ராமனுக்கு ஏன் 38 வருடம் தேவைப்பட்டது ! So So Meenakshi Sundaram Latest Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 69

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 Месяц назад +30

    Ayya speech superb

  • @ajithkumar-gx5kh
    @ajithkumar-gx5kh Месяц назад +26

    சொ.சொ.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Месяц назад +6

    எல்லோருக்கும் நீங்கள் தலைமையாக நடுவராக இருக்கலாம். நீங்கள் பேசும் விதம் மிக அழகு ரசிக்கத்தக்கது. இந்தியாவின் நடுவரே❤❤❤❤❤😢😢😢😢😢நீங்கள் வாழ்க நீடூழி...,

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 Месяц назад +9

    என்ன ஒரு நினைவாற்றல். இக்காலத்து மாணவர்களும் இளைஞர்களும் நல்ல கருத்துக்கள். ஐயா அவர்களின் ஒவ்வொரு உரையும் மிகவும் முக்கியமானது.

  • @praneshmahesh-vu7hu
    @praneshmahesh-vu7hu 28 дней назад +8

    அய்யாவின் பேச்சுக்கு நான் அடிமை

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Месяц назад +10

    ராம் ராம் சாய்ராம்... ஐயாவின் பேச்சு கம்பீர நாட்டை ராகம்போல் கம்பீரமாக...நம் செவிகளுக்கு இனிமே சேர்க்கும் சொல் விருந்து .. அதன் கருப்பொருள் நம் மன கிலேசங்களை அரும் மருந்து. அய்யாவின் பேச்சை கேட்பதில் உண்டு தெய்வீக ஆனந்த..குதூகல கொண்டாட்ட...மன மகிழ்ச்சி .... அய்யாவை வாழ்த்த வயதில்லை வணங்கி பணிகிறோம்...... மகிழ்கிறோம் ... *கவியரசர் உயர்திரு கண்ணதாசன் பற்றி ஐயா பேசி.... கேட்க...ஒரு பதிவு தருக.....அது நிச்சயம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும் ...

    • @muruganthevarasan5330
      @muruganthevarasan5330 23 дня назад

      Aum aum aum sri ram sri ram ram ram sivayanamaha namasharam very veŕy good speach

  • @subramaniants2286
    @subramaniants2286 Месяц назад +5

    அங்கே அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த சோகங்களை அசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர். அவர்களின் உடல்கள் உங்கள் எதிரில் ஐயா, உள்ளங்கள் வேறெங்கோ ஐயா. ஆகவே தான் உங்களின் அருமையான பேச்சை ரசித்துக் கேட்டு கைத்தட்ட முடியாமல் அமர்ந்திருக்கின்றனர். பாவம், போகட்டும் ஐயா.
    உங்களின் ஏராளமான சொற்பொழிவுப் பதிவுகளை வியந்து, விரும்பிக் கேட்பவன் நான். இந்தப் பதிவையும் வியந்து ரசித்துக் கேட்டேன். உங்களின் அபாரமான தமிழ் மொழிப் புலமையும், ஞாபகத்தில் வைத்து நீங்கள் பல பாடல்களைப் பாடி அதற்கான விளக்கங்களை கோர்வையாக சொல்லும் விதம் எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள், ஐயா.

  • @ArunS-rq2yf
    @ArunS-rq2yf Месяц назад +8

    ஐயா நீங்கள் அமர்ந்து பேசுங்கள்😢❤ உங்களது சொற்பொழிவு உலகத்தை மாற்றும் ஐயா 😢இது சத்தியம்.

  • @saravanan9069
    @saravanan9069 Месяц назад +6

    அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Месяц назад +7

    ராம் ராம் ராம்!!!
    பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா!!

  • @rkowlagi
    @rkowlagi 21 день назад +2

    Wonderful 🙏❤️

  • @malathimani6944
    @malathimani6944 Месяц назад +5

    ஐயா திருவடி கோடான கோடி நமஸ்காரம் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizholi6649
    @tamizholi6649 Месяц назад +7

    ஐயா வை சிதம்பரத்தில் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. ஓம் சிவாய நமக. 🙏🙏🙏🙏

  • @sundarr457
    @sundarr457 5 дней назад

    பாக்யவான் ஆனேன்..... ஐயாவின் இந்த உரையை கேட்டிட....அருட் கடாட்சம் நிறைந்த ஐயாவின் அருளுரைக்கு நன்றி 🙏

  • @lokambalsami8335
    @lokambalsami8335 Месяц назад +58

    ஐயாவை நிற்க வைத்து பேச வைப்பது‌சரியா மனசு வலிக்குது ஐயா

    • @sjr6321
      @sjr6321 Месяц назад

      Ss

    • @satheeshsatheesh218
      @satheeshsatheesh218 24 дня назад +2

      உண்மை. எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை சரி செய்து இருக்கை அமைத்து இருந்தால் பாராட்டலாம்.

