Это видео недоступно.
Сожалеем об этом.
சுட்டு தள்ளும் ராணுவம்! - ரத்த கரையான வங்கத்து சாலைகள்.." | Ravi IPS
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறைமையை எதிர்த்து இளம் மக்கள், பலரும் கல்லூரி மாணவர்கள் ஜூலை மாதம் தொடக்கத்தில் போராட்டத்தை ஆரம்பித்தனர். முதலில் சாலை மற்றும் ரயில்களை மறித்து அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டம், தற்போது போலீசாருடன் மோதலுக்கு திருப்பம் பெற்றுள்ளது. இதன் முடிவு தான் என்ன?
#bangladeshprotest #SheikhHasina #raviips #bangladeshissue #studentsprotest
******************************************
Click here to watch more videos :
Trump -க்கு முன்னவே தெரியுமா? - FBI இதனால் தான் கவனிக்க தவறியது! : • Trump -க்கு முன்னவே தெ...
Encounter பின்னணி என்ன? நடந்தது இதான்..! : • Encounter பின்னணி என்ன...
ETA ஓர் அறிமுகம்..!! | Part -1 : • ETA ஓர் அறிமுகம்..!! |...
"லண்டன் பிரதமரின் அதிகாரமும், அன்றாட வாழ்வும்" : • "லண்டன் பிரதமரின் அதி...
"கிம் கார் ஓட்டியபோது FSB அதை புதினிடம் கொடுத்தார்கள்.." : • "கிம் கார் ஓட்டியபோது ...
இதெல்லாம் புதிய பாரத சட்டத்தில் உள்ளது..!! : • இதெல்லாம் புதிய பாரத ச...
MP-களின் சலுகைகள் மற்றும் சம்பள கணக்கு இதான்.!! : • MP-களின் சலுகைகள் மற்ற...
அமெரிக்காவில் வளரும் LGBTQ+ கலாச்சாரம்.! : • அமெரிக்காவில் வளரும் L...
பாதிக்க பட்டவர்களுக்கு மருத்துவமனையில் என்ன நடக்கிறது?: • பாதிக்க பட்டவர்களுக்கு...
இவர்கள் தான் TDP, JD(U) கட்சிக்கு கிடைக்கப்போகும் அமைச்சர்கள்..!! : • இவர்கள் தான் TDP, JD(U...
"அமெரிக்காவில் வேலை இருக்கு வாங்க.." - நெப்போலியன் கூறும் செய்தி இதான்! : • "அமெரிக்காவில் வேலை இர...
திரு நெப்போலியன் கூறும் கருத்துகளை கேளுங்கள்..!! : • திரு நெப்போலியன் கூறும...
"நாளை ஜெயிக்க போவது.." Exit Poll பின்னால் இருக்கும் விஷயம் இதான்..!! : • "நாளை ஜெயிக்க போவது.."...
ஆ**ச நடிகை விவகாரம் - டிரம்ப் செய்தது இதான்! : • ஆ**ச நடிகை விவகாரம் - ...
******************************************
Follow Me On
Facebook: / dr.m.raviips1
Instagram: / dr.ravi_ips
Twitter: / drmraviips1
வணக்கம் ஐயா,
1990 - 91 ஆம் ஆண்டில் ஓசூர் Govt. ITI யில் நடந்த மாணவர்களின் கலவரத்தில் உங்களின் பங்களிப்பு மிக சிறப்பு, எல்லோரையும் கட்டுப்படுத்தி காப்பாற்றினீர்கள்.
உங்களின் முதல் IPS பணியின் சேவை, பொறுமை, கடமை,நேர்மை எல்லாம் மிக அருமை...
வணக்கம்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்...
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இட ஒதுக்கீடு தேவை இல்லை...
🙏🌹👍awesome news அய்யா இனிய இரவு வணக்கம்😊
இந்தியாவில்.சாதிவாரி ஒதுக்கீடு உள்.ஒதுக்கீடு மக்கள் தொகைக் கேற்ப ஒதுக்கீடு என்று இட ஒதுக் கீடு பிரச்சினை மேலும் மேலும் ஆழமாக சென்று கொண்டிருக்கிறது!?,இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இம்மாதிரி மாணவர் போராட்டத்தை விரைவில் எதிர் பார்க்கலாம் !
திமுக எதிர்கட்சியானால் நீங்க சொல்வது போல நடக்கலாம்
திமுக வேண்டுமென்றால் இந்தியாவை பிரிக்க மாணவர்களை தூண்டி விடலாம்.
