இதுவரை நீங்கள் பார்த்திராத தவில்காரர்கள் | Street Studio Season 3 | Neelam Soical
HTML-код
- Опубликовано: 23 сен 2024
- Spotify :
podcasters.spo...
WhatsApp Channel : whatsapp.com/c...
Subscribe US:
/ @neelam_social
Follow us on :
Facebook : / neelamsocial
Twitter : / neelamsocial
Instagram : / neelam.social
Join this channel to get access to perks:
/ @neelam_social
#NeelamSocial
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கணும். திறமை மிக்க கலைஞர்களை சிறப்பு செய்வோம் 🙏
சிறப்பான இசை காதுக்கு இனிமையாக இருக்கிறது
இவர்களை அடையாளம் காட்டும்
நீலம் பண்பாட்டு மையம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.இவர்களை போன்றவர்களுக்கு இன்னும்
சிறப்பு பயிற்சி கொடுத்து,திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும்.❤❤❤
உங்கள் ஆசை விரைவில் நிறை பெரும் என்று நம்புகிறேன் கலைஞர்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
கிராமத்து கலை.... எங்கள் உயிர்❤❤
சேனல் உங்களுக்கு வாழ்த்துக்கள் கரை சேர துடிக்கும் இந்த கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் டைரக்டர் ரஞ்சித் அவர்கள் மனசு வைத்தாலே மாற்றம் உண்டாகும் மகிழ்ச்சி பெறுவார்கள் வணக்கம்
அருமையான பதிவு செய்த நீலம் சோசியல் மீடியா விற்கும் பணியாற்றிய நண்பர்களுக்கும் நாதசுவர தவில் கலைஞர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
இது போன்ற ஓடுக்க பட்டவர்களை வெளி உலகத்துக்கு கொண்டுவருகின்ற நீலம் பண்பாட்டு மையத்துக்கு நன்றிங்களும் வாழ்த்துகளும் 🤝🤝🙏🙏🤝🤝
பா ரஞ்சித் அவர்களே இவர்களை உங்கள் திரைப்படத்தில் பயன்படுத்துங்கள்
அருமையான பதிவு❤
Most probably they'll get the stage in margazhiyil makalisai event
உண்மை தான்😢இசைப்பள்ளயில் மூன்று வருடம்,இசைக்கல்லூரியில் மூன்று வருடம் இதில் ஆசிரியர் பயிற்சி வேறு படித்தும் படிப்புக்கான வேலை இல்லை.
விவசாயம் போல் என் இசையும் நாங்களும் அழிந்து வருகிறோம்😢
#savemusician
தமிழ்நாடு அரசு இவர்களுக்கு கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும்
பதில் சொல்ல வேண்டும்
செவி சாய்க்க வேண்டாம்
திறமை இருந்தாலும் போராட்டமே நம் வாழ்வின் வெற்றியாகும்போல ஹாலோவீன் .
...உங்கள் எண் வேண்டும் கிடைக்குமா
எம் கலைக்கும் கதைமாந்தர்களுக்கும் நீதி வேண்டும்..
எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நாதஸ்வரங்கள் தவுல் காரர்கள் அண்ணன் ரஞ்சித் அவர்களின் புகழ் ஓங்குக தம்பி சக்தி அவர்களின் எங்கெங்கும் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள் பல அங்கீகாரம் கிடைக்கப் படாத கலைஞர்களை தேடி கண்டுபிடித்து அங்கீகரித்து வரும் நீளம் பண்பாட்டு மையம் இயக்குனர் அண்ணன் பா ரஞ்சித் அவர்களுக்கும் நன்றிகள் கோடி
நன்றி நன்றி தம்பி
பழனிக்கு அருகில் எங்கள் கீரனூரில் மிகச்சிறந்த நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்துவான்கள் இருந்தார்கள். நான் சிறுவயதில் இருக்கும் போது ராமன் லட்சுமணன் என்ற நாதஸ்வர கலைஞர்கள் இருந்தார்கள் அருமையான பாடல்களை அதேபோல் பல தவில் வித்துவான்களும் இருந்தார்கள் . அவர்கள் பொருளாதார இன்மையால் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மிகச் சிறந்த கலைஞர்கள். திறமைசாலிகள்.
