மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது!
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #mannar_srilanka #manara#lankasrinews #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த வாரம் உயிரிழந்த இளம் பட்டதாரியான சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
கொலையாலிகளுக்கு இடமாற்றம் ஏன் கொலைசெய்தீர்கள் என கேட்கசென்ற வைத்தியறுக்கு சிறை இலங்கையின் நிலை
முதல்ல அந்த 5 அதிகாரிகளின் பெயரை வெளியிடச் சொல்லுங்கள்.
உங்கள் டேனீஸ்வரன் எங்கே?
Deniswaran should be arrested for safeguarding GMOA.
அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு போட்ட டெனீஸ்வரன், இப்போ கொலையாளிகளுக்கு எதிராக வழக்கு போடட்டும். கொலையை சுட்டிக்காட்டிய அர்ச்சுனா,சிறைசாலை அனுப்புகிறார்.கொலையாளிகளுக்கு எதிராக வழக்கு போடாமல்,இடமாற்றம்.போகிற இடத்திலும் கொலை செய்யட்டும் என்று
இலங்கையிலெப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?
தேவையில்லாத ஆணியை பிடுங்கிக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் தண்டிக்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளை ,தமிழ் மக்கள் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.அர்ச்சுனாவால்,வைத்தியமாபிகளின் அநியாயங்கள் வெளியே வருகின்றது
Please contact Dr Murali Vallipuranathan
மாகானசு காதார புகுதியில் தான் களவு இருக்கின்றது மக்கள் விழித்தெல வேண்டும் பொங்கி எழ வேண்டும்தாமதித்தால். தோல்வி ஏற்படும்
எல்லாத்துக்கும் முண்டியடிக்கும் பாதிரிமார் எங்கே ?
Reading the book.
நீதிமன்றத்துக்கு சென்று நீதிமன்றம் மூலமாக குற்றப் புலநாய்வு பிரிவு விசாரனை செய்ய கோரிக்கை வையுங்கள்
லங்காஸ்ரீ ஊடக மாபியாக்களில் முதலிடம்
MS Asath should be in JAIL not some clerk or some low level staff.....
இதற்குத்தானே Dr.Arjuna அங்கு வந்தவர்.அவரருக்கு Jail.விடாதீங்கோ...
Public should come out and fight for the justice. Where is Deneswaran lawyer?
கவலை வேண்டாம் எங்கள் டெனீஸ்வரன் சட்ட நடவடிக்கை எடுப்பார் அவர் எங்கள் ஆள்..... இன்று டெனீஸ்வரனை கண்டுபிடிப்போம்?
உருட்டு அரசும் பிரட்டு விசாரணை குழு க்களும் 😅
👌👍🙏
போராட்டத்தை விட்டு, நீதிமன்றத்தில் வழக்கு வையுங்கள்.இந்த அரசாங்கத்தில் போராட்டம் நடத்தி பயன் இல்லை
இதுதான் முடிவு என்பது ஏலவே தெரிந்த விடயம்தானே.
சார்ஸ் சப்பின் இதுக்கு என்ன பண்ணுவார்.
சாள்ஸ் எம்பி என்ன செய்கிறார்?தமிழ் அரசியல் எம்பிக்கள் ,என்ன மெளனம்? வீட்டுக்கு போக ஆயத்தமாக?
father சாப்பிட்டீங்களா? good night.
நக்கல்யா உனக்கு
@@uthiramuthiram2448 பின்ன நக்கல் பண்ணாம விக்கலா? பாதரும் சிவப்பு சட்டையும் அண்டைக்கு டேனிஸ்வரனோடு Dr. அர்ச்சுனாவிற்கு எதிராக இருந்தினம் அப்ப எங்கே போனது இந்த கருத்து?
Good massage 👍 Thanks 👏 ❤❤❤
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட வேண்டும்
சூப்பர், ஆனால் திரும்ப திரும்ப ஊடகங்களுக்கு பேட்டி வழங்கி மக்களை ஏமாற்றாமல். அருச்சுனா போல களத்தில் இறங்குங்கள்.
The weather is bad outside !
Yes , Doctor Arjuna❤❤❤❤❤
5 அலுவலர்களையும் உடனடியாக பதவி இடைநிறுத்தம் செய்து விசாரணை செய்ய வேண்டும் அவர்கள் பணி இடை நிறுத்தம் செய்யபடும் வரை மன்னார் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வைத்தியசாலைக்கு முன் போராட்டம் செய்து வெல்ல முடியும்
அரச அலுவலர்கள் அனைவரும் சாதாரணமாக இபாமாற்றத்திட்கு உட்பட்டவர்கள் எனவே இடமாற்றம் என்பது ஒரு போதும் தண்டனையாகாது
நிச்சயமாக இடமாற்றம் அலுவலர் பாதுகாப்பு வழிமுறைகள்
justice the family gets by proper investigation.
Dr.Saman Paththira should be removed from North. He is the one who takes responsibility for the chavakacheri and Manner issues. I think he's enjoying our problems.
இவர்தான் எல்லோரையும் காப்பாற்ற உதவுகிறார்.
AnneJ79 you are correct. Saman pathirane is a thief.