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 23 дня назад +1

      ராமரின் வம்சம் மனிதனை மதிக்க தெரியாது.

    • @ganesanshanthi2823
      @ganesanshanthi2823 14 дней назад +2

      ஆம் எங்களுக்கும் மனது வலிக்கிறது❤அவர் தெய்வப்பிறவி அல்லவா ❤

    • @selvamr4615
      @selvamr4615 10 дней назад

      உள்ளப் பூர்வமான கருத்து நன்றி ஐயா....

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 17 дней назад +1

    ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀சிவாய நம திருச்சிற்றம்பலம்மிக்க அருமை ஐயா ,மிக்க நன்றி ஐயா ,உய்வடைந்தோம்
    தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Месяц назад +5

    நம் மன கிலேசங்களை நீக்கும்..அருமருந்து என்று சேர்த்து படிக்க...

  • @thanappansiva6617
    @thanappansiva6617 Месяц назад +5

    அய்யாவுக்கு நன்றி

  • @dharmalingams9827
    @dharmalingams9827 16 дней назад +2

    இதை தமிழகம் முழுவதும் கிடைக்கவேண்டுமென்றால் ஆன்மிக அரசியல் மிக அவசியம்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 14 дней назад +1

      சத்தியம் நிச்சயம்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 10 дней назад

    அருமையான விளக்க உரை ஐயா மனதார கைத்தட்டுகிறோம் ❤

  • @maranp5267
    @maranp5267 Месяц назад +9

    நீங்கள் நின்று கொண்டு பேசுவது அந்த சபைக்கு நல்லதல்ல!!!

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n Месяц назад +3

    சொல்லு க்கு சொல் கையை தட்டும் எங்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் கையை தட்டாமல் வேடிக்கை பார்க்கும் இவர்கள் எல்லாம் பெரிய மனிதர்கள் வெக்க படனும்.

  • @user-ue2uw5jx1u
    @user-ue2uw5jx1u Месяц назад +3

    ஐய்யா அவர்களை வணங்குகிறேன்

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Месяц назад +4

    ஐயா நமஸ்காரம் 🎉

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 Месяц назад +4

    அருமை

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n Месяц назад +15

    ஐயாவை நிற்க வைத்து பேச வைப்பது முறையல்ல.எல்லாருக்கும் எப்படி மனசு வந்தது

  • @saminathan444
    @saminathan444 Месяц назад +10

    ஐயாவை இனிமேல் நிற்கவைத்து பேசவைக்காதீர்கள்
    வயதுகடந்துவிட்டது

  • @krissm1587
    @krissm1587 3 дня назад

    Great lecture. Pranams. Such disciplinarian should long live to contribute the soceity

  • @narmadhadevi3291
    @narmadhadevi3291 20 дней назад +1

    Super ayya

  • @antonywinslows7038
    @antonywinslows7038 Месяц назад +2

    அருமை ❤❤❤❤❤

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 22 дня назад +1

    வணக்கம் ஐயா ஆயுள் ஆரோக்கியபவக வாழ்கவளமுடன்

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 8 дней назад

    .ஐயா பாதவணக்கம்❤❤

  • @pattabiraman54
    @pattabiraman54 День назад

    ஆஹா அருமை அருமை. வணக்கம் ஐயா

  • @user-om1jg5dp2v
    @user-om1jg5dp2v 29 дней назад +1

    Super

  • @karuppaiyaswamy7178
    @karuppaiyaswamy7178 7 дней назад

    Ayya your speech arumai. Pls sets and speak ayya

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 21 час назад

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @mathiyalaganpalanisamy6714
    @mathiyalaganpalanisamy6714 9 дней назад

