களின் மனநிலையையும், வாழ்க்கை முறையையும் பார்த்து வந்துள்ளேன். போருக்குப் பின்னர், எமது மக்கள் இதயத்தை உடைக்கும் வலியை எதிர்கொண்டுள்ளனர்; அவர்களின் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது
    2009 யுத்தத்தின் பின்னர் எமது தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை. இப்போ நமது தேசியத்தை இந்த தமிழ் அரசியல்வாதிகள் அழித்துவிட்டார்கள்.
    இப்போது, தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எங்களுக்கு உள்ளது. தமிழ் பேசும் எமது இளம் தலைமுறையினரை அழைத்து, அவர்களை இலங்கை பிரஜைகளாக, தூய நோக்கத்துடன் இலங்கை அரசாங்கத்தில் பணியாற்றச் செய்யலாம். அவர்கள் இலங்கை மக்களுக்கு உதவ முடியும் மற்றும் இலங்கையராக இருப்பதன் பலன்களைப் பெறலாம்.
    நமது தமிழ் மக்கள் இன்னும் இலங்கையர்களே; அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை உள்ளது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல; அவர்கள் பிறப்பால் இலங்கையர்கள். ஜனாதிபதி கூறிய வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு எமது தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். அவர்கள் விரும்பவில்லை என்றால், நாம் அமைதியாக ஒதுங்கிவிடலாம்.
    வெளிநாட்டில் வாழும் நாம், வெளிநாட்டு தமிழ் மக்கள் என்று சொல்கிறோம், ஆனால் இலங்கையில் உள்ள எமது தமிழ் சகோதரர்களுக்கு மதிப்புள்ள எதையும் செய்யவில்லை. போர் முடிந்த பிறகு, நாம் வெளியிலிருந்து எதுவும் செய்யவில்லை. இழந்ததை நேர்மையுடன் தேடவில்லை, இது கடினமான உண்மை. நாம் பேசுவது மட்டுமே, ஆனால் எந்த செயலும் இல்லை.
    அதனால், தயவுசெய்து, இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கும், உண்மையான மாற்றத்தைத் தேடும் வாய்ப்பைப் பெறட்டும். சமீபத்தில் பார்த்த அனைத்து வீடியோக்களிலிருந்து, விமர்சகர்கள் எதையோ பற்றி பயப்படுகிறார்கள். இதுதான் நான் நினைப்பது. நான் சொல்வது தவறாக இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுவும் ஒரு ஊடறுப்பு பார்த்தால்.

    • @shanshan6923
      @shanshan6923 2 дня назад

      தவறேதும் இல்லை. 💯 சரி.

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 2 дня назад +3

    அண்ணை சொன்னமாதிரி எங்கடை சனம் பெடியள் பெட்டையள் எல்லாம் ஈழத்தை மறந்து கதைக்குதுகள். நினைக்க நினைக்க ஆத்திரம் தான் வருது.
    கொஞ்ச நாள் போக சிங்களவன் தான் இன்னும் அப்படியேதான் என்பதை காட்டுவான். அப்பேக்க இவையளுக்கு வெளு வெளு எண்டு வெளுக்கவேணும்.

    • @seetharajendram955
      @seetharajendram955 День назад

      தம்பிஅரூஸ்உங்களுடையநேர்காணலைநான்தொடர்ந்துபார்க்கின்றனான் அனுராவந்தபிற்பாடும்சரி அதற்குமுன்னமும்சரி தமிழ்மக்களில் இளையோர் மட்டுமன்றிமற்ரவர்களும்தமிழ்தேசியம்என்றால்ஒருகசப்பான முகத்துடன்கதைக்கின்றார்கள்அத்துடன் அனுராவந்துவிட்டான்தானேஅவன்என்னசெயகிறான்என்றுபார்ப்பம்சிலர்கதைக் கின்
      றனர் அடுத்துஒருபோர்ஆட்டத்திலும்கலந்துகொள்ளாதவர் சிங்களஆட்சியேநமக்குத்தேவைஎன்றுகூறிக்கொண்டுஇன்று யாழில்கொட்டல்கட்டிக்கொண்டுஇருக்கிறார் அவருடன்நான்கதைத்தபொமுது நாம்வரழ்ந்தால்போதும் நாம்ஏன்சிங்களவனுடன்பிரச்சனைப்படுவான்என்று கூறுகின்றார் அத்துடன்அவர்தன்பிள்ளைகளை டாக்டருக்குப்படிக்கவைக்கிறார்வெளிநாட்டில் சந்தற்பத்துக்குத்தக்கபடிநமது மக்கள்அரசியல்கதைத்துத்தாம்தப்பிக்கொள்ளப்பார்க்கின்றார்கள்