In Tamilnadu first preference to north indian people in railway job our people's are effected by the staffs they didn't know english or tamil to reply the passengers when did this problem changed
Arumai rathakrishnan France
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளை எதிர்த்து எப்போ போராட்டம் வெடிக்கும் சார் 💥 அப்பொழுது நல்ல அரசியல்வாதிகள் யார் என்று புரிந்து கொள்வார்கள் மக்கள்😂😂😂
என்றாவது ஒரு நாள் தமிழகத்தில் 💥!😡ᐒ👪👫😂😂
சீக்கிரம் நடக்கும்போல..
எந்த போராட்டமும் தேவையில்லை.
காசை வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஓட்டு போடாமல் இருந்தாலே போதும் நாடு முன்னேறி விடும்
அப்ப அங்கேயும் குடும்ப ஆட்சி தானா😂😂😂
South Asia country full ah family rules only
Well said sir. I appreciate
So sad 😞 we support Bangladesh 🇧🇩 students
good IPS Ravi ...appreciate ur news
Super 👌 Interesting .😮
Annamalai ips mass hero ❤
Excellent information sir
கொஞ்சம் உயர் அதிகாரிகள் செய்யும் தவறுகளை வெளிக்கொண்டு வரலாமே...
கொலை ,வன்முறை, போதை பொருள், அதிகரிக்கிறது....
இவர் ஏதாவது போலீஸ் பத்தி வீடியோ போட்டா ஓய்வூதியம் போய்டும். சும்மா ஒரு டைம் பாஸ்தான்.
🤝🤝🤝🤝@@rajanrg
@@rajanrgஅது எப்படி போய்டும் அதெல்லாம் ஒண்ணும் பண்ண இயலாது..
@@ravichandran.761 poi vidum nanba unaku theriyathu
Super sir..Good thinking..👌.
காவல் துறையில் நடக்கும் தவறுகளை பற்றி கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்க ...
திமுக ஆட்சி முடிந்ததுக்கப்புறம்👮 பேசுவார்😂😂ᐒ👮😂
பிரிந்து போன பங்களாதேஷ், பாகிஸ்தான் விரைவில் நமது பாரத திருநாட்டினுடன் மீண்டும் இணையும் நாள் விரைவில் வரும் ❤
Vendam Bangladesh over population
கண்ணா. நடக்காது ராஜா ..இது மோடி சர்க்கார் .மூளையை அதிகமா கசக்காதே ..வாய்பிள்ளா ராஜா..அந்த இரு பற்றிப் பயலுகளை உள்ளே விட்டாள் தனி நாடு கேட்பான்..உலக வரைபடத்தில் அழிக்கப் பட வேண்டியது இரண்டு நாடுகளைத் தான்..சந்தோசமாக இரு ..
ஆயிரம் ஆயிரம் மாணவர் இருதயங்கள் ஆயுத குதங்களாகி.
எல்லோரையும் தனித் தனியே பிரிச்சு விட்டா பிரச்சினைகளை தவிர்கலாம
Sir plz post a video about union budget
Your VAN CLEEF & ARPELS onyx Alhambra bracelet Awsome I like it.
நல்ல அருமையான பதிவு சார்
The truth is government had a iron hand nobody can stand in front of the place their will only happens 😔
அங்கு இருக்கும் எதிர் கட்சி ஜுகாதி கட்சியால் இந்த பிரச்சினை மீண்டும் தலை எடுத்து இருக்கிறது
Super sir 🎉🎉🎉
Tamil Nadu CM CM CM 1 family 3 CM tamil Nadu 😢😢😢😢😢😢
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சரியா.... பேசுங்க....
மாஃப் ஆபரோசன் வரைமுறை என்ன என்று கூறுங்கள்..இன்னும் அதற்கு நீதி கிடைக்கவில்லை...
Thank you sir you're explaining well the day to day current affairs its going to help me a lot in upcoming govt exam sir.. Thanks a lot sir...
Good speech.
Good information
அமைதி திரும்ப வேண்டும்,அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்,,,
பொம்பளையை உள்ள புடிச்சு போடுங்க
அண்டை நாட்டை பற்றி யோசிப்பதை விட" நம்"தமிழ் நாட்டை ,தமிழ் மானவர்களை,தமிழ் மக்களை,தமிழினத்தை,தமிழ் மொழி யை பற்றி ஒரு ஒளி சித்திரம் செய்யுங்கள்.
