கதை கேட்க வாங்க | செந்தில் ஜெகன்னாதன் - காகளம் | Bava Chelladurai | பவா செல்லதுரை
HTML-код
- Опубликовано: 2 мар 2022
- பவா செல்லதுரை
கதை கேட்க வாங்க
செந்தில் ஜெகன்னாதன் - காகளம்
Bava Chelladurai
#BavaChelladurai #Story
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 Развлечения
குற்றம் செய்தவனுடைய மனதின் பிரதிபலிப்பு, தான் காணும் மனித முகங்களிலெல்லாம் கண்ணாடி போல பிரதிபலித்தது என்ற ஒரு வார்த்தை மிகவும் அற்புதமாக உள்ளது தோழர் பவா அவர்களே!
அன்பும் நன்றியும் பவா அண்ணா ♥️
நாங்கள் கதை படிப்பதை விட; நீங்கள் சொல்லி கேட்கும் பொழுது நெஞ்சை பிழிந்தெடுக்கிறது.
வாழ்த்துக்கள் எழுத்தாளரே.... ❤️மிக அருமை ❣️
@@aflafathima3950 மிக்க அன்பும் நன்றியும்!
Bava. Sir. Really. Great. Sir
கதைய படிக்கும் போது ஒன்னும் தோணலை... ஆனால் உங்கள் குரலில் ..அந்த தோணி அற்புதம்..மனித உணர்வுகளை தட்டி எழுப்பியது...இசை மடுமல்ல நல்ல கதை கேட்பதும் சாந்தப்படுத்தும்.
இது போல ஒரு கதை கேட்டபின் ....அழுவதும் கூட ஒரு வரம் தான்❤
கதைகேட்க கேட்க
அழுதுவிட்டேன்
செந்தில் ஜெகநாதன்
அவர்களே நல்வாழ்த்துக்கள்
தலைசிறந்த கதைசொல்லி நீங்கள் 👏👏👏👏👏
Really liked the part where he feels guilty in front of the cleaning lady before he leaves the dead body.
பவா கதையின் கதாநாயகன் . மக்கள் மனதில் பவா பவர் ஸ்டார்.
படைத்தவன் படைப்பாளி ஆகிறான்.அந்த படைப்பை உணர்வு பூர்வமாக ஆராதிக்கிறவன் கலைஞன் ஆகிறான்.படைப்பாளி செந்தில் ஜெக்கநாதன அவர்களுக்கும் ,கலைஞன் பவா அவர்களுக்கும் நன்றி
அற்புதம் பவா சார்..உங்களுடைய முழு ஆளுமையும் திறனும் நுட்பங்களும் 100சதவிகிதம் கதை சொல்வதில் இருக்கிறது.. சினிமா வேண்டாம் என்பதில்லை
எங்களுக்கு இத்தகைய நெகிழ்வான தருணங்கள் வேண்டும்
Arumai iyya! Nijamaga oru nadagathai nadathi kaatiyulleergal!
நீண்ட இடைவேளைக்கு பிறகு பவா செல்லதுரை உறையும் கதையும் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
வாழ்த்துக்கள் பவா சார்
💐🙏💐🙏💐🙏💐
மிக அருமை அப்பா 🫂🫂🫂🫂🥺🥺🥺
Excellent story sir..Gold mudhalali 👏👏🙏
உங்கள் அனைத்து காணொளி பார்த்து விட்டேன். புதிய காணொளி வாழ்த்துகள் பவா செல்லத்துரை sir
Super sir
நீயல்லாள் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை இறைவா ! 🙏🙏🙏🙏 அண்ணா பவாண்ணா 🙏🙏🙏
அருமையான கதை. நன்றி பவா. கதையை மட்டும் இல்லை அதனுடன் உணர்வையும் கடடித்தினீர்கள். நன்றி.
You are great Mr Bava chelladurai ji keep it up.
அருமை அண்ணா. 🌸🙏 மனதை உருக்கும் கதை, அதை தாங்கள் சொன்ன விதம், இன்னும் உச்சத்துக்கு சென்றது.