  • @navalannathan3529
    @navalannathan3529 День назад +1

    இனவாதம் வேறு இனப்பற்று வேறு. நாம் எமது இனத்தின் மீது பற்று வைத்திருக்கிறோமே தவிர இனவாதம் பேசவில்லை.

  • @nishariyas2817
    @nishariyas2817 2 дня назад +1

    சந்தர்ப்பவாதம் உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் பல இடங்களில் எம்மை சிந்திக்காமல் செய்து விட்டது... சிறந்த விளக்கம்.. நன்றி dr.Aroose..

  • @Siva3rdeye
    @Siva3rdeye 2 дня назад +15

    அனுர அரசாங்கம் ஒன்றும் தரப்போவதில்லை. எமது விடுதலை நோக்கி நாம் ஜனநாயக பாதையில் பயணிப்போம்.

    • @nirushanth10
      @nirushanth10 2 дня назад +1

      எந்த விடுதலை

    • @Decki777
      @Decki777 2 дня назад

      Onna pidicha vachi irukanga onna viduthala siya

    • @LuxmanTamiliniyan
      @LuxmanTamiliniyan 2 дня назад

      உன்னைப்போல் செம்பு களுக்கு விளங்காது செம்பு​@@nirushanth10

    • @chenosee2422
      @chenosee2422 2 дня назад +2

      How? First of all get all Tamil united then think about anything!

    • @mohamedHamdhan-w8b
      @mohamedHamdhan-w8b 2 дня назад

      Siva ?

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 2 дня назад +1

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍

  • @brambram5912
    @brambram5912 2 дня назад +1

    விரிவுரை வியக்க வைக்கிறது

  • @sandaru2196
    @sandaru2196 2 дня назад

    உண்மையை பேசுவதும், நியாயத்தின் பின் நிற்பதும் தான் ஓர் ஊடகவியலாளருக்கு அழகு. பக்கச் சார்பு என்பதை விட அதற்கு மேல் ஒரு படி சென்று நியாயத்தின் பக்கம் நிற்பதும் நியாயத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதும் தார்மீகம்

  • @தமிழ்2.0
    @தமிழ்2.0 2 дня назад +5

    பிறந்தநாள் வாழ்த்துகள் அருஸ் 🎂🎉

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад +1

    Nowadays singalees has full U turned to equal journey.

  • @loganathansubramaniam6267
    @loganathansubramaniam6267 День назад

    மிகவும் அருமையான விழக்கம் வாழ்த்துக்கள் செந்தில்நாதன்❤👏👏👏
    லோகன். சுயிஸ்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    India is our neighbours land
    Because we are always with friends ship.

  • @BalasriKrish
    @BalasriKrish 2 дня назад +1

    இந்தியாவை விடுத்து எதையும் செய்ய முடியாது ஆனால் இந்தியா தமிழருக்கு செய்ததை மறக்கவோ ,மறுக்கவோ முடியாது .இந்தியாவை பொறுத்தவரை சீனா இலங்கைக்குள் வரக்கூடாது ,எந்தநாடும் தன்னாட்டின் பாதுகாப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும் .