Engal ooru
Keeranur ❤️💙
👏🏻👏🏻👏🏻👏🏻💐🥰🥰
மச்சான் நிறைய பேசுவேன்னு பார்த்தா என்னடா கம்மியா பேசுறத பூரா நிறைய பேசணும் நான் எதிர்பார்த்தேன் இந்த செய்தியை அரசோட கவனத்துக்கு போவோம்னு நான் நம்புறேன் உன் ஆசை கூடிய சீக்கிரம் நேரம் வரும் மச்சான் வாழ்த்துக்கள்
அடக்கு முறைகளாளும்,சாதிய ஏற்றத்தாழ்வுகளாளும் அதிகம் ஆட்படும் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான், அனைத்து நுண்கலைகளிளும் திறமை வாய்ந்தவர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை.
சண்முகம் அண்ணனுக்கு நன்றி எங்கள் ஊர் காளியாட்டம் வாசித்தவர் எங்கள் ஊர் திருப்பனந்தாள் இசை கலைஞர்
கலை உங்களை ஒரு போதும் கை விடாது
வாழ்க வளமுடன்
நன்றி நீலம் சோசியல்....Street Studio 😢♥️🫂🫂
சக்தி இன் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🫂🍻✨
தமிழ்நாடு அரசு இவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். திறமைகள் இருந்தும் வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை இவர்களுக்கு. இவர்களுக்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் 🙏🙏🙏🙏
இசைக்கு ஏது ஐயா ஜாதி மதம்....உங்கள் இசை அனைவருக்கும் புடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு நீலம் பண்பாட்டு மையம்
திறமை உள்ளவர்களை வரவேற்போம்
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள்
S.K.செல்வம்.
மாநிலத்தலைவர்.
நிறுவனத்தலைவர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்.
வாழ்த்துக்கள் உறவுகளே🎉
தயவு செய்து
பாடல் முழுவதும் வாசித்து பதிவிடவும்
மிக அற்புதமான கலைஞர்கள்
அனைவரும் சிறப்பாக வசிக்கின்றனர்
வளர்க அவர்கள் கலை
இவர்கள் தொடர்பு எண் என்ன கொடுத்தால் நன்றாக இருக்கும்
மற்றவர்கள் கச்சேரி
அழைப்பார்கள்
வாழ்த்துகள் 🙏 வளர்க
வரவேற்போம் நன்றே !
பழனிக்கு அருகில் கீரனூர் எங்கள் ஊரில் இன்றும் பல சிறப்பான தவில் நாதஸ்வர கலை குடும்பங்கள் நிறைய இருக்கு.. ஆனால் இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளனர்
சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
❤❤❤
Dhavil eshai kalaingar meet vck thalaivar velichambera vazhthukkal
நல்லா வருவோம் ... பெருசா வளர்வோம் 🌴🌴🌴
இது நம்ம காலம் அடிச்சு ஆடுங்க ணா❤
வாழ்த்துக்கள் சண்முகம் மாமா
நண்பரே தினமும் ஒரு பாட்டு வீடியோ போடவும் எங்க தாத்தா எங்க அப்பா நாதஸ்வரம் வாசிச்சங்க
I love you Ranjith Anna(உலக நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சார்பாக)❤🙏🙏
Thank you so much 🥹👏❤️👍
இனி உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகிடிச்சி வாழ்த்துக்கள்
நல் வாழ்த்துக்கள் அண்ணா
Super good video thanks all teem
திராவிட ஆட்சி பெரிய சமூக நிதி ஆட்சியா இருக்குது பெரியார் நாமம் அண்ணா நாமம் போட்டு விட்டு கலைஞர் புகழ் பாடவும்
Vazhthukkal anna
❤ uncle... best wishes
Enga oorula patha nadaswaram tavilkaranga ta lam poi pesanum Pola iruku 🎶
இவர்கள் போன் நம்பர் வேணும் குடுத்தா 01-10-24 அன்று நிகழ்ச்சிஇருக்கு
Shruthi sutham😍😍😍
இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குரா......, அப்படினு எவனாவது சொன்னா அவன என்ன பண்ணலாம்.....😡😠😤
வானம்.... வசப்படும்
இவர்களை எப்படி அழைப்பது தொலைபேசி எண் இருக்கிறதா
கலைகளில் கூட சாதியின் தாக்கம் உள்ளது.
