அவரது வீட்டின் குழாய் இணைப்பை துண்டிக்க வேண்டும் அப்போது மற்றவர்களின் நிலமை புரியும் இவனை பணி நீக்கம் செய்ய வேண்டும் இவனால் மக்களுக்கு நன்மை எப்படி கிடைக்கும்
மக்கள் நலனுக்காக தான் அரசாங்கம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான் அரசாங்கம் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவர்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வேலைசெய்யும் வேலைகாரன் என்பதை மறந்து விடுகிறார்கள். அதற்கான தண்டனை கிடைத்தால் மீண்டும் இதுபோல் எந்த அரசு அதிகாரியும் தவறு செய்யமாட்டார்கள் அரசு இவனை தண்டிக்குமா???
ஒரு மாசத்துக்கு முன்னாடி ஓட்டு கேட்டு; இன்று கவுன்சிலர்; தலைவராக அமர்ந்து இருப்பவர்களின் கழுத்தைபிடித்து கேளுங்கள்...எங்கே இங்கிருந்த தண்ணீர் பைப் என்று....
அவருக்கு அதிகாரி அவரே தண்ணீர் குழாய் துண்டித்தவருக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவர் நாக்கைத் துண்டித்து விடவேண்டும் அப்போது தெரியும் மேல் அதிகாரி பற்றி
பகுத்தறிவா.நீங்க வேற. அந்த ஆள் மனுஷ ஜென்மமே இல்லை.மக்களுக்கு குடி நீர் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து அந்த ஈனப்பிறவியை தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்றுங்கள்
மக்களின் முதல்வர் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பயன்படுத்துவதையார் தடுத்தாலும் நடவடிக்கை தேவை 👍👍👍👍👍👍👍
boss is thinking this job is permanent for life long, forgot about AGE 58 and his generation. This is for all government officials who are not doing their duty sincerely and service to society.
இது போன்று தான் தோன்றித்தனமாக செயல்படும் அதிகாரிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அரசுக்கு தான் அவப்பெயர்.
பாலி நீ ஒரு ஆள் இல்லை என்றால்
மக்களுக்கு நிறைய செய்தி போய் சேராது 💪💪💪💪💪💪💪
Polimerukku oru salute
மக்களுக்கு பிரயோஜனமாக ஒரு சேவை எதற்காக துண்டிக்க வேண்டும் உங்கள் வீட்டுப் பணம் போகவில்லையே
Crcta sonnenga bro
Panam pokala ana mathavanga santhosama erukathu avanukaluku podikaliye, evanellam gov job,
பணம் அவங்க வீட்டுக்கு போகல போல அதான் குடிநீர் இணைப்பை கட் பண்ணிட்டான்😏
எல்லா ஜாதிகாரணும் தண்ணி புடிச்சி இருப்பான்...இவன் உயர் ஜாதியா இருக்கலாம்...அதனால் கூட disconnect பண்ணி இருக்கலாம்..
ஒரு நாளைக்கு நீ குடிக்க தண்ணிகூட இல்லாமதான் சாக போற😑😑
Yes Yes absalutly carectunga
👏🙌
Amam
🤓🤓
@@Madurai-dz7zc adhu ennanga
Edho password yemalohathukka
அவரது வீட்டின் குழாய் இணைப்பை துண்டிக்க வேண்டும் அப்போது மற்றவர்களின் நிலமை புரியும் இவனை பணி நீக்கம் செய்ய வேண்டும் இவனால் மக்களுக்கு நன்மை எப்படி கிடைக்கும்
Unakuellam pathavi yar koduthadu😠
Neenga soldrathu correct, but apdi pandrathuku yatukum thairiyam elye
Correct
ச்ம் வுக்கு மேலே பவர் இருக்கிற மாதிரி இல்ல பேசுறான்
Yes
பொறாமை இது நம் நாட்டில் உள்ள வரை எவராலும் வாழ்கையில் முன்னேற முடியாது
ஏதோ முருகன் வீட்டு தண்ணீர் மாதிரி சொல்லி இருக்கிறான் சீக்கிரம் இவனை வேலையிலிருந்து தூக்கி விடுங்கள் திமிரான பேச்சு
மக்கள் நலனுக்காக தான் அரசாங்கம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமே மக்களின் வரிப்பணம் தான் அரசாங்கம் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவங்க குடும்பத்தில் இருகரவங்க எல்லாருக்கும் ஒரு நாள் முழுக்க தண்ணீர் கெடைகமா இருந்த இவனுக்கு தெரியும் தண்ணீரின் அருமை
வாழ்க. யார் மேல கடுப்பு. தண்ணீர் பிடிப்பதை நிறுத்திய நல்லவர் வாழ்க.அவர் குடும்பம் வாழ்க.விளங்கிடும் இவர் பணி.