    • @ponambalamkrishnamoorthy2655
      @ponambalamkrishnamoorthy2655 2 дня назад

      அப்படி தான் ஈழத்தமிழர்களும் தம் இனத்துக்காக முன்னுரிமை கொடுத்து காலத்துக்கு ஏற்ப வாய்ப்புகள் எங்களுக்கு சார்பாக வரும்போது ராஜதந்திர ரீதியில் இந்தியா செய்தது போல அவர்களை சில காலம் கைவிட்டு முன் நகர வேண்டும். இந்தியா பலமான பெரிய நாடு. எப்படியோ சிறிய ஈழத் தமிழர்கள் இல்லாமல் பிழைத்துக் கொள்வார்கள். சிறியவர்கள் நமக்கோ உலகமே எதிரி போல் நடக்கிறது. நாங்கள் கிடைக்கும் சிறு சந்தர்ப்பங்களைக் கூட நழுவ விடக் கூடாது. இந்திய மத்திய அரசு ஆரிய புத்தியை இராமாயணக் கதையிலே விளங்கிக் கொள்ள முடிகின்றது அல்லவா. இது ஒரு வர்ணாச்சார உளவியல் மனநிலை அரசியல். அவர்கள் பார்வையில் ஈழத் தமிழர்கள் எல்லாம் அழிக்கப்பட்ட வேண்டிய கொடுமையான, பயங்கரமான அரக்க இனம். இதைத் தான் பிஜேபி சுப்பிரமணியசாமி பல தடவை சொன்னார். சிங்களவர்கள் ராஜபக்சே எம் ஆரிய மொழி பேசும் எம் இனம். அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று. வட இந்திய மத்திய அரசு (காங்கிரஸ் கூட) , பிஜேபி, RSS எல்லாம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஒரே மனநிலை அரசியல் தான். இன்றும் வட இந்திய தீபாவளிக் கொண்டாட்டம் இராவணனைக் கொல்வதுதான். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுத்த தமிழன் அல்ல. தமிழ் நாட்டில் நீண்டகாலமாக குடியிருக்கும் தமிழ் பேசக்கூடிய ஆரியன். அவர் பிறந்தது டெல்லியில். எல்லோரும் இராவண சந்ததியை அழித்து அடிமைப்படுத்தி திரும்பவும் ராமராஜ்ஜியம் அமைக்க பில்லியன் கணக்கில் பணத்தை செலவு செய்து அரசியல் செய்யும் முட்டாள் உளவியல் மனநோயாளிகள்.

  • @sageyarrbenjamin1794
    @sageyarrbenjamin1794 2 дня назад

    Dr.Aroos, Thank you for your wider discussion with excellent applications.

  • @srirankan2651
    @srirankan2651 День назад

    உண்மை உண்மை அலசல். ❤😂🎉😢😮😅😊

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    ANRAh
    He never forced to any country.
    His ways has like paradise.

  • @thirunavukarasusivanathan3021
    @thirunavukarasusivanathan3021 2 дня назад

    👍👍🎉

  • @elangom9830
    @elangom9830 2 дня назад +1

    புத்திசாலித்தனமான கேள்வி பதில் . ஆனால் , இந்தியா இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் . ஏனென்றால் பல தசாப்தங்களாக இலங்கை இந்தியாவிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டு அதற்க்கு துரோகம் செய்வதுதான் இலங்கையின் எல்லா ஆட்சியாளர்களும் செய்வது .
    இரண்டாவது , இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஏன் பேசக்கூடாது என்று செருப்பால் அடித்தது போல பேசினார் . மிக்க நன்றி . அந்த உணர்வு எங்கு இலங்கை தமிழர்களுக்கு அற்று போய் விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது .
    மூன்றாவதாக பதில் கூறியவருக்கு இந்தியாவின் அனுகுமுறை நன்றாக தெரியும் , ஆனால் தேரியாதது போல பேசுகிறார் . இப்போது இந்த பேட்டி நடக்கும் போதுகூட மாலத்தீவு அதிபர் இந்தியாவில் பிரதமரை சந்தித்து உறவை வலுப்படுத்த வேண்டும் என்கிறார் , பங்களாதேஷ் தனது பொருளாதாரம் வீழ்ட்சி அடைவதை கண்டு( டெக்ஸ்டைல் கம்பனி தொழிலாளர்கள் போராட்டம் செய்வதால் ) இந்தியாவின் உதவியை நாடுகிறது . அமெரிக்காவின் attitude தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் நாடு. இலங்கை அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாக இந்தியா விசயத்தில் கையாள நினைக்கிறது .
    இலங்கை இந்தியாவுடன் விரோதம் கொண்டு நட்பு நாடு போல நாடகம் ஆடாமல் இருந்தால்தான் நல்லது . இந்தியா இலங்கை விசயத்தில் தனது தீர்க்கமான வெளியுறவு கொள்கையை எடுக்கும் .
    அப்போது ஒருவேளை இந்திய எதிரியை இலங்கைக்கு கொண்டு வந்தால் , உக்ரைன் ரஷ்யா மீது போர் தொடுத்தது போல , இந்தியா இலங்கை மீது போர்தொடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் .