Brother after my Eye operations I often hearing your finest speeches about great stories and Thiru S Ramakrishnan speeches
கதையை படிக்க மட்டுமே சிலருக்கு தெரியும் அதில் உள்ள உணர்சிகளை பற்றி தெரியாது ......ஆனால் அது உங்கள் மூலமாக அனைவரையும் சென்று அடைந்து விடுகிறது
வணக்கம் பவா
மனதை உலுக்கியகதை சொன்னவிதம் இதயத்தை சிறிதுநேரம் இறுக்கியது அருமைபவா
வாழும் தெய்வம் அய்யா நீங்கள்..அந்த முதலாளி நீங்கள்தான் ..தங்களுக்கு யாரோ ஒருத்தர் .....மனதில்....
Super 👌
பவா sir Today எப்படி தூங்க போகிறேன் தெரியல வேற லெவல் ஸ்டோரி telling
பாவ 😪 எனக்கு மயப்பொன் தான் ஞயபகம் வருது ஒவ்வருநாளும் நீங்க காய்சிக்கிணே இருக்குறிங்க பாவா
நடிகர் விஜய்சேதுபதி யின் குரல் உங்கள் குரலை ஒத்திருக்கிறது.
நான் இரண்டு நாட்களாகதான் நீங்கள் கதைகளை கேட்டேன். உங்கள் ரசிகையாகவே மாறிவிட்டேன். இப்போது. நன்றி பவா அவர்களே
Correct sis
பாவா செல்லத்துரை அண்ணா மீண்டும் என் என் கிராமத்து மளிகைக் கடைக்காரர் செல்லத்துரை நாடாரை 25 கழித்து ஞாபகப்படுத்தி விட்டது பேரிங் ரமேஷ் தேவனூர் புதூர் திருப்பூர் Dt
ஐயா. பாவ அவர்குளுக்கு வணக்கம் அம்மா அவர்களுக்கு அனுப்பிய கதையையும் தாங்கள் சொல்ல வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகொள் நன்றி....
வாழ்க வளமுடன்.🙏🙏
என்னா மனுசனயா நீங்க...
அந்த கடைசி பாடல் நிஜமாவே அழுக வச்சிட்டீங்க...
அருமை தோழர் கண்ணீர் வர வைத்து விட்டது வேறு என்ன சொல்ல முடியும்...
Super sir 🙏🙏🙏
எனது மனசு உங்கள் பின்னால் வந்து விட்டது
செந்தில் ஜெகநாதனின் படைப்பினை தங்கள் கதையின் வாயிலாக உணரமுடிந்தது பவா அய்யா
Padippadhai ungal vaayilaga ketadhu migavum unarchi poorvamaga irundhadhu.....mikka nandrigal.....ennudaya thathavum andha mudhalali pola isayil mooligiyavardhan. Nalla manidhar....
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️
Thanks to both of you
நூறு நாற்காலிகள்.காகளம் இரண்டு கதைகளும் நீங்கள் சொல்லவதை கேட்ட பிறகு மீள முடியல
நன்றி ஐயா..
The great daughter Manashi ,my heartiest wishes to the child sir, thankyou 🙏🙏🙏🙏😇
Excellent way of narration
I will never forget this story in my life
அருமை பவா
நெகிழ்ச்சி தோழர்
அருமை... நன்றி அய்யா...
நீங்கள் இன்னும் நிறைய கதைகள் சொல்லனும் சார்.
அருமையான பதிவு
Super sir
குற்றம் செய்தவனின் மனது தான் காணும் அனைத்து மனிதர்களிலும் தனது குற்றத்தின் பிரதிபலிப்பை காணும் ...வார்த்தைகள் வசப்படவில்லை உணர்வை வெளிப்படுத்த...
சொற்கள் தான், வெறும் சொற்கள் ஆனாலும் கண்கள் கலங்கி நானே ஒரு குற்றவாளியாகக் சமூகத்தின் முன்பு தலை குனிகிறேன். இவ்வளவு வலிமையாக ஒரு நிகழ்வைப் பதிவுசெய்ய இயலுமா? அதை, குரலின் வழி இவ்வளவு காத்திரமாக நெஞ்சிலறைந்து சொல்லிவிட முடியுமா? இந்த நாள் முழுவதும் இந்த பாரத்தைச் சுமந்துகொண்டுதான் திரியவேண்டுமா?