That's why Dr Aruchuna interferes with this case. He knows how they cover up. Ms. and the doctor who was on duty on the night should be punished. Please keep the army medics standing by. They might bring GMOA the strike action. So if you have army doctors can help the people who need medical help. Please don't let them get away with it. If any suspicious of medical neglect cases before they also have to be investigated.
Good decision making. .
Carry..on....carry on
Good speech 👏👏👏👏👏👏 Red shirt
Year 1: speech : first place Sivakaran:
He now speaking very well I don't know why because before he was in against Dr. Archuna don't forget that.
இப்படி பட்டவர்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள வேறு கொஸ்ப்பிட்டலுக்கு மாற்றுவதல் என்ன பயன் உள்ளது avarkal செய்த தை தானே செய்ய போகிறார்கள் அவர்களை பணிக்கம் செய்யவேண்டும்
மனித உயிரின் மான்பினை அறியாத இதில் சம்பந்தப்பட்ட வைத்திய மடையர்களின் பதவியை இடைநிறுத்த வேண்டும். அந்த பால்குடி பச்சிளங் குழந்தையின் எதிர்காலத்துக்காக இவர்களிடம் இருந்து நஷ்டஈடு பெறவேண்டும்.
0: ஐயா!
வேலை இடை நிறுத்தம் என்ற பேச்சே இருக்ககூடாது
பட்டம் இரத்துச்செய்தல் வேலை நீக்கம்,அந்த குழந்தைக்கு மாதம் தோறும் சம்பந்தப்பட்டவர்கள் 18 வருடங்கள் நஸ்ட்ட ஈடு வழங்கவேண்டும்,
அவர்களுக்கு ஈயுட்கால சிறை அப்தான் வைத்தியசாலை நன்றாக இயங்கும்
Where is denis
Dr aruchchana jeilla podda mathi atha kolakaranukalaium jeilla poddu antha kulanthaikuriya selavinai pettu kodukka vendum
கொலையாளிகளுக்கு இடமாற்றம் செய்து எத்தனை பேரின் உயிர்களை எடுக்கப்போகிறீர்கள் வைத்தியசாலை நிர்வாகம் ???
இப்படி எந்த வேளையிலும் விழிப்பாய் இருந்தால் ஏன் இந்தப் பிரச்சினை. இப்போ " கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்"
"பல பொறுப்பற்ற மனிதரின் தூக்கத்தினால் பல பொல்லாத வேலையெல்லாம் தூங்குதப்பா " தூங்காதே தம்பி தூங்காதே "..........
Ugkada denis iya eagka kaanavillai today
Mutal,egkayada nigkal,ellam
Egkayada,ponnigkal
Our leader dr.aruschuna varavidal ninga kesei mudi irupinga.so ithu dr.aruschuna perumei serum
Nalla varvetkathakka karuthu
U. Same iBC. News man
வெக்கமா இல்லையா தமிழன் என்று செல்ல
Super anna❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களைபோன்றவர்களைமுமயும் கடமைக்கு இடையூறு செய்தார்கள் என்று குற்றம்சாட்டி கைதுசெய்வார்கள் கவனம்.
அனைவரும் மாறுங்கள் அர்சுனாவாக..............
விசாரணைக்குழு ஒரு கண்துடைப்பு.நீதிமன்றத்தில் வழக்கு வைக்கவேண்டும்.நீதிமன்றத்தில் மாத்திரம்,சரியான விசாரணையும்,தீர்ப்பும்,தண்டனையும் வழங்கப்படும்.கொலைக்காரனுக்கு இடமாற்றம்.கொலையை கண்டித்த அர்ச்சுனாவுக்கு,சிறை தண்டனை.இலங்கை நீதிதுறை.
Sir. Nengl loosa 😡😡😡😡
எங்க டென்ஸ் வரனை காண இல்லை இது தான் உங்கள் ஆசை அண்டை க்கு அர்ச்சனா வந்தது தப்பு எ ண்டிங்க
"மெய்ப்பொருள் காண்பதறிவு"
சவகரா அரோஹராஸ்ரீ! நீ பெரிய இவனாடா
டாக்டர்கள் நித்திரையை குழப்பாதீர்😫😫😫
Sivakaran nampar podunko please
Nalla neegka eppo uruddugka
Aniyayatthai. Padukakka. Palarum. Omrinaiyum. Nilai. Engum. Irukkiradu
Needhikku. Idamillai
Allahuakbar
After 5 years go😡😡😡
Who are you.?
இது கத்தோலிக்க பாதிரியார் இல்லை
😂😂😂😂
😡😡😡😡😡😡😡😡😡😡😡
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Nenka panna vendam ponko
Dr.archchuna mannatukku vatalanda neenka noddiyituppiyal
Hello Sri-Lanka Tamil People MP BAD news wall.MAFIBA POLITIQUE NATIONALE SINGHALESE Tamil People Same DRS In the nuit heure whisky job Time Hôpital DRS. SRI-LANKA TAMIL MAFIBA CINÉMA STOP POLITIQUE. 2009 13000.00 KILLING SRI-LANKA LOI DIE People Killing 13000.00 millions 7:51 euros .miloen..pa ye Famille the ministre MAFIBA politique nationale singhalese Killing