நன்றி ஐயா. 7:45 7:45 7:45
வணக்கம்
Sir eta part2 podunga
அய்யா மணிப்பூர் கலவரம் பற்றியும் கொஞ்சம் பேசுங்க அய்யா தற்போதய நிலை அங்கு என்ன என்று😢😢😢😢
Ravi ips seems to be neutral. As of now not many local political issues he is not touching. More of other national topics he talks . It is good. Let him not become pro any indian party .
10th class muduchu. Diploma complete panni .கரஸ்ல டிகிரி பன்னலாமா சார் . ... (upsc ku padika...)
ஒவ்வொரு போராட்டத்தின் பின்னே ஒரு அமைப்பு உள்ளது
👍
Sir.
எப்படி சுகமாக இருக்கீங்களா? I'm watching from Sri Lanka
உங்களுடைய வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகின்றேன் .
உலக சமாதானமே தற்போதைய தேவை.
Hindi oru language ellarum learn panalam.tamilnadu la matum tha Hindi ku opposite ha irukanga reason enna sir.ungala enaku romba pudikum sir.hindi ellarum learn panatum neengalum support panunga
Sir naa si exam preparation panitu iruku yenaku eye problem konjo iruku sir tamilnadu si post si eye level problem iruka solunga sir pls ❤
குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்
Why need acting police party and opposition party?
India should boycott Reservation
சார் சீனா வில் மாணவர் போரட்ட்டம் நடைபெற்ற போது அதை இராணுவம் வைத்து ஒடுக்கினர்கள். இப்போ Bangladesh செஞ்சு இருக்காங்க கிரேட்.
இண்டியா இராணுவம் இப்படி செய்ய தில் இருக்கா.
Its impact on other countries economies...
Are the Indian students everywhere ?
Pongutamil in jaffna University
Sir, pl spk about IAS probatiobner Puja kedkar
சட்டநாதன் ஆணையை பேசுயா
ஆம மொத்தம் முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் பிரச்சினை தான் 😂😂😂😂😂😂
why so much vanmam
Godhra rail was burnt by Muslims?😂😂
அப்ப எதற்காக அரபு நாட்டுக்கு வேலைக்கு போறீங்க
இந்தியா ஒரு நாடு கெடயாது சார்.... இந்தியா போல ஒன்றிணைந்த அடிமை தேசத்தை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது
உண்மை. சரியான கருத்து
Nice sir ❤
Sir is there any coupe by china available I doubt it
Iya,!,bangladheshil,100,ku,90%,ilaingargal,mattrum,50, wayadhuvaraiulla,anaivarum,frad,thanam,seibawangal, naan,nanru,arindawan,
அருட்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் தனிமனித அமைதி மூலமான உலக அமைதி மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களின் வாயிலாக, பாமர மக்கள் அனைவரும் அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு பெற்று, குற்றம் இல்லாத தனிமனித நீதிமான்களுடன் உலக அமைதியே சாத்தியம்.
தற்போதைய அரசின் பொது ஊழியர்கள், அதாவது இந்திய குடியரசுத் தலைவர் முதல் நமது கிராம் நிர்வாக ஊழியர்கள் வரை உள்ளவர்கள், அரசின் நீதி நிர்வாக ஊழியர்கள் அதாவது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முதல் நமது வட்டார, மாவட்ட நீதிமன்றங்களின் நடுவர்கள், நீதிபதிகள் வரை உள்ளவர்கள், உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு ஊழியர்கள் அதாவது இந்திய முப்படை தலைமை தளபதிகள், இந்திய தலைமை உளவுத்துறை தலைவர் முதல் நமது பகுதி காவல் நிலைய காவல் ஆய்வாளர் வரை உள்ளவர்களால் எத்தகைய கிளர்ச்சியையும், எத்தகைய அமைதியும் ஏற்படுத்த முடியாது என்பது தீர்க்கமான உண்மையாகும்.
