Nerpada pesu | ராகுல் காந்தி ஆசைப்பட்டது நடக்கவில்லை...ஏ.பி.முருகானந்தம் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 7

  • @nagarajanp4782
    @nagarajanp4782 2 месяца назад

    திருப்பூரில் கொட்டைய நசுக்கி விட்டது மறந்து போச்சா அடுத்தமுறை 😊😊😊

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 2 месяца назад +1

    தமிழ்நாட்டில் பாஜக நினைத்ததும் நடக்கவில்லை

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 2 месяца назад +1

    நீங்க தான் சவால் விட்டது

  • @Yy1234-b3g
    @Yy1234-b3g 2 месяца назад

    இந்த குமார் குறை பிரசவத்தில் பிறந்த குரங்கு

  • @ganeshs2631
    @ganeshs2631 2 месяца назад

    பத்திரிக்கையாலர் கார்த்திகேயன் வக்குப்பு வாரியம் பத்தி கொஞ்சம் பேசு

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 месяца назад

    புரியாதது போலவே பேசி குழப்புகிறார்

  • @thirunagutamilselvam2051
    @thirunagutamilselvam2051 2 месяца назад

    என்னுடைய மதிப்பிற்குரிய கடவுள் பெயரை வைத்துக்கொண்டு முருகானந்தம் ஆக்சுவலி முருகன் அப்படின்னு வச்சிக்கிட்டு ஒரு பொருத்தமே இல்லாத ஒரு பேச்சுக்களை நேரம் தாண்டி கூட பேசிக் கொண்டிருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேட்பவர்களினுடைய நிலை என்ன நீ அளக்கிற கதையெல்லாம் கேட்டுட்டு இருப்பாங்களா உன்மேல நேத்திக்கு நான் 10% மதிப்பு வச்சிருந்தேன்னா இன்னைக்கு நீ பேசிய பேச்சினுடைய பொருத்தத்துல உனக்கு நாலு சதவீதம் குறைகிறது இனி உன்னுடைய நீ மட்டும் இல்ல உன் கட்சியினுடைய மதிப்பையும் மரியாதையும் கூட கீழே எழுத்துத் தள்ளுகிறாய், நீ என்ன பேசி இருக்கிறாய் இப்பொழுது தவறு செய்திருக்கிறான் திருட்டு வேலை செய்து இருக்கிறார்கள் என்று வெளிநாட்டில் இருக்கிறவன் ஒருத்தன் சொல்றானா அப்ப எவ்வளவு தூரத்திற்கு அப்பட்டமாக நடக்கிறது என்பதை உன்னால் உணர்ந்து கொள்ள முடியாதா? நீ மனித பிறவி தானே. அதைத் தாண்டி எனக்கு என்ன தோன்றுகிறதோ அப்ப அவனுக்கே இவ்வளவு தெரிஞ்சிருக்குனா இன்னும் உள்ள என்னென்ன எல்லாம் நடந்திருக்குங்கிற மனித இயல்பு வருமா வராதா நீ சோறு திங்கிறியா இல்ல வேற எதையாவது திங்குறியா என்னை போன்ற மனிதர்கள் கேட்டுக் கொண்டிருப்பவர்களுடைய நிலை என்ன என்பதை உணர்வாயா? மாட்டாயா