    • @pradeepselvaraja52
      @pradeepselvaraja52 2 дня назад

      Do you think India would allow SL to prosper? Never.India would never allow another Singapore in their neighborhood.

    • @georgehorton3293
      @georgehorton3293 2 дня назад

      எதற்கு உனக்கு அந்தச் சிரமம்.?
      பேசாமல் நீ இந்தியாவுக்கே போய் விடு.
      அதுதான் நாட்டுக்கு.நல்லது..😂

    • @valraj9713
      @valraj9713 2 дня назад

      இந்தியாவை நம்பாதீர்கள் நம்பிபிய நாடு முன்னேறியது வரலாறு இல்லை

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад +1

    Money
    Everybody like money 💰.
    Some times ?
    Great rich president in Russia 🇷🇺.

  • @MohammadMohammad-n5b
    @MohammadMohammad-n5b День назад

    Good

  • @rajinikathiravel1112
    @rajinikathiravel1112 2 дня назад +1

    Hey i like to know about mr Arous, what is his qualification? British military research person..... what this qualification? Is he working in military of uk ?

    • @yjegan
      @yjegan День назад

      Bend and see. You will see Moron Rajanikanth

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    ARK’s not alone doing his actions, they have sound mind beothers.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад +1

    I don’t understand singular people and Tamils has not equal lifestyles.
    Tamils are cast divided peoples.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    It’s normal to meet everyone anyway politics wisdom.
    But every political politician almost 4. 5, years stayed their countries .
    But some few countries continue staying anyway however sit continue.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Ester Sunday
    Its has only one group did.
    Because their aim spiritually ways.
    They never accepted others.

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 2 дня назад

    இந்தியா இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருந்தால் தற்பொழுது இந்தியா இலங்கை காலில் விழவேண்டிய அவசியமில்லை

  • @kumarkannan683
    @kumarkannan683 2 дня назад

    சூப்பர் ஆரூஸ்❤

  • @valraj9713
    @valraj9713 2 дня назад +2

    இந்தியா வடக்கன் ஆழும் நாடு தமிழன் அவர்களுடன் இருக்க முடியாது

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 День назад +1

      இந்திய ஆதிக்கம் பெருக வேண்டும்

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 2 дня назад

    தமிழனுக்கு மறதி அதிகம். அதவிட சுயநலம் அதிகம் 🤧

  • @jey2472
    @jey2472 2 дня назад +3

    Very intellectual explanation
    Mr Arus well done 👏

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Parliament
    Nowadays AKD’s group has power whole over the Ceylon.
    Appear new members of parliamentary.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 2 дня назад +1

    🤫Let Anura do.First he have to stay steady.Until that Tamils can’t expect fevorable words from him.He have to do politics also.This matters we need to talk after the general election.🤫Be patience.Some things is better than nothing.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Without money nothing to anything!
    Not desire of money 💰.
    Those who equal life styles, they will face lot of troubles.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    China 🇨🇳
    Every countries Ceylon needs,
    Therefore equality movement should be taken common conversation.

  • @SelvaSri-h1g
    @SelvaSri-h1g 2 дня назад

    Happy birthday 🎉

  • @UoodeenmohammatAswarMohammatAs
    @UoodeenmohammatAswarMohammatAs 2 дня назад

    ❤❤❤

  • @josephalfred9211
    @josephalfred9211 2 дня назад

    Om right information

  • @mohamedathaullah2962
    @mohamedathaullah2962 День назад

    what is neeeded is a law against discrimination based on religion,race and language . Respect basic human rights. Freedom of
    choice with respect to clothing, religion and food should be respected. Equality should exist in education and employment.

  • @hareethismail6280
    @hareethismail6280 День назад

    டயஸ்போராஸ் இலங்கை முன்னேறகூடாதா

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Arakalaya
    This kind of people never need any of in the 🌎 world’s.
    Arakalaya had their own liberation in alone Ceylon situations.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 дня назад

    ❤️🙏🙏

  • @kumarwarna59
    @kumarwarna59 2 дня назад +1

    This guy is talking nonsense. Useless

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    I don’t know ALD.’s background!
    But one rice of pot testing enough to finished.
    As same time his actions of equal for peoples in Ceylon,
    I believed in him, through the spirit of GOD.