இதற்கு ஆதாரமாக 5/2018 என்ற எண் கொண்ட பல்லடம் காவல் நிலைய குற்றப் புகார், 661/2022 என்ற எண் கொண்ட திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய குற்றப் புகார், CFC15061403 என்ற எண் கொண்ட தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு மையத்தின் புகார். புகார் நாள்: 20.09.2022, சிசி 89/2020 என்ற எண் கொண்ட பல்லடம் நீதித்துறை குற்றவியல் நடுவர் வழக்குகளில் ஏற்பட்ட சட்டவிரோத செயல்களும் அது தொடர்பாக மேற்கண்ட ஊழியர்களுக்கு மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டதில் இதுவரையில் எத்தனை நடவடிக்கை எடுக்காததே! இந்திய நாட்டில் நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் முதல் கிராம நிர்வாக ஊழியர்கள் வரை உள்ளவர்களே முக்கிய காரணம் என்பதற்கு ஆதார சாட்சியங்களாகும்.
இந்திய நாட்டின் சதி
ஐயா... நீங்கள் பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது என்று பிறகு பார்க்கலாம். அவசர தேவையான திராவிட மாடல் ஆட்சியின் கேவலமான நிலையை எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்றுங்கள்.
தமிழச்சி தங்க பாண்டியனோட தங்கச்சிய அவர் கட்டி இருக்காரு அப்புறம் எப்படி பேசுவாரு...
@@dhiyaneshwarlv Ohh... அப்ப சரி.
ஐயா நீங்கள் அந்த விசயத்திற்கு சரிப்பட்டு வர மாட்டீர்கள். நீங்கள் அடுத்து இஸ்ரேல் பிரச்சினை பற்றி ஏதாவது வீடியோ போடுங்க
தமிழ் நாட்டில் மாற்றம் வேண்டும்
தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும்
😂😂@@intelligentforcedivision
Stop pstm reservations
50 years went and next generation already took benefits, then why government still retain or contine to next generation?
Government should understand the situation and consider the first generation degrees,
First view
ஐரோப்பாவை பிரித்தவர்கள் ஏன் இந்தியாவை பிரிக்கவில்லை
ஆமா sir அங்க என்ன இருக்கு . படிக்க .😂
அனைத்து போராட்டங்களுக்கும் பின்னால் அரசியல் கை வேலைசெய்கிறது.
இந்தி போராட்டத்தை திமுக அரசியல் செய்தது.
Drug, kancha பத்தி பேசவும்
ஐயாவுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது.
இன்று பங்களாதேஷ்
நாளை இஸ்ரேல் பற்றி
talking slow motion
சார் கிரவுட் ஸ்ட்ரைக் பத்தி சொல்லுங்க நேத்து நடந்தது. உலகம் முழுவதும் வர்த்தகம் பாதித்தது விமானங்கள் சேவை பதித்தது அது பற்றி விரிவாக சொல்லுங்கள்
ஒரு பிச்சை கார நாடு பங்களாதேஷ். அங்கு மருத்துவம் படிக்க சென்றவன் எப்படி பட்டவனாக இருப்பான்
Modi yenga italy sapituran
Ippo mattu ellarum magizhchiyava irukkom ,Bangladesh Patri pesuringale enga koncham Ambani, Adani cell phone recharge paththi pesunga pappommmm....😂😂😂😂😂😂
Adethezu india than
Annmaiyulla Arasu Bangladesh & China.😅
It has been said that, the paarties who are against the Partition of BD 1971 are rioting against the current BN Govt's policy on reservation for BD Independence.
The Org which was behind BN independence was of Sheik MujibReh! Current ruling party is his descendant.
Unions revolting are Extreme religious allys' supporting oppositions. They were even against the BD independence and wanted to be part of Pak!!
If the concerns of the students are genuine, why can't they come down for a Peace talk for negotiation?!
Another conspiracy behind is, there is an island in BD for which one big country having eyes to purchase/lease to make it as a Chriztian state and to establist a military base.
That super power was even against Sheik Haz's winning!!
1. Sir your videos are very short. In order to analyse the subject thoroughly you have to do research and talk for at least 15 mins.
2. There are lots of youtubers allege that there are misuse of lower rung workers by senior officers as orderlies at uniformed forces. Please clarify. If so initiate the reforms
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
👏
Srimathi....?
நீங்க தமிழரா திராவிடரா ஆரியரா?