    ❤🎉❤🎉❤🎉

  • @SubbulakshmiMurugan-q7o
    @SubbulakshmiMurugan-q7o 17 дней назад

    😊😊😊😊❤

  • @mudiyanurphc6767
    @mudiyanurphc6767 15 дней назад +1

    Pls sit and talk sir... Pls give him seat always

  • @sivasankaran7902
    @sivasankaran7902 14 дней назад

    திருவடியை வணங்குகிறேன்
    ங்கு

  • @balajibvp4495
    @balajibvp4495 18 дней назад

    🙏🙏🙏💐🔥🔥🔥🔥💐🙏🙏🙏

  • @jaganathans7428
    @jaganathans7428 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @PremaLatha-fm9ot
    @PremaLatha-fm9ot 29 дней назад

    Thayevusri

  • @subramaniansridhar8985
    @subramaniansridhar8985 9 дней назад +1

    சனீஸ்வரன் அல்ல சனைஸரன், ஏற்றுக் கொள்ளக்கூடியக் கருத்து. விக்னேஷ்வரன், சன்டிகேஸ்வரன் என்று மேலும் இருவருக்கு இருக்கிறதே.

  • @anirudhkumar6443
    @anirudhkumar6443 Месяц назад

    🎉🎉🎉

  • @ayyappanayyappan.k720
    @ayyappanayyappan.k720 Месяц назад +4

    கண்டேன் கம்பர் பிரானை

  • @PadmnabhanBabu
    @PadmnabhanBabu 29 дней назад

    Ellorum Engeyum Eppothum Inbuthirukka Ninaippathallamal Verondrum Yaan Ariyen Paraaparamae by Padmanabhan Babu51

  • @vevswin439
    @vevswin439 7 дней назад

    ஐயா. வணக்கம். தங்களுடைய மாணவனாக என் மகன் பயிலவேண்டும்.

  • @lokambalsami8335
    @lokambalsami8335 Месяц назад +1

    கும்பகர்னன் மூக்கு சமாச்சாரம்‌தெரியாமபோச்சே சொல்லவும்

  • @dasarathid249
    @dasarathid249 Месяц назад

    ஐயா ராமாயணம் கிடைக்க
    ஐந்து காரணங்கள் சொன்னீர்கள். அவை எதுவுமே காரணங்கள் அல்ல. சீதை லட்சுமணக்கோட்டை தாண்டியதால் தான் ராமாயணம் வந்தது மட்டுமல்ல ராமர் பாலமும்
    வந்தது.

  • @l0v1y
    @l0v1y 12 дней назад

    Agaligai saba vimoshanam appo solvaar ithu ekapathni viratha avatharam Krishna avatharathil gopiyarai pirakka varam tharvaar

  • @user-wr2wj4ck6t
    @user-wr2wj4ck6t Месяц назад +3

    ஐயா என்ன காரணத்தினாலும் இராமன் சீதையை சந்தேகப்பட்டு கர்ப்பமான பெண்ணை காட்டுக்கு அனுப்பியது எந்த விதத்தில் நியாயம்?
    பலமுரண்பாடுகள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 14 дней назад +1

      ஸீதாமாதாவின் கற்பை உலகிற்கு உணர்த்தி , தூய்மையானவளே என உலகோர்க்கு உணர்த்தவே.
      காரண காரியங்கள் அனைத்தும் உண்மை.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 14 дней назад +1

      😂ராமாயணம், மஹாபாரதம் இவற்றை புண்ணியஸாலிகளே முழுவதும் பக்தியோடு நம்புவர்.
      பாபிகள் சந்தேகபடுவார்.

  • @KarthiKeyan-dl9tx
    @KarthiKeyan-dl9tx 20 дней назад +2

    தமிழ் நிற்க்கலாமா?

  • @kripasingan
    @kripasingan Месяц назад

    Sirai irundhaval yetram

  • @veeramalaid239
    @veeramalaid239 Месяц назад

    குழப்பமே வேண்டாம்
    இராவண அசுரன்
    இராவணேஸ்வரன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது
    முருகன் பிச்சை

  • @user-cj8rs2he8c
    @user-cj8rs2he8c Месяц назад

    ஓம் ராவனேஸ்வரரே போற்றி
    ஓம் ஆஞ்சநேயா போற்றி
    ஓம் லட்சுமணரே போற்றி
    ஓம் சீதைராமா போற்றி
    ஓம் ராமா போற்றி
    ஓம் இறைவாபோற்றி போற்றி.
    அனைத்து செயலும் இறைவனின் விருப்பப்படியே.
    ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய ஓம்நமச்சிவாய