அண்ணே, நீங்கள் தமிழர்கள் போற்றிக் கொண்டாட வேண்டிய ஒரு பொக்கிஷம். 🙏
பவா 🙏🙏🙏👏👏👏
Bava en sontham
ஆவலுடன் காத்திருக்கிறோம் தோழர் பவா அவர்களே!
❤pirvu endrum 😔arumaiyana kadhai
Tears on eyes and heart become heavy…
தவிக்கிறேன்...
Sir I am a Retired teacher and little bit writer sir, during corona time my grandchild Kavya, she is 7yrs old , dwelling at Chennai
En Ammachi ku apram neengal dhaan manadhai thodum kadhai solgireergal
You will tell lively to many of youngsters know brother please help sir , my name is G Anandhi ,your daughter name is very inspired
நன்றி ப்பா
மிஷ்கின்கூடசேராதீங்க
சேராதீங்க.என்றுசொன்னேன்
கேட்டீங்களா அதான் மயிறு
தயிறுஎன்றுவார்த்தைவருது
அவர் சொந்த.ஊர்திண்டுக்கல்
உண்மையானபெயர்சண்முகராஜா
வணக்கம் பவா sir
நன்றி
super brother
Classic bava sir
3:40 ஒரு மயிறு பக்கம்மும் நமக்கு கிடையாது 🤣🤣🤣🤣
I told about our great national leaders, Human beings like Lal bahadhur ayya,Kakkan sir ,at the end of
Bava ❤️
Un bearable dhukkam sir
பவா ❤
Attakaasam.......
👏👏💕💕
ஏன்னே ஓருத்தன் எழுதுன கதைய நீ சொல்றியா உனக்கு நடந்த கதைய சொல்றியா ஏன்னே எங்கள கொல்ற
Brother, na kathai padikkiravan illa. Sir sollara kadhaigal nigam arumaiyai ennai baadichadhu. Ungalaiyum thodum.
நானும் குற்றம் செய்தவன்...என் முதலாளி நல்லவன் இல்லை...ஆனாலும் நான் செய்தது தவறுதான்.
I am crying
❤
Baavaaa…..
💌
Ready
அண்ணா 😭😭😭😭😭😭😭😭
சந்தேகமின்றி நல்லகதைதான், இன்னும் உசத்தியாக அதன் முடிப்பைச் செய்யச் சாத்தியங்கள் அதற்குள் இருப்பதைப் படைப்பாளர் உணர்ந்தாரா தெரியவில்லை. இருவருக்கும் வாழ்த்துகள்.
பாவா சார் உடம்ப கவனிங்க. நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம்.
Bava.. enaku ungakuda pesanum..
🌹🌹🌹
End of the story she asked message,and she told her operation also,due to my vision problem now, I want to tell you brother,you will tell
அன்று இரவு தான் நான் தூங்ல!😭
Vanakam Bava annan.. unga Kita pesanum.. theriyala eppadi..
42 K VIEW , 22 02 2023
Behind Woods தாக்கப்பட்டது 😂😂😂😂👍😁
Behindwoods interview pakkum pothe ninachen....
😢😢
Kankalangha vaithuviteer
I am desperate to talk to him...
முன்பு ஊருக்கு சிலர் பவா செல்லதுரை ஐயா போல மாலை நேரத்தில் கதை கூறுவர்
என் தாத்தா பல நிகழ்வுகள் பற்றி கூறுவார்கள் வியப்பாக இருந்தது
உங்களைப் போல் மீண்டும் ஊர்களில் கதைகள் மூலம் மனநிறைவு பெற படித்தவர்கள் உருவாக வேண்டும்
சப்ஸ்கிரைப் பன்னுங்க
🪗🎸🎹🎺🎻🪕🥁🎵🎼🔔🔕📣📻🎶
kaagalam music instrument ungalukku teriuma terinja konjam share pannuga
உண்மைதான்.நான் கூட இவருக்கு பண்ணை வீடு இருக்கிறதோ என்று ஆச்சரியப்பட்டேன்.
Sir , please tell from writer perspective, so that you can tell more about writer angle . You became hero and narrate which is not good ; your audience we miss a lot of context . When you become hero then you are bounded with in story .
Bava phone number கிடைக்குமா?
Boomer Chelladurai
ஏன் இத்தனை விளம்பரங்கள் ?? ச்சே 👎