Is tere any pak or china intelligence agency interference
பாக்கிஸ்தான் பங்களாதேஷ் உருவாக காரணம் சுந்தந்திரம் முன்பு இந்திய மக்கள் ஒற்றுமையாக போராடினர் ஒற்றுமையை குலைக்க வேலைக்காரர்கள் இந்து முஸ்லீம் பிரிவினை ஹிந்து சீக்கியம் பிரிவினை உருவாக்கினர் ஜாதிக்குள் பிரிவினை உருவாக்கினர் இந்து முஸ்லீம் பிரிவினையில் சிறும்பான்மை சமுதாயம் அதிகம் பாதிக்க படும் முஸ்லிம்கள் கொல்லபட்டர்கள் கற்பழிக்க பட்டர்கள் அவர்கள் சொத்து சூரை யாட பட்டது எனவே அன்றைய தலைவர்கள் முஸ்லிம்களை காப்பாற்ற தனி நாடு கொடுக்கப்பட்ட வேண்டும் என்று முடிவு எடுக்க பட்டது பஞ்சாப் முழுவதும் காஸ்மீர் முழுவதும் என சேர்த்து பாகிஸ்தான் நாடக ஆக்க முடிவு எடுக்க பட்டது அப்படி செய்ய பட்டிருந்தால் பாக்கிஸ்தான் நல்ல முன்னேறிய நாடக இருந்திருக்கும் ஆனா வெள்ளைக்காரன் இதில் குட்டை குழப்பி காஸ்மீர் தனி அந்தஸ்த்து பாகிஸ்தான் சேராது என்று பாஞ்சாபி முழுவதுமாக பிரிக்காமல் பாதியாக பிரிச்சாங்க சம்பந்தம் இல்லாமல் வங்காளம் இரண்டாம் பிரித்து பங்களாதேஷ் ஆக்கி இன்னைக்கு வர குழப்பம் தொடர்கிறது எனவே பிரிவினைக்கு பிரிட்டிஷ் மற்றும் ஆர் எஸ் எஸ் காரணம் எனவே பாக்கிஸ்த்தான் பங்களாதேஷ் இந்திய ஒரே நாடக இருந்திருந்தால் இந்திய வல்லரசு ஆகி இருப்பாங்க
Ithae ithu india llaium nadakuthu , athunala than nan abroad kae settle aganum nu moodivu pannitaen , there is no quota system anything, u have knowledge, u can earn more , 😅😅😅😅😅
Did U compromise with criminals when U were in service?😅
Never
BJP created a similar situation in Manipur
Sooru,eppado,.
நமது இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் கோடி கோடியாக ஊழல் நடக்கும் நீட் தேர்வை ரத்து வேண்டும் என்பது தான் மாணவர்களின் விருப்பப்படி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்
Jallikattu
Mus danger
யோவ் தமிழன் வேஷம் போட்டு தெலுங்கன் தமிழன் உரிமையை பறித்து நல்லா வாழுகிறார்கள். அத பத்தி பேசாம பங்களாதேஷுக்கு போயிட்ட
Ngotha oru Gujarati, Tamilan ellam Odishava aalalaamaanu solli kettaanla, avan apdi kekkurappa 00mbikittu irundhiya?
இந்திய பாகிஸ்தானிய பிரிவு முட்டாள்தனமான காமத்திற்காக வாழ்ந்த காந்தி, முஸ்லீம் நேருவால் ஏற்பட்டது . எனவே மீ்ண்டும் அகண்ட பாரதம் உருவாக வேண்டும் .
வங்க தேசத்தில் நடப்பது திராவிட மாடல் அரசு குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம் இப்படி தான் இருக்கும்
Hello Mr Ravi TIANANMEN SQUARE WHAT HAPPENED,,,,,,,
Tamilnadu cm annamalai anna ❤
Modhala mutta vote vaangaama irukattum, aprom paapom. 🥱🥱🥱🥱
பாகிஸ்தானிலிருந்து ஏன்? பங்களாதேஷ் பிரிந்தது காரணம் மொழிதான் பாகிஸ்தான் தாய் மொழி உருது பங்களாதேஷ் தாய் மொழி வங்காளம் மொழி பிரச்சினைதான் இந்த இரு நாடுகளாக பிரிந்தன.
முக்திவாகினி ன்னு சொன்னிங்க அதை இந்தியா அனுப்பியதா?
She should follow the clever fox Karunanidt. He gave posts to dmk studets those in hindi aggetation. PROPosts without any exam. Stalin to note. 😊😅
இந்தியாவில் பல லட்ச மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மதத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேலைவாய்ப்பிற்கு இல்லை. இந்திய பிஜேபி அரசு படித்தவர்களின் வேலைவாய்ப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.
Speech about annamalai anna ❤
a fraud liar living in others cost
@@Sattai558 poda pottai payaleee dmk.upis 🤣🤣