ஆட்சியர் அவர்மீது ஓழுங்கு நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும்
Immediately cut the water connection of the worst officers house connection and suspend Immediately
தண்ணீர் இல்லாத மாவட்டத்துக்கு இவரை.மாற்றுங்கள். அதுதான் அவருக்கு சரியான தண்டனை .
Desmes
Super thaliva....
@@dineshkamal8558 vidiya aatchiyil sagajampa nadavadikkayum irukkathu
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் 🙏🏼
இவனை நடுகாட்டில் கட்டி (கண்கள், கைகள் மற்றும் கால்களை) மரத்தில் வைத்து விட்டு வருவதே சிறந்த தண்டனை....!!
Correct
NO, REMOVE ANY 2 FINGERS AT LEAST FROM EACH HAND. LIFE LONG SHOULD NOT FORGET.
இவர்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வேலைசெய்யும் வேலைகாரன் என்பதை மறந்து விடுகிறார்கள். அதற்கான தண்டனை கிடைத்தால் மீண்டும் இதுபோல் எந்த அரசு அதிகாரியும் தவறு செய்யமாட்டார்கள் அரசு இவனை தண்டிக்குமா???
இவர்கள் வேலை விளையாட்டு தூங்கவேண்டும் இடம் மாற்றம் கூடாது இவர் வீட்டில் தண்ணீர் இணைப்பை உடனடியாக நீக்கப்படவேண்டும்
அதிகாரம் இருந்த என்ன வேனாலும் பண்ணுவாங்களா
உடனடியாக அவனை வேலையில் இருந்து நிரந்தரமாக நீக்கி அவனை கைது செய்ய வேண்டும் 😡😡😡😡😡
மக்களுக்கு நல்லது செய்யாத எவனும் வேலையில் இருக்க தகுதி இல்லை 💪💪💪💪💪💪
Yes
@@kalaranjiniranjini4417 thanks 🥰🥰🥰🥰
This man is Tamil nattin Thurogi out off country Pakistan go parcel
இந்த மாதிரி அதிகாரிகாளை சிறையில் அடையுங்கள்.
மக்களுக்கு உதவி செய்ய மட்டுமே அதிகாரிகள்.இதை மறந்து உள்ள அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இதெல்லாம் பெரிய தவறு ஆண்டவன் கண்டிப்பாக தண்டனை தருவார் இவன் தப்பிக்க முடியாது
குடுப்பானுக பாரு பணியிட மாறுதல் னு அதி பயங்கரமான தண்டனை
🤣🤣 ultra level comments bro
அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் அதுதான் நல்லது .......
அனை தெருவில் கட்டிவைத்து உதைக்கனும்.
இவன் தான் உண்மையிலேயே அரசின் மக்கள் சேவகன். வாழ்க வளர்க. தமிழகம் எங்கும் இது போன்ற சேவைகள்.
வேலைய விட்டு தூக்குங்க... எவ்ளோ பேரு வேலையே இல்லாம இருக்காங்க. அந்த வேலை அவங்களுக்கு கிடைக்கட்டுமே
முருகனுக்கும் தண்ணீர் வியாபாரம் செய்யும் ஒரு நபருக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது....
ஒரு மாசத்துக்கு முன்னாடி ஓட்டு கேட்டு; இன்று கவுன்சிலர்; தலைவராக அமர்ந்து இருப்பவர்களின் கழுத்தைபிடித்து கேளுங்கள்...எங்கே இங்கிருந்த தண்ணீர் பைப் என்று....