Arumai anna
Super naa
எங்கள் பகுதியில் சக்கிலியர்களே இந்த கலையில் அதிகம்
❤❤❤
❤👍 🎉
please incluse the musicians social media handle in the description, if possible.
நீலம் சேனலின் அட்மின் இவர்களின் அலைபேசி எண்ணையும் நீங்கள் பதிவிட்டிருக்கலாம்.
நிச்சயம் நமது Subscriber கள் ஆதரவு நிச்சயம் இவர்களுக்கு கிடைக்கும்!!!
திராவிட மாடல் ஆட்சியில் இப்படியா
👍
இவர்களின் கருத்துக்களில் நிறைய முரண்பாடு உள்ளது முதலில் அவர்கள் கோவிலில் வாசிக்க முடிவதில்லை என்றார்கள் பின்பு அவர்கள் ஊரில் உள்ள புராதனை சிவன் கோவில் வாசிக்கிறேன் என்கிறார்கள் அதுபோன்று சம்பளம் இல்லாமல் வாசிக்கிறேன் என்றார்கள் பின்பு குறைந்த சம்பளத்தில் வாசிக்கிறேன் என்கிறார்கள் அது மட்டும் அல்லாமல் இவர்கள் மாவட்டத்தை வைத்து பார்க்கும் பொழுது இவர் சார்ந்த சமுதாய மக்கள் பலர் மேடை கச்சேரிகளும் அரசு இசைப்பள்ளி ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர் இவர்களுக்கு தனிப்பட்ட ஆதங்கத்தை வேறு வகையில் செலுத்துகிறார்கள்
சரியான புரிதல் மற்றும் வழிகாட்டுதல் இல்லை
plz post her youtube channel link
6.04
How to contact them?
என்ன ஊருயா நீங்க
Music poda sollunka peskitte irukanka
நீங்கள் என்ன சமூகம் என்று குறிப்பிடவே இல்லையே ?
ரொம்ப முக்கியம்
Yara pinnuku thalluthingalo antha samugam
சொல்லித்தான் தெரிய வேண்டுமா?? சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா???
பெரிய கொடுமை , நெஞ்சு வலிக்குது
நீங்க எதுக்கு சபாவில் வாசிக்கணும் ஆசை படுறிங்க. நீங்க வாசிக்கிறது தான் சபா.... ஃபர்ஸ்ட் நீங்க தான் சபா.... சபாவில் வாசிக்கிற வண்ணம் பெரியவன் அல்ல... முதலில் உன்னை பெரியவனாக நினை... என்னைப் பொறுத்தவரையில் பொருத்த அளவில்.. சபாவில் வாசிக்கிறவன் உன்னை விட பெரியவன்... அல்ல
கலையை உருவாக்கியவர்களே நாம் தான்.... திருடியவர்கள் தான் மற்றவர்கள்... அதை உணர்ந்து கொள் நீ தான் பெரியவன்
அருமை அருமை @@p.karunaharan5042
12:00😂😂😂😂😂pls full song bro (captain விஜயகாந்த்)
13:09
❤ please send Ranjith sir number
❤
👍
❤
❤❤❤❤