தன்னிகரற்ற தமிழ் மொழி | திரு. இரா. மோகனவசந்தன் உரை | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- தன்னிகரற்ற தமிழ் மொழி | திரு. இரா. மோகனவசந்தன் உரை | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிவர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், காலை அமர்வாக பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தன்னிகரற்ற தமிழ் மொழி" எனும் தலைப்பில் தமிழ் மொழியின் தனிச்சிறப்பும், வளமையும் பற்றி மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளர் இரா. மோகனவசந்தன் அவர்கள் ஆற்றிய உரை.
#may17movement #thirumurugangandhi #thirumurugan_gandhi
❤சிறப்பு தோழர்களே ❤