  • @thiagarajahkarunakaran2708
    @thiagarajahkarunakaran2708 2 дня назад

    Happy birthday Prabakaran

  • @MrPrabosh
    @MrPrabosh 2 дня назад

    சங்கு சரியாக முன்டுகொடுத்தவர்தான் இந்த ஆரூஸ்

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 2 дня назад +10

    யதார்த்தமான பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். AKD என்று கூறிக்கொண்டு கருத்துக்கூறும் இளைஞர்கள் கண்டிப்பாக இதனைக்கேட்க வேண்டும்.

    • @shalom1352
      @shalom1352 2 дня назад +1

      இதை முகநூலிலும் , ஏனைய சமூக வலைத்தளங்களிலும் அதிகமாய்ப் பகிருங்கள்

    • @shalom1352
      @shalom1352 2 дня назад

      தமிழ் இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். சுதாரித்துக் கொள் தமிழினமே

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Moltive island
    Nowadays started problems,
    India has 👀 any time ?
    team suddenly enter armies to?

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    South every 5. Years races mater
    North every peoples every minutes.

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan 2 дня назад

    நீங்கள் ஒன்றும் செய்யாமல் வெறும் பேச்சில் வசதியாக வாழ்வதைத்தான் இனவாதம் என்கிறோம்

  • @avvm8195
    @avvm8195 День назад

    வாயால் வடை சுடும் மோடி ஆட்சிக்கு வந்து 10 வருடம் ஆகியும் 13 திருத்தச்சட்டம் பற்றி இல்லாத கரிசனை இப்போது மட்டும் ஏன் வருகிறது??

  • @SelvarasaAjanthan-q9p
    @SelvarasaAjanthan-q9p 2 дня назад

    Mr. Arus LTTE வலுக்கட்டாயமாக ஆள் சேர்ப்பு செய்ததும் விருப்பமில்லாமல் பிடித்து சென்றதும் சரியா?

  • @theva_Americas
    @theva_Americas 2 дня назад

    Also try to get from young people opinion

  • @ssuganthan
    @ssuganthan 2 дня назад +1

    சாக்கடை இந்தியாவுக்கு தக்க பதில் கொடுக்கப்படும். AKD❤ உடன் நாடு.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 День назад +1

    ஊடருப்பு சார், இந்த கற்பனை செய்தியாளர் ஆரூசூக்கு ஏதாவது பணம் ஏதாவது கொடுக்கின்றீர்களா? அல்லது இலவசத்திற்கு புளுகுறாரா?

  • @hassan-kb7rc
    @hassan-kb7rc 2 дня назад

    Easter attack aiwu seidhal indiawin raw than irukkum 😂

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw 2 дня назад

    சிறப்பு ஐயா,சிவயநம நன்றாக, வாழ்க வளர்க

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 2 дня назад

    அண்க👌🏾👍🏾👍🏾👍🏾😃

  • @nathinanthini8437
    @nathinanthini8437 2 дня назад

    Most of the tamils are not living in north east please don't forget

  • @georgehorton3293
    @georgehorton3293 День назад

    இவரைப் போன்ற சிலர் தங்களை அரசியல் மேதாவிகள் என்று சொல்லிக் கொண்டு இப்படித்தான் ஜோசியம் சொல்வார்கள்.
    இரு நமது போராட்ட கால ஆரம்பத்திலிருந்து நடக்கிறது.
    ஆனால்,இந்த மேதாவிகள் சொன்னவை எதுவுமே நடப்பதில்லை...😂
    😂😂

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 дня назад

    Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @cooldutch7896
    @cooldutch7896 2 дня назад