நமக்கு நாமே தண்ணீர் தராத போது பிற மாநிலத்தவன் எவ்வாறு வழங்குவான் .. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவர் வீட்டின் மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும்.......
இது போன்ற அரைகுறை எல்லாம் அரசுப்பணியில் இருந்தால் நிலைமை இப்படித்தான் இருக்கும்
இந்த மாதிரியான அற்பா பிறவி மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏
இது போன்ற பொறாமை குணம் கொண்டவன் தண்ணீர் இல்லாமல் இறந்து போய்விடுவன்
அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் அதே இடத்தில் குடிநீர் குழாயை இணைக்க வேண்டும்
இவனுக்கு எல்லாம் அரசு வேலை... கால கொடுமை...
பத்தோடா பதினொன்றாய் கடந்து போக போறோம் அவ்வளவு தான்...எல்லா மக்களும் தட்டி கேட்டால் எவனுக்காவது இது போல் செய்ய தைரியம் வருமா..
இட ஒதுக்கீட்டில் வந்தவனுக்கு எப்படி மக்கள் கஷ்டம் புரியும்??
அவருக்கு அதிகாரி அவரே தண்ணீர் குழாய் துண்டித்தவருக்கு பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அவர் நாக்கைத் துண்டித்து விடவேண்டும் அப்போது தெரியும் மேல் அதிகாரி பற்றி
அரசு ஊழியர்கள் மீது விடியல் நடவடிக்கை எடுக்காது 😂
Ss
இவ்வளவு வன்மம் ஏன்?
இந்த மனிதனை உடனடியாக தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றவும்
பகுத்தறிவு இல்லா அரசு ஊழியர்
பகுத்தறிவா.நீங்க வேற. அந்த ஆள் மனுஷ ஜென்மமே இல்லை.மக்களுக்கு குடி நீர் கிடைக்க அரசு ஏற்பாடு செய்து அந்த ஈனப்பிறவியை தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்றுங்கள்
தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவன் சாகும் தருவாயில் அதே தண்ணீருக்கு ஏங்கி சாவான்...
மக்களின் முதல்வர் தளபதி
திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் பயன்படுத்துவதையார் தடுத்தாலும் நடவடிக்கை தேவை 👍👍👍👍👍👍👍
நீ நல்ல சாவு சாகமாட்ட
நாசமா போக போகுது
உன் குடும்பம்
Ama anna
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுமக்களுக்கு சேவை செய்வதே தங்களது வேலை.
அற்பன்
கெடுதல் என்றால் உடனே செய்வார்கள். நல்லது மட்டும் உடனே செய்யமாட்டார்கள்.
Yeah..
இவனை எல்லாம் பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்து விட வேண்டும்...
இவனெல்லாம் தொண்டை வரண்டு செத்தால் தான் மற்றவர்களும் திருந்துவார்கள்....
கண்டனத்துக்குறியது மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாகம் தீர்க்கும் தண்ணீர் துண்டிக்கு இந்த செயல் அதிகாரி , மக்களுக்கு என்ன செய்ய போரர்...ஒன்னும் இல்லை....
Sadist
அருமை அரசாங்கம்
நல்லா இருக்கு விடியல் ஆட்சி இருப்பதையும் பிடுங்கிவிடுவார் போல 👌
அவரோட பங்கு பணம் அவருக்கு கிடைக்கவில்லை போல பாவம் கொந்தலித்துவிட்டார்
மக்கள் நன்மையடையும் விஷயங்களை தடுப்பது தவறானது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு போங்க அவர் டவுசரை கிழித்து விடட்டும்
Kizhiparu avaru.. avaney DMK thanda lusu
முதல்ல நீங்க சொல்ற ஆள் அவன் டவுசரில் தான் முதலில் கிழிக்கப் படவேண்டும்
இது நமது முதலமைச்சர் அண்ணா திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்
விடியா ஆட்சி
Simply waste
Who is brother to who
oombiruvaru stalin sunny poda
Appadiye kilichiruvar Avan oru dubakoor vilambara katchi engayavathu photo shoot eduthutu irrupan
Pelimar news ellai enral avalotha pelimar news ku nanri🙏💯
Vidiyal super 👌
பாவம் அவருடன் வாழ்பவர்
அந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அவர்களிடம் புகார் அளியுங்கள்
உடனடியாக அவரை காலவரையற்ற பணி நீக்கம் செய்ய வேண்டும் தமிழ் நாடு
Trust the concerned authorities will take appropriate action agaist this Officer immediately!
boss is thinking this job is permanent for life long, forgot about AGE 58 and his generation.