    Fake news

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 2 дня назад

    அண்ணா 👍🏾🙏🏾👍🏾👍🏾👍🏾👍🏾

  • @FathimaReeha-nx3gs
    @FathimaReeha-nx3gs 2 дня назад

    Ur thought is wright sir well said

  • @easwaransinnadurai5505
    @easwaransinnadurai5505 2 дня назад

    Mr. Arus
    பக்க சார்பாக பேச வேண்டாம்

  • @SasikumarArasaratnam
    @SasikumarArasaratnam 2 дня назад +6

    நீங்க எல்லாம் எங்க இருந்து டா வரிங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ 😂😂
    These so-called experts are like roosters crowing at night, believing the world wakes up just for their insight 😅

    • @jlb396
      @jlb396 2 дня назад +5

      சிறுவர்களுக்கு உகந்ததல்ல
      தம்பி ராசா ஓடிப்போய் காட்டூன் பாரும்

    • @SasikumarArasaratnam
      @SasikumarArasaratnam 2 дня назад +2

      @@jlb396 ஓகே அண்ணா, நான் போய் கார்ட்டூன் பார்க்குறேன். நீங்க நல்ல கதை கேளுங்க என்ன.

    • @mannyk2755
      @mannyk2755 2 дня назад

      ⁠@@SasikumarArasaratnam what an nut bag the ijb fellow is. Because of these types of people, Tamil society will be doomed for ever. The guy in the video just blabbering about stuff without any evidence. The events he is mentioning is not even credible. Goons, like this believe anything on RUclips. Well done for your comment and boo for the guy who criticised you.

    • @mannyk2755
      @mannyk2755 2 дня назад

      @@SasikumarArasaratnam These Tamil experts are so useless. Just giving fake information, and some people are just believing blindly, like the one replied you! 🤦🏻‍♂️

    • @mannyk2755
      @mannyk2755 2 дня назад

      என்னத்த சொல்ல! ஏமாறுபவன் இறுக்கமட்டும் எரும மாடும் ஏரோபிளான் ஓட்டுமாம்! இது தான் தமிழர் நிலைமை. RUclips experts உருட்டுகளை நம்புவதில் வல்லவர்கள்.

  • @AshaAsha-u9m
    @AshaAsha-u9m 2 дня назад

    Tamils forget everything easily

  • @Rush5666
    @Rush5666 2 дня назад

    அருமை

  • @mowsooribm
    @mowsooribm 2 дня назад +2

    வடக்கும் கிழக்கும் சேர்ந்திருந்தால் எந்தப் பலனும் கிடையாது. ஒரு பகுதி மக்களை/இனத்தை இன்னொரு இனம் அடக்கி ஆள. முற்படும்.
    பிரிந்திருப்பது சிறப்பு

    • @type..one12
      @type..one12 2 дня назад

      அது போல கிழக்கு ஏன் சிங்கள அரசுடன் சேர்ந்து இருக்க வேண்டும். உங்களின் கருத்து படி கிழக்கு தனி நாடாக வேண்டும் அப்போது தான் எந்த இனத்தின் அதிகாரத்திற்கு கீழ் வராது.

  • @MohammadMohammad-n5b
    @MohammadMohammad-n5b День назад

    No good

  • @JohnJay-kn7hi
    @JohnJay-kn7hi День назад

    Sombu

  • @DrAathyCanada-ej8dw
    @DrAathyCanada-ej8dw 2 дня назад

    கன காலத்திற்கு பிறகு

  • @manivasaganmuththiah6423
    @manivasaganmuththiah6423 2 дня назад

    😂

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    India
    Already had his hand of 13:constitutions in the the safety iron 📦.stqnhers
    It’s JR.jewardana’ s faulted,he didn’t bring the solutions between singalees and Tamils.
    He went to the

  • @CheerfulAirboat-zl9ye
    @CheerfulAirboat-zl9ye 2 дня назад

    அண்ணா இலங்கையில் தமிழருக்கு ஓக்கபேகுது🙏🏾😊

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад +1

    Money
    Everybody like money 💰.
    Some times ?
    Great rich president in Russia 🇷🇺.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    It’s normal to meet everyone anyway politics wisdom.
    But every political politician almost 4. 5, years stayed their countries .
    But some few countries continue staying anyway however sit continue.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад +1

    I don’t understand singular people and Tamils has not equal lifestyles.
    Tamils are cast divided peoples.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    Without money nothing to anything!
    Not desire of money 💰.
    Those who equal life styles, they will face lot of troubles.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 2 дня назад

    South every 5. Years races mater
    North every peoples every minutes.