This is for all government officials who are not doing their duty sincerely and service to society.
அவர் வீட்டு பணம் செலவு செய்வது போன்று, நிறைய பேர் நடந்து கொள்கிறார்கள்.
Governments officers yellam avanga work ah makkalukkaga seiyungal...ithu than vidiyal arasu
திமுக ஆட்சியின் சான்று
இவனுங்கள மாதிரி ஆள் எல்லாம் விரட்டி விரட்டி வெளுக்க தோணுது 🤪🤪🤪
தண்ணி குடிச்சா என்னடா ....... தவறை தட்டி கேட்ட அண்ணனுக்கு நன்றிகள்
He must be dismissed from job and sent to jail
விடியல் சூப்பர்ல
அவனை காத்தொட ஒரு அறை கொடுங்க மக்களே.
Super good job citizen of India
இவனை வேலையில் இருந்து விளக்குங்கள் அதுவே சிறந்த நடவடிக்கை🙏
விடியல் ஆட்சி வாழ்க
ஸ்டாலின் அய்யா நீங்கள் இந்த விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்....🙏🙏
நரிக்கு நாட்டாமை கொடுத்தாக் கிடைக்கு நாலு ஆடு கேக்குமாம்..
தலைவன் எவ்வழி கொண்டன் அவ்வழி..
அவர் வீட்டில் உள்ள தண்ணீர் குழாய்களை பொது மக்கள் உடைத்து விட வேண்டும் அப்போது தான் தெரியும் அவனுக்கு
அந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
நல்ல மனுசன்யா
இவனிடம் சில அசிங்கமான வார்தைகள் பயன்படுத்தியிருக்க வேண்டும்..
Dismiss
எங்க போனாரு ஓட்டு கேட்டு ஜெயிச்சா சேர்மன் வார்டு கவுன்சிலர்?
CM r u watching this
நல்லதை நினைச்சா தான் நல்லது நடக்கும் உங்க வாழ்க்கையில
அவனுக்கு piles problem இருக்கும்போல
இத்தால இப்ப ராஜஸ்தானுக்கு அனிப்பி வைத்தால் தெரியும் நீரின் அருமை
வேகமா பரவி என டா பண்றது செயல் இல்லையே..
அவருடைய வீட்டு தண்ணீர் இனைப்பை துண்டிக்க வேண்டும்
அந்த ஆல் வீட்டில் தண்ணீர் குழாயை துண்டிக்க வேண்டும்
உடனடியாக பனி நீக்கம் செய்ய வேண்டும் முதல்வர் அய்யா அவர்கள்......
இவர்கள்தான் ஊழலின் வேர்கள்
இவனுக்கு தண்டனை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
இது போன்று தான் தோன்றித்தனமாக செயல்படும் அதிகாரிகள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் அரசுக்கு தான் அவப்பெயர்.
✍️வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது அதிகார திமிர 👊
En da unaku enga da novuthu
🤣✌️
அவர்களுக்கு இன்னும் சம்பளம் சலுகைகள் வாரி வழங்கினார் நன்றாக தான் இருக்கும்.
சட்டப்படி மாவட்ட ஆட்சியர் தான் குடிநீர் சம்பந்தபட்ட விசயங்களுக்கு அதிகாரம் உள்ளவர்
இவனுக்கு சம்பளம் பொது மக்கள் தான் கொடுக்கிறார்கள் என்பதை முதலில் இவனுக்கு
வேலை கொடுக்கும் போது சொல்ல வேண்டும்
இது அடிப்படை தவறு
இவனை குனிய வைச்சு தர்ம அடி கொடுக்கணும்....